புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கடந்த 43 ஆண்டுகளாக மற்றவர்களுக்காக பாடுபட்டு வரும் தமிழக காங்கிரஸார் இன்னும் எத்தனைக் காலம் தான் மற்ற கட்சியினருக்காக உழைப்பது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் திருப்பூர் குமரன் கல்வி அறக்கட்டளை சார்பில் காமராஜர் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில்,
ஒரு ஒற்றுமை விழாவாக, ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, 100 சதவீதம் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கும் விழாவாக இந்த விழா நடக்கிறது. நாங்கள் 3 பேரும் (தங்கபாலு, வாசன், இளங்கோவன்) ஒருசேர ஒரே வாகனத்தில் வந்தோம் என்றால் ஒத்த கருத்தோடு காமராஜர் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பது தான் உண்மை நிலை.
காமராஜரைப்போல் மீண்டும் ஒரு தலைவரை சரித்திரம் பார்க்க முடியாது. கல்வி, தொழில், விவசாயம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர்.
காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் முதல் இயக்கமாக மாற வேண்டும் என்பதால் காமராஜரைப் போன்று ஒவ்வொருவரும் உழைப்பை தரவேண்டும். பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கம் காங்கிரஸ். அந்த நிலை மாறி முதல் இயக்கமாக மாறவேண்டும் என்ற சூளுரை ஏற்போம் என்றார்.
இளங்கோவன் பேச்சு:
காமராஜரின் சிலையை திறந்து வைத்து இளங்கோவன் பேசுகையில்,
தங்கபாலு, வாசன், இளங்கோவன் மூவரும் ஒன்றாக இருப்பதே ஆச்சரியம் என்கிற அளவில் இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். எங்களுக்குள் யார் பெரியவர் என்ற எண்ணம் இல்லை. நாங்கள் காமராஜர், மூப்பனார் போன்ற பெரிய தலைவர்கள் அல்ல. நாங்கள் கடைநிலை ஊழியர்கள்.
காங்கிரஸில் கோஷ்டிகள் இல்லை என்று சொல்ல மாட்டேன். கோஷ்டிகள் இருக்கலாம், காந்தி காலத்தில், காமராஜர் காலத்தில் கூட கோஷ்டி இருந்தது. எந்தக் கட்சியில் தான் கோஷ்டிகள் இல்லை? மற்ற கட்சிகளைப்போல அண்ணன், தம்பி, தமக்கை கோஷ்டிகள் எங்களிடம் இல்லை.
தலைமைக்கு, தோழிக்கு கோஷ்டிகள் இல்லையா?. கம்யூனிஸ்ட் கட்சியில்கூட கோஷ்டிகள் இருக்கின்றன.
எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் நாங்கள் அனைவரும் உண்மையான காங்கிரஸ்காரர்கள். தேசிய சிந்தனை உடையவர்கள். தேவைப்படும்போது நாங்கள் 3 பேரும் இணைந்து வருகிறோம். 4வதாக சிதம்பரமும் இணைந்தே வருவார்.
ஆனால், இப்போது எங்கள் மூவரையும் ஒன்றாக பார்த்ததில் சிலரின் உள்ளங்கள் பதைபதைக்கும். எத்தனை காலம்தான் எங்களுக்குள் பிரிவை உண்டாக்கி பலன் அடைய முடியும்.
தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டால் மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போய்விடும் என்பதற்காக காமராஜர் திருமணம் செய்து கொள்ளவில்லை. காமராஜர் பயந்தது இன்று உண்மையாகி உள்ளது. நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. காமராஜருக்கு குடும்பம் இல்லை. அதனால் சொத்தும் சேர்க்கவில்லை.
நாங்களும் காமராஜர் ஆட்சிதான் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தால் சிறையில் தள்ளுகிறார்கள். அங்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்களின் சிலைகளை வைத்துள்ளார்கள். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புகிறார்கள். அதனை நிறைவேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
ஆலங்குளத்தில் காமராஜர் சிலை வைக்க அனுமதி கேட்டால் பூங்கோதை என்ற அமைச்சர் நந்தி போல குறுக்கே நிற்கிறார். எங்களுக்கும் காலம் வரும். அங்கே சிலை அமைப்போம்.
காமராஜரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்த வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. காமராஜர் உயிரோடு இருக்கும்போது அவர் ஹைதராபாத் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டியவர் இன்றும் இருக்கிறார். சாமானியனாகப் பிறந்து சாமானியனாக மறைந்தவர் காமராஜர். ஆனால், சாமானியனாகப் பிறந்து குபேரனாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிலர் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.
கூட்டணிக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. உள்ளுணர்வோடு கூறுகிறேன். 67ல் இருந்து ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ்காரர்களுக்கு உணர்வு மழுங்கிவிடவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. நம் காங்கிரசையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு பாடுபடுவதை 40 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று டெல்லியில் இருக்கும் தலைவர்களிடம் வற்புறுத்த வேண்டும்.
கூட்டணி என்பதற்காக கூட்டங்களே இல்லையென்றால் நாம் கூட்டணி கட்சியின் தேசியப் பிரிவாக இருக்க வேண்டியதுதான்.
சோனியாவும், ராகுல் காந்தியும் யாருடன் கூட்டணி என்று சொல்கிறார்களோ அவர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என்றார்.
சென்னை பெரம்பூரில் திருப்பூர் குமரன் கல்வி அறக்கட்டளை சார்பில் காமராஜர் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில்,
ஒரு ஒற்றுமை விழாவாக, ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, 100 சதவீதம் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கும் விழாவாக இந்த விழா நடக்கிறது. நாங்கள் 3 பேரும் (தங்கபாலு, வாசன், இளங்கோவன்) ஒருசேர ஒரே வாகனத்தில் வந்தோம் என்றால் ஒத்த கருத்தோடு காமராஜர் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பது தான் உண்மை நிலை.
காமராஜரைப்போல் மீண்டும் ஒரு தலைவரை சரித்திரம் பார்க்க முடியாது. கல்வி, தொழில், விவசாயம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர்.
காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் முதல் இயக்கமாக மாற வேண்டும் என்பதால் காமராஜரைப் போன்று ஒவ்வொருவரும் உழைப்பை தரவேண்டும். பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கம் காங்கிரஸ். அந்த நிலை மாறி முதல் இயக்கமாக மாறவேண்டும் என்ற சூளுரை ஏற்போம் என்றார்.
இளங்கோவன் பேச்சு:
காமராஜரின் சிலையை திறந்து வைத்து இளங்கோவன் பேசுகையில்,
தங்கபாலு, வாசன், இளங்கோவன் மூவரும் ஒன்றாக இருப்பதே ஆச்சரியம் என்கிற அளவில் இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். எங்களுக்குள் யார் பெரியவர் என்ற எண்ணம் இல்லை. நாங்கள் காமராஜர், மூப்பனார் போன்ற பெரிய தலைவர்கள் அல்ல. நாங்கள் கடைநிலை ஊழியர்கள்.
காங்கிரஸில் கோஷ்டிகள் இல்லை என்று சொல்ல மாட்டேன். கோஷ்டிகள் இருக்கலாம், காந்தி காலத்தில், காமராஜர் காலத்தில் கூட கோஷ்டி இருந்தது. எந்தக் கட்சியில் தான் கோஷ்டிகள் இல்லை? மற்ற கட்சிகளைப்போல அண்ணன், தம்பி, தமக்கை கோஷ்டிகள் எங்களிடம் இல்லை.
தலைமைக்கு, தோழிக்கு கோஷ்டிகள் இல்லையா?. கம்யூனிஸ்ட் கட்சியில்கூட கோஷ்டிகள் இருக்கின்றன.
எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் நாங்கள் அனைவரும் உண்மையான காங்கிரஸ்காரர்கள். தேசிய சிந்தனை உடையவர்கள். தேவைப்படும்போது நாங்கள் 3 பேரும் இணைந்து வருகிறோம். 4வதாக சிதம்பரமும் இணைந்தே வருவார்.
ஆனால், இப்போது எங்கள் மூவரையும் ஒன்றாக பார்த்ததில் சிலரின் உள்ளங்கள் பதைபதைக்கும். எத்தனை காலம்தான் எங்களுக்குள் பிரிவை உண்டாக்கி பலன் அடைய முடியும்.
தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டால் மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போய்விடும் என்பதற்காக காமராஜர் திருமணம் செய்து கொள்ளவில்லை. காமராஜர் பயந்தது இன்று உண்மையாகி உள்ளது. நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. காமராஜருக்கு குடும்பம் இல்லை. அதனால் சொத்தும் சேர்க்கவில்லை.
நாங்களும் காமராஜர் ஆட்சிதான் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தால் சிறையில் தள்ளுகிறார்கள். அங்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்களின் சிலைகளை வைத்துள்ளார்கள். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புகிறார்கள். அதனை நிறைவேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
ஆலங்குளத்தில் காமராஜர் சிலை வைக்க அனுமதி கேட்டால் பூங்கோதை என்ற அமைச்சர் நந்தி போல குறுக்கே நிற்கிறார். எங்களுக்கும் காலம் வரும். அங்கே சிலை அமைப்போம்.
காமராஜரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்த வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. காமராஜர் உயிரோடு இருக்கும்போது அவர் ஹைதராபாத் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டியவர் இன்றும் இருக்கிறார். சாமானியனாகப் பிறந்து சாமானியனாக மறைந்தவர் காமராஜர். ஆனால், சாமானியனாகப் பிறந்து குபேரனாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிலர் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.
கூட்டணிக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. உள்ளுணர்வோடு கூறுகிறேன். 67ல் இருந்து ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ்காரர்களுக்கு உணர்வு மழுங்கிவிடவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. நம் காங்கிரசையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு பாடுபடுவதை 40 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று டெல்லியில் இருக்கும் தலைவர்களிடம் வற்புறுத்த வேண்டும்.
கூட்டணி என்பதற்காக கூட்டங்களே இல்லையென்றால் நாம் கூட்டணி கட்சியின் தேசியப் பிரிவாக இருக்க வேண்டியதுதான்.
சோனியாவும், ராகுல் காந்தியும் யாருடன் கூட்டணி என்று சொல்கிறார்களோ அவர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
» துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..
» உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
» இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
» துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..
» உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
» இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|