புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை தூதரகத்தை மூடும் வரை போராட்டம்: வைகோ பேட்டி
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
கடலூர் ஜூலை 17:
தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடும் வரை எங்கள் போராட்டம்
ஓயாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார்.÷இலங்கை
கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கொல்லப்படுவதைக் கண்டித்தும்,
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள
இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடிவிட வலியுறுத்தியும், இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த புதன்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 159 பேர் கைது
செய்யப்பட்டனர். அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.÷சிறையில்
இருந்து வெளியானதும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:÷ஈழத்
தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை மன்னிக்க முடியாது. எந்த
முயற்சி எடுத்தாலும் வரலாற்றில் அதை மறைக்க முடியாது. சிங்கள அரசுக்கு
ஆயுதங்களுடன் ஆயிரக்கணக்கான கோடி பணமும் கொடுத்து, ஈழத் தமிழர்களைக் கொன்று
குவிக்க ராஜபட்சவுக்கு இந்திய அரசு உதவியது.÷இந்தியா- இலங்கை
கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம், இந்தியப் படையினர் நேரடியாகவே
போரில் ஈடுபடும் நிலையை உருவாக்கியது. 2-ம் உலக மகாயுத்தத்தில் ஹிட்லர்
நடத்திய இனப் படுகொலைக்குப் பிறகு, இலங்கையில் நடந்தது போன்ற இனப்
படுகொலைகள் எங்கும் நடந்தது இல்லை.÷ஐ.நா. மன்றத்தில் ராஜபட்சவுக்கு
எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை, பாராட்டுத் தீர்மானமாக மாற்றி
நிறைவேற்றியது இந்தியா. இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை தோற்கடிக்க
இந்தியா உதவியது. இலங்கையில் நடந்த மனித உரிமைப் படுகொலையை மூடிமறைக்க,
ராஜபட்சவை இந்தியாவுக்கு அழைத்து வந்து, 4 நாள்கள் அரசு விருந்தாளியாக
வைத்து இருந்து, 2 ஒப்பந்தங்களையும் செய்து கொண்டது இந்தியா.÷எனவே
கொலைபாதகச் செயல்களை செய்த இலங்கை அரசின் துணைத் தூதரகம் இனி தமிழகத்தில்
இருக்கக் கூடாது. அது அகற்றப்பட வேண்டும். தமிழர்களைக் கொன்று குவித்த
கொடியவர்களின் அவமானச் சின்னமான அது ஒழிக்கப்பட வேண்டும்.÷அறவழிப்
போராட்டம் நடத்திய எங்களைக் கைது செய்திருக்கிறார்கள். அதன்மூலம் எங்களை
மிரட்டிவிடலாம், ஒடுக்கிவிடலாம் என்று முதல்வர் கருணாநிதி தப்புக் கணக்கு
போடுகிறார். சிறைவாசம் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.÷இனப் படுகொலை
செய்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி,
சர்வதேசக் கொலையாளி என்று அறிவிக்கத் தேவையான நிலை உருவாகும் வரை போராட்டம்
ஓயாது என்றார் வைகோ.
தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடும் வரை எங்கள் போராட்டம்
ஓயாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார்.÷இலங்கை
கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கொல்லப்படுவதைக் கண்டித்தும்,
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள
இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடிவிட வலியுறுத்தியும், இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த புதன்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 159 பேர் கைது
செய்யப்பட்டனர். அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.÷சிறையில்
இருந்து வெளியானதும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:÷ஈழத்
தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை மன்னிக்க முடியாது. எந்த
முயற்சி எடுத்தாலும் வரலாற்றில் அதை மறைக்க முடியாது. சிங்கள அரசுக்கு
ஆயுதங்களுடன் ஆயிரக்கணக்கான கோடி பணமும் கொடுத்து, ஈழத் தமிழர்களைக் கொன்று
குவிக்க ராஜபட்சவுக்கு இந்திய அரசு உதவியது.÷இந்தியா- இலங்கை
கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம், இந்தியப் படையினர் நேரடியாகவே
போரில் ஈடுபடும் நிலையை உருவாக்கியது. 2-ம் உலக மகாயுத்தத்தில் ஹிட்லர்
நடத்திய இனப் படுகொலைக்குப் பிறகு, இலங்கையில் நடந்தது போன்ற இனப்
படுகொலைகள் எங்கும் நடந்தது இல்லை.÷ஐ.நா. மன்றத்தில் ராஜபட்சவுக்கு
எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை, பாராட்டுத் தீர்மானமாக மாற்றி
நிறைவேற்றியது இந்தியா. இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை தோற்கடிக்க
இந்தியா உதவியது. இலங்கையில் நடந்த மனித உரிமைப் படுகொலையை மூடிமறைக்க,
ராஜபட்சவை இந்தியாவுக்கு அழைத்து வந்து, 4 நாள்கள் அரசு விருந்தாளியாக
வைத்து இருந்து, 2 ஒப்பந்தங்களையும் செய்து கொண்டது இந்தியா.÷எனவே
கொலைபாதகச் செயல்களை செய்த இலங்கை அரசின் துணைத் தூதரகம் இனி தமிழகத்தில்
இருக்கக் கூடாது. அது அகற்றப்பட வேண்டும். தமிழர்களைக் கொன்று குவித்த
கொடியவர்களின் அவமானச் சின்னமான அது ஒழிக்கப்பட வேண்டும்.÷அறவழிப்
போராட்டம் நடத்திய எங்களைக் கைது செய்திருக்கிறார்கள். அதன்மூலம் எங்களை
மிரட்டிவிடலாம், ஒடுக்கிவிடலாம் என்று முதல்வர் கருணாநிதி தப்புக் கணக்கு
போடுகிறார். சிறைவாசம் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.÷இனப் படுகொலை
செய்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி,
சர்வதேசக் கொலையாளி என்று அறிவிக்கத் தேவையான நிலை உருவாகும் வரை போராட்டம்
ஓயாது என்றார் வைகோ.
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
///இந்த விஷயத்தில் வைகோவிற்கு அனைவரும் அதரவு தர வேண்டும்////
கண்டிப்பாக
கண்டிப்பாக
- Sponsored content
Similar topics
» இலங்கை தூதரகதத்தை மூடும் போராட்டம்-வைகோ, நெடுமாறன் கைது
» இலங்கை தூதரகத்தை தமிழகத்திலிருந்து அகற்றும் வரை போராடுவோம்-வைகோ
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது
» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
» மீனவர் படுகொலை தொடர்ந்தால் இளைஞர்களை திரட்டி கடும் போராட்டம்-வைகோ
» இலங்கை தூதரகத்தை தமிழகத்திலிருந்து அகற்றும் வரை போராடுவோம்-வைகோ
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது
» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
» மீனவர் படுகொலை தொடர்ந்தால் இளைஞர்களை திரட்டி கடும் போராட்டம்-வைகோ
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|