புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
:: புங்கம் Poll_c10:: புங்கம் Poll_m10:: புங்கம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
:: புங்கம் Poll_c10:: புங்கம் Poll_m10:: புங்கம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
:: புங்கம் Poll_c10:: புங்கம் Poll_m10:: புங்கம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

:: புங்கம்


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Mon Jul 19, 2010 8:31 am

தாவரவியல் பெயர்: பொங்காமியா பின்னேட்டா, டெரிஸ் இண்டிகா, பொங்காமியா க்ளாப்ரா

குடும்பம்: ஃபேபேசியா (பாப்டிலியோயேசியே)

பரவல்:

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. கிழக்கே சமவெளி பகுதியான ரவி முதல் ஆற்றங்கரைகள் மற்றும் தென் பகுதிகளில் வரையில் காணப்படுகின்றது. உத்திரப்பிரதேசம், பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்னபடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படுகின்றது. சுந்தரவன காடுகள் மற்றும் அந்தமான் தீவின் கடற்கரையோரங்கள் மற்றும் வரப்புகளில் வளரக்கூடியது.
தேவையான சூழல்:

வெப்ப நிலை:

இயற்கையான இருப்பிடத்தில் அதிக சராசரி வெப்பநிலை 27 முதல் 38டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்த வெப்பநிலை 10 முதல் 16டிகிரி செல்சியஸ் வரையிலும் வேறுபடுகின்றது.

மழையளவு:

புங்கம் ஈரப்பதம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் நன்கு வளரக்கூடியது. இதற்கு தேவையான ஆண்டு சராசரி மழையளவு 500-2500 மி.மீ ஆகும்.

இடஅமைப்பு:

கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலும் இது வளரும். ஆனால் இமாலய மலைப்பிரதேசத்தில் 600மீ உயரத்திற்கு மேல் இதனை காண இயலாது.

மண் வகை:

அதிக மண் வகைகளில் வளரக்கூடியது. கரடுமுரடான மணல் முதல் களிமண் வரையிலும் வளரும். உவர் மண்ணை தாற்கி வளரக்கூடியது. நீர்நிலைகள் (அ) கடற்கரையின் ஓரங்களில் பொதுவாக காணப்படுவதுடன் இவற்றின் வேர்ப்பகுதி நீரில் இருக்கும் படி வளரும். நல்ல வடிகால் மற்றும் குறைவில்லாத ஈரப்பதம் கொண்ட மண்வளங்களில் நன்கு வளரும்.



வளர்ச்சி நிலை:

இம்மரம் தனது வளர்ச்சி நிலையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழலில் பசுமை மாறாமலும், நேர்மாறான சூழலில் இலைகள் முற்றிலும் உதிர்ந்து காணப்படும். புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக தோன்றும். ஏப்ரல் முதல் ஜீலை மாதம் வரையில் பூக்கள் தோன்றும். ஜனவரி முதல் மார்ச் வரையில் காய்க்கும். 4 முதல் 7 ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கும்.

மரத்தின் வளர்ச்சி தன்மைகள்:

ஒளி - இதற்கு ஒளி தேவைப்படும் ஆயினும் நிழலை தாங்கி வளரும்
பனி - பனிகாலத்தினை தாங்கிக்கொள்ளாது
வறட்சி - ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் வறட்சியை தாங்கி கொள்ளும்
வெள்ளம் - அதிக ஈரப்பதத்தினை குறைந்த காலம் தாங்கிக் கொள்ளும்
மறுதாம்பு - சிறந்து மறுதாம்பு பயிர்
வேர் கன்றுகள் - வேர் கன்றுகளை உற்பத்தி செய்யும்
அடியோடு வெட்டுதல் - அடியோடு வெட்டுவதை தாங்கி கொள்ளும்
இயற்கையாக வளர்தல்:

இது பனிக்காலத்தில் விதையிலிருந்து இயற்கையாக வளரும். இது மறுதாம்பு பயிர் ஆதலால் இயற்கை சூழலில் வேர் கன்றுகளை உற்பத்தி செய்யும்.

செயற்கை முறை உற்பத்தி:

விதை (அ) நாற்றங்காலில் உற்பத்தி செய்த நாற்றுகள் (அ) 1-2 செ.மீ விடடம் கொண்ட தண்டுகளின் மூலம் இம்மரத்தினை நேரடியாக உற்பத்தி செய்யலாம். பக்கக் கிளைகளின் துண்டுகள் மற்றும் வேர்க் கன்றுகள் மூலமும் உற்பத்தி செய்யலாம். புதிய விதைகள் அதிக முளைப்புத் திறன் கொண்டிருக்கும். ஒரு மரத்திலிருந்து 1.0-5.0 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் 1500-1700 விதைகள் இருக்கும். விதைப்பதற்கு முன்னர் விதை நேர்த்தி தேவையில்லை. காய்களின் உள்ளே விதைகள் ஒரு வருடம் வரையில் வீரியத்தன்மையுடன், இருக்கும். காய்களை பூச்சி மற்றும் நோய் தாக்காத கொளகலன்களில் சேமிக்க வேண்டும்.

நாற்றங்கால்:

புதிய விதைகளை 20x15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில், மண், மணல், மற்றும் மக்கிய தொழு உரம் (1:2:1) ஆகியவற்றை நிரப்பி விதைக்க வேண்டும். 10-15 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். முளைக்காத விதைகளை பாத்திகளில் விதைத்து பின்னர் துளைத்தவுடன் 30-40 நாட்களில் பாலித்தீன் பைகளில் மாற்றி நட வேண்டும். இதனால் ஒரே சீரான நாற்றுகள் கிடைக்கப்பெறலாம்.
நடவு:

6 மாதம் முதல் 1 வருடம் கொண்ட நாற்றுகள் நடவு வயலில் 30 செ.மீ3 (அ) 45 செ.மீ3 அளவு கொண்ட குழிகளில் 3மீ x 3மீ (அ) 5மீ x 5மீ இடைவெளியில் நட வேண்டும். 5 கிலோ தொழு உரம் மற்றும் டிஏபி 25 கிராம் / குழி இருவது மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பராமரித்தல் மற்றும் கவனம்:

நீர்:

வறண்ட இடங்களில், கோடை காலத்தில் முதல் இரண்டு வருடங்களுக்கு நீர் பாய்ச்சுவது அதிக நாற்றுகள் பிழைப்பதற்கும் நல்ல வளர்ச்சிக்கும் பயனளிக்கும்.

பராமரிப்பு முறைகள்:

முதல் மூன்று வருடங்களில் செடியை சுற்றி களைகள் எடுப்பது நல்ல வளர்ச்சிக்கு உதவி புரியும். சாலையோர (அ) பூங்கா மரமாக வளர்க்கப்படும் பொழுது, சரியான தண்டு உருவாதற்கும் மரத்தினை கவர்ந்து செய்ய வேண்டும்.

மகசூல்:
காய்களுக்காகவே வளர்க்கப்படுகின்றது. இதனில் 20-25 சதம் எண்ணெய் இருக்கும். நன்கு வளர்க்கும் மரம் 5-10 கி கிடைக்கும்.
பயன்கள்:

மரமானது நல்ல தரமான வெட்டு மரமாகாது. வண்டி சக்கரம், பெட்டிகள், வேளாண் கருவிகள் மற்றும் கருவிகளின் கைப்படி செய்வதற்கு பயன்படுகின்றது. இலைகளில் 18 சதவிகிதம் புரதம் உள்ளது. இவை சிறந்த தீவனமாக ஆடு, மாடுகளுக்கு பயன்படுகின்றது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக