புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை தூதரகத்தை மூடும் வரை போராட்டம்: வைகோ பேட்டி
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
கடலூர் ஜூலை 17:
தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடும் வரை எங்கள் போராட்டம்
ஓயாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார்.÷இலங்கை
கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கொல்லப்படுவதைக் கண்டித்தும்,
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள
இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடிவிட வலியுறுத்தியும், இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த புதன்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 159 பேர் கைது
செய்யப்பட்டனர். அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.÷சிறையில்
இருந்து வெளியானதும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:÷ஈழத்
தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை மன்னிக்க முடியாது. எந்த
முயற்சி எடுத்தாலும் வரலாற்றில் அதை மறைக்க முடியாது. சிங்கள அரசுக்கு
ஆயுதங்களுடன் ஆயிரக்கணக்கான கோடி பணமும் கொடுத்து, ஈழத் தமிழர்களைக் கொன்று
குவிக்க ராஜபட்சவுக்கு இந்திய அரசு உதவியது.÷இந்தியா- இலங்கை
கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம், இந்தியப் படையினர் நேரடியாகவே
போரில் ஈடுபடும் நிலையை உருவாக்கியது. 2-ம் உலக மகாயுத்தத்தில் ஹிட்லர்
நடத்திய இனப் படுகொலைக்குப் பிறகு, இலங்கையில் நடந்தது போன்ற இனப்
படுகொலைகள் எங்கும் நடந்தது இல்லை.÷ஐ.நா. மன்றத்தில் ராஜபட்சவுக்கு
எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை, பாராட்டுத் தீர்மானமாக மாற்றி
நிறைவேற்றியது இந்தியா. இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை தோற்கடிக்க
இந்தியா உதவியது. இலங்கையில் நடந்த மனித உரிமைப் படுகொலையை மூடிமறைக்க,
ராஜபட்சவை இந்தியாவுக்கு அழைத்து வந்து, 4 நாள்கள் அரசு விருந்தாளியாக
வைத்து இருந்து, 2 ஒப்பந்தங்களையும் செய்து கொண்டது இந்தியா.÷எனவே
கொலைபாதகச் செயல்களை செய்த இலங்கை அரசின் துணைத் தூதரகம் இனி தமிழகத்தில்
இருக்கக் கூடாது. அது அகற்றப்பட வேண்டும். தமிழர்களைக் கொன்று குவித்த
கொடியவர்களின் அவமானச் சின்னமான அது ஒழிக்கப்பட வேண்டும்.÷அறவழிப்
போராட்டம் நடத்திய எங்களைக் கைது செய்திருக்கிறார்கள். அதன்மூலம் எங்களை
மிரட்டிவிடலாம், ஒடுக்கிவிடலாம் என்று முதல்வர் கருணாநிதி தப்புக் கணக்கு
போடுகிறார். சிறைவாசம் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.÷இனப் படுகொலை
செய்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி,
சர்வதேசக் கொலையாளி என்று அறிவிக்கத் தேவையான நிலை உருவாகும் வரை போராட்டம்
ஓயாது என்றார் வைகோ.
தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடும் வரை எங்கள் போராட்டம்
ஓயாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார்.÷இலங்கை
கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கொல்லப்படுவதைக் கண்டித்தும்,
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள
இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடிவிட வலியுறுத்தியும், இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த புதன்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 159 பேர் கைது
செய்யப்பட்டனர். அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.÷சிறையில்
இருந்து வெளியானதும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:÷ஈழத்
தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை மன்னிக்க முடியாது. எந்த
முயற்சி எடுத்தாலும் வரலாற்றில் அதை மறைக்க முடியாது. சிங்கள அரசுக்கு
ஆயுதங்களுடன் ஆயிரக்கணக்கான கோடி பணமும் கொடுத்து, ஈழத் தமிழர்களைக் கொன்று
குவிக்க ராஜபட்சவுக்கு இந்திய அரசு உதவியது.÷இந்தியா- இலங்கை
கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம், இந்தியப் படையினர் நேரடியாகவே
போரில் ஈடுபடும் நிலையை உருவாக்கியது. 2-ம் உலக மகாயுத்தத்தில் ஹிட்லர்
நடத்திய இனப் படுகொலைக்குப் பிறகு, இலங்கையில் நடந்தது போன்ற இனப்
படுகொலைகள் எங்கும் நடந்தது இல்லை.÷ஐ.நா. மன்றத்தில் ராஜபட்சவுக்கு
எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை, பாராட்டுத் தீர்மானமாக மாற்றி
நிறைவேற்றியது இந்தியா. இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை தோற்கடிக்க
இந்தியா உதவியது. இலங்கையில் நடந்த மனித உரிமைப் படுகொலையை மூடிமறைக்க,
ராஜபட்சவை இந்தியாவுக்கு அழைத்து வந்து, 4 நாள்கள் அரசு விருந்தாளியாக
வைத்து இருந்து, 2 ஒப்பந்தங்களையும் செய்து கொண்டது இந்தியா.÷எனவே
கொலைபாதகச் செயல்களை செய்த இலங்கை அரசின் துணைத் தூதரகம் இனி தமிழகத்தில்
இருக்கக் கூடாது. அது அகற்றப்பட வேண்டும். தமிழர்களைக் கொன்று குவித்த
கொடியவர்களின் அவமானச் சின்னமான அது ஒழிக்கப்பட வேண்டும்.÷அறவழிப்
போராட்டம் நடத்திய எங்களைக் கைது செய்திருக்கிறார்கள். அதன்மூலம் எங்களை
மிரட்டிவிடலாம், ஒடுக்கிவிடலாம் என்று முதல்வர் கருணாநிதி தப்புக் கணக்கு
போடுகிறார். சிறைவாசம் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.÷இனப் படுகொலை
செய்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி,
சர்வதேசக் கொலையாளி என்று அறிவிக்கத் தேவையான நிலை உருவாகும் வரை போராட்டம்
ஓயாது என்றார் வைகோ.
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
///இந்த விஷயத்தில் வைகோவிற்கு அனைவரும் அதரவு தர வேண்டும்////
கண்டிப்பாக
கண்டிப்பாக
- Sponsored content
Similar topics
» இலங்கை தூதரகதத்தை மூடும் போராட்டம்-வைகோ, நெடுமாறன் கைது
» இலங்கை தூதரகத்தை தமிழகத்திலிருந்து அகற்றும் வரை போராடுவோம்-வைகோ
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது
» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
» மீனவர் படுகொலை தொடர்ந்தால் இளைஞர்களை திரட்டி கடும் போராட்டம்-வைகோ
» இலங்கை தூதரகத்தை தமிழகத்திலிருந்து அகற்றும் வரை போராடுவோம்-வைகோ
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது
» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
» மீனவர் படுகொலை தொடர்ந்தால் இளைஞர்களை திரட்டி கடும் போராட்டம்-வைகோ
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|