புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனிடம் சில கேள்விகள் ........!
Page 1 of 1 •
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இறைவனிடம் சில கேள்விகள் ........!
இறைவாக
உண்மையாக
உன் பெயரென்ன ...?
வடிவென்ன ....?
உன் விலாசந்தான்
என்ன....?
நீ
ஒன்றென்கிறார்கள் !
பல என்கிறார்கள் !
நீ
ஒன்றா..?
அதற்கும் மேலா ?
இறைவா ....!
சுட்டமண் பாத்திரமான
மனித உடம்பில்
ஒன்பது ஓட்டைகள் !
இந்த ஓட்டைப் பாத்திரத்திலும்
உயிரூற்றி வைத்திருக்கிறாயே..!
இதெப்படி ....?
நீ
கடவுள் ஆனால்
எதைக் கடந்திருக்கிறாய் ?
எதில் கலந்திருக்கிறாய் ?
நீ
உருவமா ...?
அருவமா ...?
உண்மையா ? பொய்யா ?
சிலர்
அன்பே சிவம் என்கிறார்கள் !
அறிவே கடவுள் என்கிறார்கள் !
இன்னும் சிலர்
செய்யும் தொழிலே
தெய்வம் என்கிறார்கள் !
நீ
அன்பா ? அறிவா ?
வேறு எதுவாக
நீயிருக்கிறாய் ..?
உன்னை
ஞானியும் தேடுகிறான் !
விஞ்ஞானியும் தேடுகிறான் !
எத்தனையோ யுகங்களாகியும்
உன்னைக்
காணமுடியவில்லையே ..!
எங்கள் மக்கள் கவிஞன்
பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்
கடவுள் இருப்பதும்
இல்லையென்பதும்
கதைக்குதவாத வெறும்பேச்சென
விளாசிவிட்டுப் போயிருக்கிறான் !
நாங்கள் .... எதை நம்ப ...?
நீ இருப்பதையா ...?
இல்லையென்பதையா ...?
விஞ்ஞானத்தின்
வெகுமதியாய்
விதவிதமாக
எதையெதையோ
கண்டுபிடித்துள்ளோம் !
ஆனால்
உன்னைப்பற்றிய
மர்மத்தை மட்டும்
எங்களால் ...
கண்டுபிடிக்க முடியவில்லை !
இறைவா !
எங்கள் இயலாமையில்
உட்கார்ந்து
நீ சிரிக்கிறாய் ...?
உன் படைப்புகளில்
பேசும், சிரிக்கும் பெருமை
மனிதர்களுக்குத் தானே...!
எங்கள் மரணத்தையும்
குறித்து வைத்திருப்பது
நீதானே ...!
இறைவா ....! உன்
கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
அளவேயில்லை !
புல்லும்
பனிக்குடம் சுமக்க வைப்பாய் !
பூவிலும்
வாசம் தேக்கி வைப்பாய் !
உப்புக் கடலிலும்
மின் வளர்த்துக் காட்டுவாய் !
இன்னொரு அதிசயம்
தெரியுமா ..?
உன்னை இல்லையென்பார்க்கும்
சுவாசம் தருகிறாய் ...!
இந்தவுன் ஈரம்
எந்த எடைக்குள்ளும்
அடங்காது !
இறைவா...!
காற்றாய், மழையாய்
கடலாய், நதியாய்
மனிதர்களுக்கு
இயற்கையை தோழமையாக்கிய
நீ
எங்களில் யாரிடமாவது
எவரிடமாவது
உன் இருப்பைச் சொல்லாமே ....!
சொல்லி உன்
மௌனத்தை கலைக்கலாமே ...!
எங்கள் மயக்கத்தை
தீர்க்கலாமே ....!
உன்னை
மதவாதிகள் கூறுபோடுகிறார்கள்
உன்னைக் கல்லாகவும்
மண்ணாகவும் பார்க்கிறார்கள் !
ஆனால் ... நீ
நெல்லுக்குள்ளும்
அரிசி வைத்தும் நிற்கிறாய்
கோழிக்குள் முட்டைவைத்தும்
முட்டைக்குள்
கோழி வைத்தும் புன்னைக்கிறாய்
நீ எங்கிருந்தாலும் சரி !
எங்கள் திசைகளுக்குத்
தென்றலைக் கொண்டு வா !
இதுபோதும்
அதுவரை இப்போது
இடைவேளை !
இறைவாக
உண்மையாக
உன் பெயரென்ன ...?
வடிவென்ன ....?
உன் விலாசந்தான்
என்ன....?
நீ
ஒன்றென்கிறார்கள் !
பல என்கிறார்கள் !
நீ
ஒன்றா..?
அதற்கும் மேலா ?
இறைவா ....!
சுட்டமண் பாத்திரமான
மனித உடம்பில்
ஒன்பது ஓட்டைகள் !
இந்த ஓட்டைப் பாத்திரத்திலும்
உயிரூற்றி வைத்திருக்கிறாயே..!
இதெப்படி ....?
நீ
கடவுள் ஆனால்
எதைக் கடந்திருக்கிறாய் ?
எதில் கலந்திருக்கிறாய் ?
நீ
உருவமா ...?
அருவமா ...?
உண்மையா ? பொய்யா ?
சிலர்
அன்பே சிவம் என்கிறார்கள் !
அறிவே கடவுள் என்கிறார்கள் !
இன்னும் சிலர்
செய்யும் தொழிலே
தெய்வம் என்கிறார்கள் !
நீ
அன்பா ? அறிவா ?
வேறு எதுவாக
நீயிருக்கிறாய் ..?
உன்னை
ஞானியும் தேடுகிறான் !
விஞ்ஞானியும் தேடுகிறான் !
எத்தனையோ யுகங்களாகியும்
உன்னைக்
காணமுடியவில்லையே ..!
எங்கள் மக்கள் கவிஞன்
பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்
கடவுள் இருப்பதும்
இல்லையென்பதும்
கதைக்குதவாத வெறும்பேச்சென
விளாசிவிட்டுப் போயிருக்கிறான் !
நாங்கள் .... எதை நம்ப ...?
நீ இருப்பதையா ...?
இல்லையென்பதையா ...?
விஞ்ஞானத்தின்
வெகுமதியாய்
விதவிதமாக
எதையெதையோ
கண்டுபிடித்துள்ளோம் !
ஆனால்
உன்னைப்பற்றிய
மர்மத்தை மட்டும்
எங்களால் ...
கண்டுபிடிக்க முடியவில்லை !
இறைவா !
எங்கள் இயலாமையில்
உட்கார்ந்து
நீ சிரிக்கிறாய் ...?
உன் படைப்புகளில்
பேசும், சிரிக்கும் பெருமை
மனிதர்களுக்குத் தானே...!
எங்கள் மரணத்தையும்
குறித்து வைத்திருப்பது
நீதானே ...!
இறைவா ....! உன்
கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
அளவேயில்லை !
புல்லும்
பனிக்குடம் சுமக்க வைப்பாய் !
பூவிலும்
வாசம் தேக்கி வைப்பாய் !
உப்புக் கடலிலும்
மின் வளர்த்துக் காட்டுவாய் !
இன்னொரு அதிசயம்
தெரியுமா ..?
உன்னை இல்லையென்பார்க்கும்
சுவாசம் தருகிறாய் ...!
இந்தவுன் ஈரம்
எந்த எடைக்குள்ளும்
அடங்காது !
இறைவா...!
காற்றாய், மழையாய்
கடலாய், நதியாய்
மனிதர்களுக்கு
இயற்கையை தோழமையாக்கிய
நீ
எங்களில் யாரிடமாவது
எவரிடமாவது
உன் இருப்பைச் சொல்லாமே ....!
சொல்லி உன்
மௌனத்தை கலைக்கலாமே ...!
எங்கள் மயக்கத்தை
தீர்க்கலாமே ....!
உன்னை
மதவாதிகள் கூறுபோடுகிறார்கள்
உன்னைக் கல்லாகவும்
மண்ணாகவும் பார்க்கிறார்கள் !
ஆனால் ... நீ
நெல்லுக்குள்ளும்
அரிசி வைத்தும் நிற்கிறாய்
கோழிக்குள் முட்டைவைத்தும்
முட்டைக்குள்
கோழி வைத்தும் புன்னைக்கிறாய்
நீ எங்கிருந்தாலும் சரி !
எங்கள் திசைகளுக்குத்
தென்றலைக் கொண்டு வா !
இதுபோதும்
அதுவரை இப்போது
இடைவேளை !
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நீ எங்கிருந்தாலும் சரி !
எங்கள் திசைகளுக்குத்
தென்றலைக் கொண்டு வா !
இதுபோதும்
அதுவரை இப்போது
இடைவேளை !
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உண்மைதான் நண்பா.....
எல்லார் மனதிலும் எழும் பொதுவான கேள்வி
எல்லார் மனதிலும் எழும் பொதுவான கேள்வி
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
பிளேடு பக்கிரி wrote:உண்மைதான் நண்பா.....
எல்லார் மனதிலும் எழும் பொதுவான கேள்வி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|