Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
4 posters
Page 1 of 1
திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர் வேறொரு நபரை காதலிக்கிறார்களாம். இதில் ஆண், பெண் வித்தியாசம் அதிகமில்லை என்கிறது ஒரு ஆய்வு. 29 சதவீத ஆண்களும் 19 சதவீத பெண்களும் இந்த காதலுக்காக தங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு பிரிந்து செல்ல தயாராக இருக்கின்றனர் என்று அதிர வைக்கிறது மேற்படி ஆய்வு.
குடும்ப கட்டமைப்பும், உறவுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. கலாசாரத்துக்கு தகுந்தபடி வேறுபடுகின்றன. மேலைநாடுகளில் கணவன் , மனைவி பந்தம் என்பது பாசக்கயிறு போல் வலுவானதில்லை. எதையும்விட தனிநபர் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் பாரம்பரியம். எனவே ஒருவரின் உரிமையில் மற்றவர் தலையிடுவது கிடையாது. பரஸ்பர வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் வாழ்க்கையை ஓட்டுவதும், வேறுபாடுகள் முற்றும்போது பேசி பிரிந்து அவரவர் பாதையில் தனியாக பயணம் தொடர்வதும் அங்கே நடைமுறை. அத்தகைய சூழல் இருந்தும் மண முறிவு சதவீதம் குபீரென அதிகரித்துள்ளது. சமூக, மன இயல் நிபுணர்களை கவலைப்பட வைத்திருக்கிறது இந்த போக்கு.
நமக்கும் இது அந்நியமான விஷயமல்ல. புராண இதிகாசங்களில் தொடங்கி இன்றைய சீரியல்கள் வரை சின்னவீடும், கள்ளக்காதலும் தொடர்ந்துவரும் நிதர்சனம். அதன் விளைவுகள் தினசரி செய்தியாக பத்திரிகைகளை நிரப்புகிறது. உளவியல் நிபுணர்கள் இதற்கு சுலபமான விளக்கம் தருகின்றனர். கிடைத்ததைவிட கிடைக்காததை தன்னிடம் உள்ளதைவிட அடுத்தவரிடம் உள்ளதை இருப்பதைவிட பறப்பதை விரும்புவதுதான் மனித புத்தியின் இயல்பு என்கிறார்கள். அது மரத்துக்கு மரம் தாவுவதில் முரண்பாடு கிடையாது. உறவுக்கு வெளியே துணை தேடுவதற்கு காதல் மீது பழி போடுவது அபத்தம் என அவர்கள் வர்ணிப்பது சுவாரசியம்.
கண்டதும் வருவது காதல் அல்ல; காமம். மூளையில் ஏற்படும் ரசாயன அதிர்வு. சதா சர்வ காலமும் அவளை/அவனை நினைத்து உருகுவதும், சேர்ந்திருக்க எதையும் இழக்க தயாராவதும் அந்த சுரப்பியின் வேலையன்றி வேறில்லை என்கிறார் லிண்டா பிளேர் என்ற நிபுணர். உண்மையான காதல் என்பது பழகப் பழக வளரும் நட்பு போல மெல்லப் பூக்கும் உறவு. அதை புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.
குடும்ப கட்டமைப்பும், உறவுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. கலாசாரத்துக்கு தகுந்தபடி வேறுபடுகின்றன. மேலைநாடுகளில் கணவன் , மனைவி பந்தம் என்பது பாசக்கயிறு போல் வலுவானதில்லை. எதையும்விட தனிநபர் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் பாரம்பரியம். எனவே ஒருவரின் உரிமையில் மற்றவர் தலையிடுவது கிடையாது. பரஸ்பர வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் வாழ்க்கையை ஓட்டுவதும், வேறுபாடுகள் முற்றும்போது பேசி பிரிந்து அவரவர் பாதையில் தனியாக பயணம் தொடர்வதும் அங்கே நடைமுறை. அத்தகைய சூழல் இருந்தும் மண முறிவு சதவீதம் குபீரென அதிகரித்துள்ளது. சமூக, மன இயல் நிபுணர்களை கவலைப்பட வைத்திருக்கிறது இந்த போக்கு.
நமக்கும் இது அந்நியமான விஷயமல்ல. புராண இதிகாசங்களில் தொடங்கி இன்றைய சீரியல்கள் வரை சின்னவீடும், கள்ளக்காதலும் தொடர்ந்துவரும் நிதர்சனம். அதன் விளைவுகள் தினசரி செய்தியாக பத்திரிகைகளை நிரப்புகிறது. உளவியல் நிபுணர்கள் இதற்கு சுலபமான விளக்கம் தருகின்றனர். கிடைத்ததைவிட கிடைக்காததை தன்னிடம் உள்ளதைவிட அடுத்தவரிடம் உள்ளதை இருப்பதைவிட பறப்பதை விரும்புவதுதான் மனித புத்தியின் இயல்பு என்கிறார்கள். அது மரத்துக்கு மரம் தாவுவதில் முரண்பாடு கிடையாது. உறவுக்கு வெளியே துணை தேடுவதற்கு காதல் மீது பழி போடுவது அபத்தம் என அவர்கள் வர்ணிப்பது சுவாரசியம்.
கண்டதும் வருவது காதல் அல்ல; காமம். மூளையில் ஏற்படும் ரசாயன அதிர்வு. சதா சர்வ காலமும் அவளை/அவனை நினைத்து உருகுவதும், சேர்ந்திருக்க எதையும் இழக்க தயாராவதும் அந்த சுரப்பியின் வேலையன்றி வேறில்லை என்கிறார் லிண்டா பிளேர் என்ற நிபுணர். உண்மையான காதல் என்பது பழகப் பழக வளரும் நட்பு போல மெல்லப் பூக்கும் உறவு. அதை புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
முற்றிலும் உண்மை....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
அப்படியெல்லாம் சொல்லகூடாது ,,ஓகே வா ?Uma Thyagajan wrote:
முற்றிலும் உண்மை....
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
உண்மை தான் அண்ணா...
நீங்க சொன்னது 20 % பேர் தானே...
80 % இல்லையே...
கருத்து உண்மை என்றால் அதை வரவேற்பதில் தப்பில்லை..
சில விஷயம் கேட்க கசக்கும்..
உண்மை நிலை உணர முடியாது..
சில பேரால் பல பேர் பாதிக்க படுகின்றனர் அண்ணா...
நீங்க சொன்னது 20 % பேர் தானே...
80 % இல்லையே...
கருத்து உண்மை என்றால் அதை வரவேற்பதில் தப்பில்லை..
சில விஷயம் கேட்க கசக்கும்..
உண்மை நிலை உணர முடியாது..
சில பேரால் பல பேர் பாதிக்க படுகின்றனர் அண்ணா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
Uma Thyagajan wrote:
முற்றிலும் உண்மை....
ஏன் அக்கா இப்படி இருக்கு கொஞ்சம் விரிவா சொல்லுங்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
ரிபாஸ் wrote:Uma Thyagajan wrote:
முற்றிலும் உண்மை....
ஏன் அக்கா இப்படி இருக்கு கொஞ்சம் விரிவா சொல்லுங்க
ஈகரையில் உங்களை சந்தித்ததிலிருந்து இப்படி மாறி விட்டேன் தம்பி....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
Uma Thyagajan wrote:ரிபாஸ் wrote:Uma Thyagajan wrote:
முற்றிலும் உண்மை....
ஏன் அக்கா இப்படி இருக்கு கொஞ்சம் விரிவா சொல்லுங்க
ஈகரையில் உங்களை சந்தித்ததிலிருந்து இப்படி மாறி விட்டேன் தம்பி....
அயோ வேணா இப்படி பார்ககாதிங்க பயமா இருக்கு நீங்க சும்மா பார்த்தாலே பயமா இருக்கும் இப்படி வேறா வார்த்தா அயோ
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
ரபீக் wrote: உண்மையான காதல் என்பது பழகப் பழக வளரும் நட்பு போல மெல்லப் பூக்கும் உறவு. அதை புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.
muthupandian82- பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
Similar topics
» வீட்டிலிருந்து பணி 82 சதவீதம் பேர் விருப்பம் !
» 1.7 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்தினர்
» மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள்
» சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவரில் 25 சதவீதம் பேர் இந்தியர்
» சீனாவில் உயிர் அணு வங்கிக்கு தானம் செய்பவர்களில் 95 சதவீதம் பேர் இளைஞர்கள் தான்
» 1.7 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்தினர்
» மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள்
» சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவரில் 25 சதவீதம் பேர் இந்தியர்
» சீனாவில் உயிர் அணு வங்கிக்கு தானம் செய்பவர்களில் 95 சதவீதம் பேர் இளைஞர்கள் தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|