புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
விதவிதமாய் ஆடைகள். அதற்கு மேட்சிங்கா காதில் தோடுகள்... கைகளில் வளையல்கள்... இப்படி எத்தனையோ ஆசைகளுடன் சிறகடித்து பறந்த தீபாவுக்கு திடீரென்று அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது ஆச்சரியம்தான்.
எல்லா ஆசைகளையும் துறந்து தீபா சாமியாராகி விட்டார். நாளை மறுநாள் துறவியாக புறப்படுகிறார். அவரை வணங்கவும் வழியனுப்பவும் உறவினர்களும் திரண்டுள்ளதால் ஜாபர் கான்பேட்டையே களைகட்டி உள்ளது.
தாராசந்த் - விமலாபாய் தம்பதிகள். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறி விட்டார்கள். தாராசந்துக்கு தர்மேஷ் என்ற மகனும், குணவந்தி, ஹேமா, ரேகா, தீபா என்ற 4 மகள்களும் உள்ளனர்.
தாராசந்த் வியாபாரத்தில் கைநிறைய சம்பாதிப்பதால் வீட்டில் எந்த குறையும் இல்லை. எல்லா பிள்ளைகளும் செல்வ செழிப்புடன் வளர்ந்தனர்.
மூத்த மகள்கள் குணவந்தி, ஹேமா இருவருக்கும் திரு மணம் முடிந்து விட்டது. தர்மேஷ் தந்தையுடன் வியா பாரத்தை கவனித்து வருகிறார்.
தீபா வேப்பேரி ஜெயின் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து முடித்தார்.
எல்லோருக்கும் படித்து முடித்ததும் வேலை பார்க்க வேண்டும், மனம் கவர்ந்த வரை மணம் முடிக்க வேண்டும், கார், பங்களா போன்ற சகலவசதிகளுடன் வாழ வேண்டும் என்று மனதில் ஆயிரம் கனவுகள் வரும்.
ஆனால் தீபாவோ, ப்பூ... இவ்வளவுதான் உலகமா? இதற்கு தான் இவ்வளவு போட்டியா? இதில் என்ன இருக்கிறது? என்று படிக் கும்போதே சிந்திக்க தொடங்கினார்.
அதன் விளைவு படித்து முடித்ததும் போலியான உலக வாழ்க்கை தேவையில்லை என்று அனைத்தையும் துறக்க துணிந்து விட்டார்.
ஏற்கனவே தீபாவின் தங்கை ரேகா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். அவர் எடுத்த முடிவு சரி என்று தீபாவும் எண்ணினார். தங்கை வழியில் துறவு பூண உறுதி ஏற்றார்.
கடந்த 3 ஆண்டாக கடுமையான பயிற்சிக்கு பிறகு தீபா சாமியாராவதற்கு தகுதி பெற்றுள்ளார்.
எல்லா ஆசைகளையும் அனுபவிக்க துடிக்கும் இளம் வயதில் ஆசைகளை துறந்து சாமியாராக மாறியது ஏன்? எப்படி?
இதோ தீபாவே பேசுகிறார்.
உலகத்தில் என்ன இருக்கிறது? தனியாக வந்தோம். கடைசி காலத்தில் தனியாகவே செல்கிறோம். அப்பா, அம்மா, யாராவது கூட வருவார்களா? யாரும் வரப்போவது இல்லை என்றும் நம்மோடு இருப்பது கடவுள் ஒருவர்தான்.
போன ஜென்மத்தில் என்ன செய்தோமோ தெரியாது. இந்த ஜென்மத்தில் சாமியாராக புண்ணியம் செய்யும் வாய்ப்பை கடவுள் தந்து இருக்கிறார்.
உலக வாழ்க்கையில் எதிலும் பிரச்சினைதான். மனித வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடையாது. நிரந்தரமானவர் கடவுள் ஒருவர்தான். அவர் மட்டும் தான் என்றும் நம் மோடு இருப்பார்.
துறவியாகி விட்டால் சுகம், துக்கம், இன்பம், துன்பம் எதை பற்றியும் கவலை இல்லை.
எங்களுக்கு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை மனதில் ஜெபித்தால் போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.
இவ்வாறு தீபா கூறினார்.
தீபாவின் அண்ணன் தர்மேஷ் கூறும்போது, தீபாவை நாங்கள்தான் கல்லூரிக்கு வலுக்கட்டாயமாக அனுப்பினோம். படிக்கும் போதே அவளுக்கு சாமியா ராகும் ஆசையே அதிகம் இருந்தது. அதற்கான புத்தகங்களையே எப்போதும் படிப்பார்.
அவர் இதயத்தில் கடவுள் இருக்கிறார். அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.
21-ந்தேதி முதல் தீபாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகள் அறுந்து விடும். அதன்பிறகு நீ யாரோ? நான் யாரோ? என்பது போல் துறவியர் கூட்டத்தில் சேர்ந்து தீபாவும் கால்நடையாய் உலகை சுற்ற தொடங்கி விடுவார்.
ஆசையாய் வளர்த்த மகள்... அன்பான சகோதரி என்ற பந்த பாசங்களோடு யாரும் அணுக முடியாது.
அவர்களின் ஆசைக்காக தீபா கடைசியாக கலர் புடவை, நகைகள் அணிந்து ராணி அலங்காரத்துடன் 20-ந்தேதி காலையில் ஊர்வலமாக தங்க சாலை ஜெயின் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார். மறுநாள் 21-ந் தேதி வெள்ளை நிற ஆடை அணிந்து சாமியாராக தீட்சை பெறுகிறார்.
எல்லா ஆசைகளையும் துறந்து தீபா சாமியாராகி விட்டார். நாளை மறுநாள் துறவியாக புறப்படுகிறார். அவரை வணங்கவும் வழியனுப்பவும் உறவினர்களும் திரண்டுள்ளதால் ஜாபர் கான்பேட்டையே களைகட்டி உள்ளது.
தாராசந்த் - விமலாபாய் தம்பதிகள். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறி விட்டார்கள். தாராசந்துக்கு தர்மேஷ் என்ற மகனும், குணவந்தி, ஹேமா, ரேகா, தீபா என்ற 4 மகள்களும் உள்ளனர்.
தாராசந்த் வியாபாரத்தில் கைநிறைய சம்பாதிப்பதால் வீட்டில் எந்த குறையும் இல்லை. எல்லா பிள்ளைகளும் செல்வ செழிப்புடன் வளர்ந்தனர்.
மூத்த மகள்கள் குணவந்தி, ஹேமா இருவருக்கும் திரு மணம் முடிந்து விட்டது. தர்மேஷ் தந்தையுடன் வியா பாரத்தை கவனித்து வருகிறார்.
தீபா வேப்பேரி ஜெயின் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து முடித்தார்.
எல்லோருக்கும் படித்து முடித்ததும் வேலை பார்க்க வேண்டும், மனம் கவர்ந்த வரை மணம் முடிக்க வேண்டும், கார், பங்களா போன்ற சகலவசதிகளுடன் வாழ வேண்டும் என்று மனதில் ஆயிரம் கனவுகள் வரும்.
ஆனால் தீபாவோ, ப்பூ... இவ்வளவுதான் உலகமா? இதற்கு தான் இவ்வளவு போட்டியா? இதில் என்ன இருக்கிறது? என்று படிக் கும்போதே சிந்திக்க தொடங்கினார்.
அதன் விளைவு படித்து முடித்ததும் போலியான உலக வாழ்க்கை தேவையில்லை என்று அனைத்தையும் துறக்க துணிந்து விட்டார்.
ஏற்கனவே தீபாவின் தங்கை ரேகா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். அவர் எடுத்த முடிவு சரி என்று தீபாவும் எண்ணினார். தங்கை வழியில் துறவு பூண உறுதி ஏற்றார்.
கடந்த 3 ஆண்டாக கடுமையான பயிற்சிக்கு பிறகு தீபா சாமியாராவதற்கு தகுதி பெற்றுள்ளார்.
எல்லா ஆசைகளையும் அனுபவிக்க துடிக்கும் இளம் வயதில் ஆசைகளை துறந்து சாமியாராக மாறியது ஏன்? எப்படி?
இதோ தீபாவே பேசுகிறார்.
உலகத்தில் என்ன இருக்கிறது? தனியாக வந்தோம். கடைசி காலத்தில் தனியாகவே செல்கிறோம். அப்பா, அம்மா, யாராவது கூட வருவார்களா? யாரும் வரப்போவது இல்லை என்றும் நம்மோடு இருப்பது கடவுள் ஒருவர்தான்.
போன ஜென்மத்தில் என்ன செய்தோமோ தெரியாது. இந்த ஜென்மத்தில் சாமியாராக புண்ணியம் செய்யும் வாய்ப்பை கடவுள் தந்து இருக்கிறார்.
உலக வாழ்க்கையில் எதிலும் பிரச்சினைதான். மனித வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடையாது. நிரந்தரமானவர் கடவுள் ஒருவர்தான். அவர் மட்டும் தான் என்றும் நம் மோடு இருப்பார்.
துறவியாகி விட்டால் சுகம், துக்கம், இன்பம், துன்பம் எதை பற்றியும் கவலை இல்லை.
எங்களுக்கு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை மனதில் ஜெபித்தால் போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.
இவ்வாறு தீபா கூறினார்.
தீபாவின் அண்ணன் தர்மேஷ் கூறும்போது, தீபாவை நாங்கள்தான் கல்லூரிக்கு வலுக்கட்டாயமாக அனுப்பினோம். படிக்கும் போதே அவளுக்கு சாமியா ராகும் ஆசையே அதிகம் இருந்தது. அதற்கான புத்தகங்களையே எப்போதும் படிப்பார்.
அவர் இதயத்தில் கடவுள் இருக்கிறார். அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.
21-ந்தேதி முதல் தீபாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகள் அறுந்து விடும். அதன்பிறகு நீ யாரோ? நான் யாரோ? என்பது போல் துறவியர் கூட்டத்தில் சேர்ந்து தீபாவும் கால்நடையாய் உலகை சுற்ற தொடங்கி விடுவார்.
ஆசையாய் வளர்த்த மகள்... அன்பான சகோதரி என்ற பந்த பாசங்களோடு யாரும் அணுக முடியாது.
அவர்களின் ஆசைக்காக தீபா கடைசியாக கலர் புடவை, நகைகள் அணிந்து ராணி அலங்காரத்துடன் 20-ந்தேதி காலையில் ஊர்வலமாக தங்க சாலை ஜெயின் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார். மறுநாள் 21-ந் தேதி வெள்ளை நிற ஆடை அணிந்து சாமியாராக தீட்சை பெறுகிறார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|