புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
17 Posts - 4%
prajai
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
8 Posts - 2%
Jenila
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_m10இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jul 19, 2010 10:40 am

இஸ்லாமாபாத் : ""அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு முன்வரவேண்டும். அதற்கு தயாராக இல்லை எனில், அங்கு பேச்சுவார்த்தைக்குச் செல்ல விரும்பவில்லை. சுற்றுலா பயணமாக இந்தியா சென்று வருவதில் எனக்கு இஷ்டமில்லை,'' என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இடையே சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
இதனால், இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் லாகூரில் நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ""இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்துப் பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும்,'' என்றார்.

அதேநேரத்தில், நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூயதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னைகள் குறித்து, அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்த இந்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு தயார் எனில், நான் டில்லி சென்று பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். ஏதோ சுற்றுப்பயணம் போல டில்லி சென்று வர விரும்பவில்லை.இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இங்கு வந்திருந்த போது, சில பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினார். மற்ற பிரச்னைகள் குறித்துப் பேச தயாராக இல்லை. பயங்கரவாதம் தொடர்பாக இந்திய தலைவர்கள் அவர்கள் நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேபோல், பாகிஸ்தானும் ஜனநாயக நாடே. எங்கள் நாட்டு மக்களையும் நாங்கள் திருப்திபடுத்த வேண்டும்.

கடந்த வியாழக்கிழமை நானும், கிருஷ்ணாவும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் என, நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரத்தில், இந்திய குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இந்திய தரப்பிலிருந்து உத்தரவுகள் பெற்ற வண்ணம் இருந்தனர்.முதல்நாள் இரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது நானும், கிருஷ்ணாவும் மேலோட்டமாக பேசினோம். அப்போது பல பிரச்னைகள் குறித்து பேச கிருஷ்ணா ஒப்புக் கொண்டார். ஆனால், மறுநாள் முறையான பேச்சுவார்த்தை துவங்கிய போது, நிலைமை மாறிவிட்டது. சில பிரச்னைகள் பற்றி மட்டுமே பேச கிருஷ்ணா தயாராக இருந்தார்.இந்தியா எழுப்பும் அனைத்துப் பிரச்னைகளையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளபோது, அவர்கள் ஏன் நாங்கள் சொல்வதை கேட்க மறுக்கின்றனர்.

பயங்கரவாதம் குறித்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று இந்தியா விரும்புவது போல, நாங்களும் எங்கள் மக்களை திருப்தி படுத்த வேண்டும். எங்கள் நாடு ஜனநாயக நாடு. பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரும்புகின்றனர். அதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு குரேஷி கூறினார்.

இதனிடையே பாகிஸ்தானுடன், இந்தியா நடத்திய பேச்சு முதல்கட்டத்தில் ஓரளவு சுமுகமாக சென்றது என்றும், ராணுவ தளபதி கியானி தனது அறிவித்த திட்டங்களை மாற்றி பிரதமரைச் சந்தித்த பின், பல்வேறு விஷயங்கள் மாறி விட்டன,. இதற்கு ராணுவத்தின் தலையீடு, நிர்வாகத்தில் அதிகம் இருக்கிறது என்ற கருத்து எழுந்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ ., செல்வாக்கும், ராணுவத்தின் நெருக்கமும் எளிதில் பாக்., அரசு எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.

இதயங்களை பரிமாறும் நேரம்: இதற்கிடையில், "டுவிட்டர்' இணையதளத்தில் பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளதாவது:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், உடன் முடிவு கிடைத்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையே. இதயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய நேரம். இப்போது நாம் அன்பு, அமைதி என்ற விதையை விதைத்தால்தான் நம் எதிர்கால சந்ததியினர் அவற்றை பல மடங்காக அறுவடை செய்வர். வெறுப்பு, பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து நாம் நமது எதிர்கால தலைமுறையை காக்க வேண்டும்.இவ்வாறு மாலிக் கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக