புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
3 Posts - 9%
heezulia
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
8 Posts - 2%
prajai
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனம், முள்மேல் சேலை...


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Mon Jul 19, 2010 8:39 am

முன்னாள் பிரதமர்
இந்தர் குமார் குஜ்ரால், ஒரு சிறந்த ராஜதந்திரி (டிப்ளோமேட்) யார்
என்பதற்குத் தந்திருக்கும் விளக்கம் இதுதான். ""இன்னொரு நாட்டுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது அந்த எதிராளியின் பார்வையில் பிரச்னையை
அணுகி, தனக்குச் சாதகமான முடிவை, எதிராளிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தாத
வகையில் உருவாக்க முயற்சிப்பவர்!''பாகிஸ்தானுடன்
பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்லும் இந்தியக் குழுவினருக்கு மேலே
குறிப்பிட்டிருக்கும் விளக்கத்தைப் புரிய வைத்தால் நன்றாக இருக்கும்.
இந்திய அரசு, முள்ளில் விழுந்த சேலையை எடுப்பதுபோல கவனமாகக் கையாள வேண்டிய
பாகிஸ்தான் பிரச்னையில், சாதுர்யமே இல்லாமல் நடந்து கொள்வது ஏன் என்பது
புதிராகவும் வியப்பாகவும் இருக்கிறது.கடந்த வாரம் தோல்வியில்
முடிந்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர்களின்
பேச்சுவார்த்தை, தேவையே இல்லாத விவாதங்களையும், மனக்கசப்பையும்,
கண்டனத்தையும் எழுப்பியிருப்பதற்கு அடிப்படைக் காரணம் நாம் பாகிஸ்தான்
தரப்பின் அடிப்படைப் பிரச்னைகளை இத்தனை காலத்துக்குப் பிறகும் புரிந்து
கொள்ளாமல் இருப்பதுதான்.வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.
கிருஷ்ணா பற்றியும், இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை பற்றியும்
பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி
வெளியிட்டிருக்கும் கருத்துகள் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் வரம்பு
மீறல்கள்தான் என்றாலும், அதன் பின்னணியையும் சேர்த்து யோசித்தால்
தவறாகப்படவில்லை.கடந்த மாதம்தான் இந்திய உள்துறை அமைச்சர் ப.
சிதம்பரம் இஸ்லாமாபாத் சென்று அமெரிக்காவில் பிடிபட்டிருக்கும் லஷ்கர்
தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் இந்தியத் தரப்பு விசாரணையின்
அடிப்படையில் தனது பாகிஸ்தானிய சகாவிடம் இந்தியக் கண்ணோட்டத்தையும்
எதிர்பார்ப்புகளையும் விளக்கிவிட்டிருக்கிறார். ப. சிதம்பரம் இஸ்லாமாபாதில்
ரெஹ்மான் மாலிக்கை வைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியும்
அளித்திருக்கிறார்.இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா, ஷா மெஹ்மூத் குரேஷியுடன் பேச்சுவார்த்தை நடத்த
இருக்கும் நேரத்தில், மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு
ஆரம்பம் முதல் கடைசிவரை பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் பின்துணை
இருந்து வந்திருக்கிறது என்று இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை
அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?இந்தியாவின் நிலையில்
பாகிஸ்தானியத் தரப்பு இல்லை. பாகிஸ்தானிய ஆட்சியாளர்களை இந்தியாவுக்கு
அடிபணிந்து போகும் தேசத்துரோகிகள் என்பதுபோல சித்திரித்து, ஜனநாயக
அமைப்பைத் தகர்க்கத் துடிக்கும் தீவிரவாத அமைப்புகள் மக்கள் மத்தியில்
செல்வாக்குடன் இருக்கின்றன. ராணுவமும் இந்திய எதிர்ப்பை இதயத்தில்
கொழுந்துவிட்டு எரிய விட்டுக் கொண்டு, விபரீத விளையாட்டில் இறங்கக்
காத்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுக்குக் களங்கமும்
வந்துவிடாமல், தீவிரவாதிகளின் கை ஓங்கி விடாமல், இந்தியத் தரப்புடன்
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானை மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டு
வந்தால் மட்டுமே, இப்போதைய மக்களாட்சி முறை பலமாக வேரூன்ற வழிகோல
முடியும். இதுதான் பாகிஸ்தான் தரப்பின் தர்மசங்கட நிலைமை என்பதை இந்தியத்
தரப்பு புரிந்துகொள்வதுதானே முறை?உள்துறைச் செயலர் இந்த நேரத்தில்
இப்படி ஓர் அறிக்கை கொடுத்தது ஏன்? அமைச்சர் ஒருவர் இருக்கும்போது அதிகாரி
வரம்பு மீறுகிறார் என்றால், அவருக்கு அத்தகைய துணிவைத் தந்தது யார்? இப்படி
ஓர் அறிக்கை ஓர் அதிகாரியிடமிருந்து வரும்போது, லஷ்கர்-இ-தொய்பா
தீவிரவாதக் குழுத் தலைவர் ஹபீஸ் சையீது இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகள்
விடுத்துப் பேச்சுவார்த்தையைக் குலைப்பதுபோல இருக்கிறது ஜி.கே. பிள்ளையின்
செயல்பாடு என்று பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் குரேஷி கூறியதில்
தவறில்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்திருந்தால் ஜி.கே. பிள்ளை அறிக்கை
வெளிவந்த நிமிடமே பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்.எஸ்.எம்.
கிருஷ்ணாவின் தரப்பினர் அடிக்கடி தில்லியைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்
என்கிற குற்றச்சாட்டிலும் தவறு காண முடியவில்லை. பிரச்னையின் எல்லா
பரிமாணங்களையும் புரிந்துகொண்டு, இந்திய அரசின் சார்பில் முடிவெடுக்கும்
அதிகாரத்துடன் ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் கலந்து
கொள்வார் என்பதுதானே எதிர்பார்ப்பு? முக்கியமான முடிவை எடுக்கும்போது
பிரதமரைத் தொடர்பு கொண்டால் தவறில்லை. அடிக்கடி உதவியாளர் தில்லியின்
கருத்தைக் கைபேசியில் தொடர்புகொண்டு கேட்டு அவ்வப்போது அமைச்சரிடம்
தெரிவித்தால் பிறகென்ன நேரடிப் பேச்சுவார்த்தை? இதைத் தொலைபேசியிலேயே
நடத்தி இருக்கலாமே?பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்
கூறுவதுபோல, நாளைய தலைமுறையை நாம் வெறுப்பு, தீவிரவாதம் போன்ற
பெருநோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், இப்போது அன்பையும்
சமாதானத்தையும் விதைத்தே தீர வேண்டும்."சரித்திரத்தை வேண்டுமானால்
மாற்றலாம். பூகோள அமைப்பை மாற்ற முடியாது. இந்தியாவும் பாகிஸ்தானும்
அருகருகேதான் இருக்க முடியுமே தவிர, இடத்தை மாற்றிக்கொண்டு விலகிவிட
முடியாது. அதனால் நமக்குள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கைகோத்துக் கொள்ள
வழிதேடுவதுதான் புத்திசாலித்தனம்' என்கிற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி
வாஜ்பாயின் பார்வை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் இருந்தால் போதாது.
அவரது அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக