புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
61 Posts - 43%
heezulia
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
9 Posts - 6%
prajai
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
21 Posts - 5%
prajai
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_m10 நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ?


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Sun Jul 18, 2010 7:39 am

இலங்கைத் தமிழர்
பிரச்னையை மட்டுமல்ல,​​ இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு
எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் பிரச்னை என்று இந்தியா
ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.​ இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில்
மீன்பிடிக்கும் உரிமை என்பது இந்திய மீனவர்களைப் பாதிக்கக்கூடியது என்ற
வகையில் மட்டுமல்லாமல்,​​ இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்
தரக்கூடிய ஒரு பிரச்னை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்படாவிட்டாலும்,​​ இலங்கையில் முல்லைத் தீவு பகுதிகளில்
மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை தயாராகி விட்டதாகத்
தெரிகிறது.​ ​ இலங்கையின் வளர்ச்சிப் பணிகளில் துணைபுரிகிறோம் என்கிற
சாக்கில்,​​ பெருமளவில் சீனா கால் பதித்திருப்பதுடன் இலங்கை
ராணுவத்துக்கும் அதிக அளவில் உதவ முன்வந்திருப்பது,​​ இந்தியாவுக்கு
மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.கடந்த
முப்பது ஆண்டுகளாக நடந்த தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் தகர்க்கப்பட்ட
நிலையில்,​​ இப்போதைக்கு வட இலங்கையில் வசிக்கும் பெருவாரியான தமிழர்களின்
ஒரே வாழ்வாதாரம் கடலில் மீன்பிடிப்பது மட்டுமே.​ விவசாயம் முழுமையாக
அழிந்துவிட்ட நிலைமை.​ தொழில்வளம் என்பது பெயருக்குக்கூடக் கிடையாது.​ பழைய
நிலைமைக்குத் திரும்பி இந்தப் பகுதிகளில் சகஜ வாழ்க்கை ஏற்பட வேண்டுமானால்
குறைந்தது 20 ஆண்டுகளாவது தேவைப்படும் என்கிற சூழ்நிலையில்,​​ இவர்கள்
மீன்பிடித்து வாழும் பிழைப்பிலும் மண் விழுந்து விடுமோ என்கிற நியாயமான
அச்சம் எழுகிறது.இலங்கையில் முல்லைத் தீவு கடல் பகுதியில் மீன்
பிடிக்கலாம் என்கிற அறிவிப்பு,​​ பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தேடிக்
காத்திருந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல,​​ இந்திய மீனவர்களுக்கும் மிகப்பெரிய
நம்பிக்கையை ஏற்படுத்தியது.​ ஆனால்,​​ இந்த அறிவிப்பைத் தொடர்ந்து,​​
நந்திக்கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைக்க சீனர்களுக்கு இலங்கை அரசு
அனுமதி அளிப்பதாக வந்த தகவல்,​​ அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.நந்திக்கடல்
பகுதிகளில் 60.45 சதுர கி.மீ.​ சுற்றளவுக்குப் பல்வேறு வகையான இறால்கள்
அதிக அளவில் காணப்படுகின்றன.​ இந்தப் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதன்
மூலமும்,​​ மீன் பிடிப்பதன் மூலமும் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியில்
சீனர்கள் ஈடுபடுவர் என்று ​ கருத வாய்ப்பிருக்கிறது.​ இந்த இறால் பண்ணைத்
திட்டத்தை சீன அரசின் உதவியுடன் இலங்கை அரசே மேற்கொள்ளப் போவதாகவும்
தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.ஒருவேளை,​​ விடுதலைப்
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் மரணமடைந்த
ஆயிரக்கணக்கான விடுதலைப் புலியினரின் உடல்கள் இந்தப் பகுதியில் இன்னும்
அகற்றப்படாமல் இருக்கலாம் என்றும்,​​ சீனர்களின் உதவியுடன் அந்த உடல்களை
முறையாக அழிக்காவிட்டால்,​​ தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்படும் என்றும் சில
இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.​ இறால் பண்ணை என்கிற பெயரில்,​​ சீன
உதவியுடன் நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பிணங்களை அப்புறப்படுத்தித்
துப்புரவு செய்யும் நோக்கத்தில்தான் இப்படி ஒரு முயற்சி நடைபெறுகிறது
என்கிற ஐயமும் ஏற்படுகிறது.எது எப்படி இருந்தாலும்,​​ இலங்கையின்
வடக்குப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை சீனர்களுக்குத் தரப்படுவதை
இந்தியா அனுமதிப்பது என்பது,​​ தேவையில்லாத பாதுகாப்பு அச்சுறுத்தலை வலிய
வரவழைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க
முடியாது.​ ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு,​​ சீனா என்கிற பூச்சாண்டியைக்
காட்டிக் காட்டி இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டிருப்பது
போதாதென்று,​​ இன்று இல்லையென்றால் நாளை,​​ சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு
இந்தியாவுக்கு எதிராக அணிசேரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்
கொடுத்துவிடலாகாது.ஆப்கானிஸ்தான் பிரச்னையில் இந்தியாவுக்குக்
கருத்துச் சொல்லும் உரிமையும்,​​ தனது பாதுகாப்புக் கருதித் தலையிடும்
உரிமையும் உண்டு என்று இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர்
தெரிவிக்கிறார்.​ நேபாளம் இந்தியாவை ஒட்டிய தேசம் என்பதால் அந்த நாட்டு
நிகழ்வுகளில் இந்தியாவுக்கு அக்கறை உண்டு என்று பிரதமர் உரிமை
கொண்டாடுகிறார்.​ மியான்மரிலும்,​​ வங்க தேசத்திலும் இந்தியாவின்
இறையாண்மைக்கு எதிரான சக்திகள் இயங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்க முடியாது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர்
தெளிவுபடுத்துகிறார்.​ ஆனால்,​​ இலங்கை பற்றிய பேச்சு வரும்போது மட்டும்,​​
இவர்கள் அனைவருமே ஒத்த குரலில் "அது இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட விஷயம்'
என்று கைகழுவி வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறார்களே,​​ ஏன்?அறுபதுகளில்
காமராஜ்,​​ பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் தமிழகத்தின் நலனிலும்,​​ இலங்கைத்
தமிழர் நலனிலும்,​​ இந்தியாவின் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததுடன்,​​
தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருந்ததால் இலங்கைப் பிரச்னையில் அன்றைய மத்திய
ஆட்சியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளித்து வந்தனர்.​ எழுபதுகளில்,​​
சி.​ சுப்பிரமணியம்,​​ பழ.​ நெடுமாறன் போன்றோர்,​​ தென்னிந்தியா அமைதிப்
பூங்காவாக இருக்க இலங்கை இந்தியாவுக்கு அடங்கி இருப்பது அவசியம் என்பதை
தில்லிக்கு உணர்த்திச் செயல்பட வைத்தனர்.​ எண்பதுகளில் எம்.ஜி.ஆர்.,​​
ஆர்.​ வெங்கட்ராமன்,​​ ஜி.கே.​ மூப்பனார் போன்றவர்களின் வார்த்தைக்கு
தில்லி செவி சாய்த்தது.​ இலங்கை அரசு நமது கட்டுக்குள் அடங்கி இருந்தது.இலங்கையில்
நடைபெற்று வரும் இனப்படுகொலையும்,​​ தமிழர்கள் மீதான தொடர்
தாக்குதல்களும்,​​ வருங்காலத்தில் தென்னிந்தியாவின் அமைதிக்கு ஊறு
விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து,​​ மத்திய அரசைப் புரிய வைத்து,​​
நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத்
தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டதன் விளைவு,​​ இப்போது சீனா இலங்கையில்
பலமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டிருக்கிறது.இந்து மகா சமுத்திரத்தில்
சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க,​​ அருணாசலப் பிரதேசமும்,​​
அந்தமான் நிக்கோபார் தீவுகளும் மட்டுமல்ல,​​ ஒட்டுமொத்த இந்தியாவே ஆபத்தை
எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படப் போகிறது.​ ஒரு ராஜபட்சவை எதிர்கொள்ளும்
ராஜதந்திரம்கூடத் தெரியாதவர்களின் கையில் நாடும்,​​ ஆட்சியும்,​​
அதிகாரமும் சிக்கிச் சீரழிகிறது.​ இந்தக் குழம்பிய குட்டையில் ஏன்
சீனாவும்,​​ இலங்கையும் மீன் பிடிக்க முற்படாது?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக