Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
+16
சிவா
ஹாசிம்
Jotheshree
உமா
சபீர்
உதயசுதா
ரபீக்
balakarthik
raj001
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
V.Annasamy
srinihasan
ராஜா
திவா
Aathira
20 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
First topic message reminder :
இசை மழையை,
மனங்கொள்ளும் அன்புக் கனிப்பொழிவை,
உளம் துள்ளும் நகைமொழியை,
நெஞ்சை அள்ளும் கலைஅலையை,
அன்புக் கவிமொழியாய்
ஆக்கிப் படையலிட்ட
உறவே உன்னை வாழ்த்துகிறேன்
இன்னும் ஏற்றம் பெற!!!
அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி..!!!
இசை மழையை,
மனங்கொள்ளும் அன்புக் கனிப்பொழிவை,
உளம் துள்ளும் நகைமொழியை,
நெஞ்சை அள்ளும் கலைஅலையை,
அன்புக் கவிமொழியாய்
ஆக்கிப் படையலிட்ட
உறவே உன்னை வாழ்த்துகிறேன்
இன்னும் ஏற்றம் பெற!!!
அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி..!!!
Last edited by Aathira on Sun Jul 18, 2010 1:21 pm; edited 2 times in total
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
V.Annasamy wrote:Aathira wrote:
இசை மழையை,
மனங்கொள்ளும் அன்புக் கனிப்பொழிவை,
உளம் துள்ளும் நகைமொழியை,
நெஞ்சை அள்ளும் கலைஅலையை,
அன்புக் கவிமொழியாய்
ஆக்கிப் படையலிட்ட
உறவே உன்னை வாழ்த்துகிறேன்
இன்னும் ஏற்றம் பெற!!!
அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி..!!!
தோழி ஆதிராவின் வாழ்த்துக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்.
.
(திரு)ஆதிரை என்றால் 'களி' நினைவில் வரும்.
இந்த ஆதிராவின் களி படைக்கும் மொழியினால் நம் உள்ளமும் களி கொள்ளுதே.
கவி பாடுதே, கனிவான இசையுடனே
இசைந்த உறவுகளொடு
ஆசைகொள் கவிகளொடு
பசையான நகைமொழியொடு
அசையா இடம்பெறலாம்.
அன்பு எனும்
இன்பக் கருவியை
என்றும் கொண்டு
இனிமை கூட்டலாம்.
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
Aathira wrote:V.Annasamy wrote:Aathira wrote:
இசை மழையை,
மனங்கொள்ளும் அன்புக் கனிப்பொழிவை,
உளம் துள்ளும் நகைமொழியை,
நெஞ்சை அள்ளும் கலைஅலையை,
அன்புக் கவிமொழியாய்
ஆக்கிப் படையலிட்ட
உறவே உன்னை வாழ்த்துகிறேன்
இன்னும் ஏற்றம் பெற!!!
அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி..!!!
தோழி ஆதிராவின் வாழ்த்துக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்.
.
(திரு)ஆதிரை என்றால் 'களி' நினைவில் வரும்.
இந்த ஆதிராவின் களி படைக்கும் மொழியினால் நம் உள்ளமும் களி கொள்ளுதே.
கவி பாடுதே, கனிவான இசையுடனே
இசைந்த உறவுகளொடு
ஆசைகொள் கவிகளொடு
பசையான நகைமொழியொடு
அசையா இடம்பெறலாம்.
அன்பு எனும்
இன்பக் கருவியை
என்றும் கொண்டு
இனிமை கூட்டலாம்.
உங்களின் வாழ்த்தில் மயங்கி
பொங்கிய இன்னோர் பாராட்டு
சங்க நாதத்துடன் ஈகரை
எங்கும் முழங்கட்டும்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
சிவா wrote:Aathira wrote:
இசை மழையை,
மனங்கொள்ளும் அன்புக் கனிப்பொழிவை,
உளம் துள்ளும் நகைமொழியை,
நெஞ்சை அள்ளும் கலைஅலையை,
அன்புக் கவிமொழியாய்
ஆக்கிப் படையலிட்ட
உறவே உன்னை வாழ்த்துகிறேன்
இன்னும் ஏற்றம் பெற!!!
அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி..!!!
ஆயிரம் கவிபடைத்த அன்பு அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்!
உங்களின் கவி விருந்து இன்னும் பல்லாயிரங்களாகப் பெருகட்டும்! உங்களால் இத்தளத்தின் புகழ் மென்மேலும் உயரட்டும்!
தலைவரின் மனமார்ந்த வாழுத்து
நல்ல தேன் கலந்த
பாலாய், பல்சுவை விருந்தாய்
காலங் காலமாய் விளங்குமே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
maniajith007 wrote: வாழ்த்துகள் சகா
ஈகரையில் தோன்றிய தோழமை
வகையாய் வளர்ந்தும், உயர்ந்தும்
நெகிழ்வில் என்னை ஆழ்த்துதே.
உகுக்கிறேன் ஆனந்தக் கண்ணீர்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
பதிவுகளாம் மனம் மகிழ்வித்து
கவிகளால் அன்பும் கூட்டி
மொழியால் ஒன்று இணைந்து
கனிவால் மனம் வசமாக்கியதே....
இதே அன்போடு ஆயிரம் பல்லாயிரமாய் பெருக அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி....
கவிகளால் அன்பும் கூட்டி
மொழியால் ஒன்று இணைந்து
கனிவால் மனம் வசமாக்கியதே....
இதே அன்போடு ஆயிரம் பல்லாயிரமாய் பெருக அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
மஞ்சுபாஷிணி wrote:பதிவுகளாம் மனம் மகிழ்வித்து
கவிகளால் அன்பும் கூட்டி
மொழியால் ஒன்று இணைந்து
கனிவால் மனம் வசமாக்கியதே....
இதே அன்போடு ஆயிரம் பல்லாயிரமாய் பெருக அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி....
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
சிவா wrote:Aathira wrote:
இசை மழையை,
மனங்கொள்ளும் அன்புக் கனிப்பொழிவை,
உளம் துள்ளும் நகைமொழியை,
நெஞ்சை அள்ளும் கலைஅலையை,
அன்புக் கவிமொழியாய்
ஆக்கிப் படையலிட்ட
உறவே உன்னை வாழ்த்துகிறேன்
இன்னும் ஏற்றம் பெற!!!
அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி..!!!
ஆயிரம் கவிபடைத்த அன்பு அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்!
உங்களின் கவி விருந்து இன்னும் பல்லாயிரங்களாகப் பெருகட்டும்! உங்களால் இத்தளத்தின் புகழ் மென்மேலும் உயரட்டும்!
நெய்யுக்கு தொன்னை ஆதரமா
தொன்னைக்கு நெய் ஆதரமா
ஆயினும் ஈகரையில் நான்
பயிலும் ஓர் மாணவனே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
வாழ்த்துக்கள் தோழரே .
இன்னும் தொடருங்கள்
இன்னும் தொடருங்கள்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
kalaimoon70 wrote:வாழ்த்துக்கள் தோழரே .
இன்னும் தொடருங்கள்
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» அற்புதமாக ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு நண்பர் உதுமானுக்கு வாழ்த்துகள்!
» ஆயிரம் பதிவுகளைக் கடந்த அபூர்வ சிந்தாமணி ஈகரையின் ஜான்சிராணி பெண் தளபதி அதிபொண்ணு அவர்களை வாழ்த்துவோம் வாங்க...
» 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்
» 5000 பதிவுகளைக் கடந்த கார்த்திக்! வாழ்த்துவோம் வாங்க!
» அற்புதமாக ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு நண்பர் உதுமானுக்கு வாழ்த்துகள்!
» ஆயிரம் பதிவுகளைக் கடந்த அபூர்வ சிந்தாமணி ஈகரையின் ஜான்சிராணி பெண் தளபதி அதிபொண்ணு அவர்களை வாழ்த்துவோம் வாங்க...
» 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்
» 5000 பதிவுகளைக் கடந்த கார்த்திக்! வாழ்த்துவோம் வாங்க!
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|