Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
3 posters
Page 1 of 1
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்!
ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம்
கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!ٌ என் பசி மறந்து
உனக்காக
காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால்
இரு
இதழுக்கு ஊட்டுகிறாய்!ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம்
கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு
மன்றாடுகிறாய்!ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
ٌ அம்மா வருவதாக
பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து
சிரிக்கிறாய் !ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க
முயலும்போது
குளிரடிப்பதாய்
கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
ٌ மறைந்திருந்து
கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்...
மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்...
கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா
"அடி கள்ளி "ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி
வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!ٌ கணவா... - எல்லாமே
கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?ٌ 12
வருடமொருமுறை
குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4
வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை
கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ இது வரமா
..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர்
உண்டோ ?ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி
தடுக்குமா கணவா?
நான்
தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில்
நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என்
துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்ٌ
விட்டுகொடுத்து....
தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய்
நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு...
தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி....
காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ இப்படி காமம் மட்டுமன்றி
எல்லா
உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை
புளித்துவிட்டது கணவா!
ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன
வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை
ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
ٌ நீ இழுத்து
செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட
எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என்
இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய்
சென்றாயே?ٌ பாலையில் நீ
வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை
பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த
புகைப்படம்
அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்...
தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ விழித்துவிடு கணவா!
விழித்து
விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து
விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து
செய்துவிட்டுப்போ
)
வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்!
ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம்
கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!ٌ என் பசி மறந்து
உனக்காக
காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால்
இரு
இதழுக்கு ஊட்டுகிறாய்!ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம்
கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு
மன்றாடுகிறாய்!ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
ٌ அம்மா வருவதாக
பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து
சிரிக்கிறாய் !ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க
முயலும்போது
குளிரடிப்பதாய்
கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
ٌ மறைந்திருந்து
கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்...
மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்...
கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா
"அடி கள்ளி "ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி
வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!ٌ கணவா... - எல்லாமே
கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?ٌ 12
வருடமொருமுறை
குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4
வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை
கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ இது வரமா
..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர்
உண்டோ ?ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி
தடுக்குமா கணவா?
நான்
தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில்
நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என்
துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்ٌ
விட்டுகொடுத்து....
தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய்
நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு...
தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி....
காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ இப்படி காமம் மட்டுமன்றி
எல்லா
உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை
புளித்துவிட்டது கணவா!
ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன
வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை
ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
ٌ நீ இழுத்து
செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட
எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என்
இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய்
சென்றாயே?ٌ பாலையில் நீ
வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை
பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த
புகைப்படம்
அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்...
தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ விழித்துவிடு கணவா!
விழித்து
விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து
விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து
செய்துவிட்டுப்போ
)
ganie006- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
இக்கவிதை ஏற்கனவே இங்கு இடம் பெற்றிருந்தாலும், படிக்கும்போதெல்லாம் மனதிற்குள் ஓர் இனம் புரியாத சோகம் ஓட்டிக் கொள்வதைத் தடுக்க முடியவில்லை!
இளமையை தொலைத்துவிட்டு, பணம் தேடிப் பகட்டாக வாழ்வதின் அர்த்தம் தான் என்ன?
இளமையை தொலைத்துவிட்டு, பணம் தேடிப் பகட்டாக வாழ்வதின் அர்த்தம் தான் என்ன?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
உண்மை நண்பா. குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்பவனே கோடிஸ்வரன்
பணத்தோடு வாழ்பவன் அல்ல
பணத்தோடு வாழ்பவன் அல்ல
ganie006- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
சிவா wrote:இக்கவிதை ஏற்கனவே இங்கு இடம் பெற்றிருந்தாலும், படிக்கும்போதெல்லாம் மனதிற்குள் ஓர் இனம் புரியாத சோகம் ஓட்டிக் கொள்வதைத் தடுக்க முடியவில்லை!
இளமையை தொலைத்துவிட்டு, பணம் தேடிப் பகட்டாக வாழ்வதின் அர்த்தம் தான் என்ன?
![திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை
» திரும்பி வந்துவிடு என் கணவா!!!!...
» திரும்பி வந்துவிடு என் கணவா...!
» திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...
» என் காதல் கணவா..!
» திரும்பி வந்துவிடு என் கணவா!!!!...
» திரும்பி வந்துவிடு என் கணவா...!
» திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...
» என் காதல் கணவா..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|