புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
Page 1 of 1 •
கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342829- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (50). அரசு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35) ஆசிரியையாக வேலை பார்த்தார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். கடந்த 10-ந்தேதி மஞ்சுளா குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்தார். மாலையில் வேலை முடிந்து கணவர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதபற்றி அவர் போலீசில் புகார் செய்தார்.
வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்குமார், ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ராமையா ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் மஞ்சுளா எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் என்று தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றி யார்-யார் போன் செய்துள் ளார்கள் என்று விசாரித்தனர்.
முதலில் 30 பேரிடம் விசாரணை நடந்தது. கடைசியாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவசங்கர் (50) என்பவர் போலீ சில் சிக்கினார். இவர் வியா சர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறார். ஆசிரியை மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
25 வருடத்துக்கு முன்பு நான் நேதாஜி நகரில் வசித்த போது மஞ்சுளா பக்கத்து வீட்டில் வசித்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் திருமணமாகி சர்மா நகர் வந்து விட்டேன்.
25 வருடம் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் நேதாஜி நகரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றேன். அங்கு மஞ்சுளாவைப் பார்த்துப் பேசினேன். அவர் எனது செல்போன் வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கச் சொல்வார். நானும் கூப்பிடும் போதெல்லாம் சென்று உல்லாசமாக அனுபவித்தேன். இடையில் திடீர் என்று என்னுடன் போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் கடந்த 10-ந்தேதி மஞ்சுளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு லேசாக திறந்து கிடந்தது. நான் உள்ளே சென்றேன். அங்கு மஞ்சுளா இன்னொருவருடன் உல்லாசமாக இருந்தார். என்னைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓடி விட்டார்.
மஞ்சுளா என்னைப் பார்த்து சத்தம் போட்டார். உன்னை இங்கு யார் வரச் சொன்னது என்று கூறி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் குத்தினேன். இதில் அவர் செத்துப்போனார். கொள்ளையர் மீது பழி போடுவதற்காக அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்து வந்து விட்டேன். எனது செல்போன் எண் மஞ்சுளாவின் செல்போனில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டார்கள். 20 இளைஞர்களுடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் இருக்கிறது. பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்குமார், ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ராமையா ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் மஞ்சுளா எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் என்று தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றி யார்-யார் போன் செய்துள் ளார்கள் என்று விசாரித்தனர்.
முதலில் 30 பேரிடம் விசாரணை நடந்தது. கடைசியாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவசங்கர் (50) என்பவர் போலீ சில் சிக்கினார். இவர் வியா சர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறார். ஆசிரியை மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
25 வருடத்துக்கு முன்பு நான் நேதாஜி நகரில் வசித்த போது மஞ்சுளா பக்கத்து வீட்டில் வசித்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் திருமணமாகி சர்மா நகர் வந்து விட்டேன்.
25 வருடம் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் நேதாஜி நகரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றேன். அங்கு மஞ்சுளாவைப் பார்த்துப் பேசினேன். அவர் எனது செல்போன் வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கச் சொல்வார். நானும் கூப்பிடும் போதெல்லாம் சென்று உல்லாசமாக அனுபவித்தேன். இடையில் திடீர் என்று என்னுடன் போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் கடந்த 10-ந்தேதி மஞ்சுளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு லேசாக திறந்து கிடந்தது. நான் உள்ளே சென்றேன். அங்கு மஞ்சுளா இன்னொருவருடன் உல்லாசமாக இருந்தார். என்னைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓடி விட்டார்.
மஞ்சுளா என்னைப் பார்த்து சத்தம் போட்டார். உன்னை இங்கு யார் வரச் சொன்னது என்று கூறி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் குத்தினேன். இதில் அவர் செத்துப்போனார். கொள்ளையர் மீது பழி போடுவதற்காக அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்து வந்து விட்டேன். எனது செல்போன் எண் மஞ்சுளாவின் செல்போனில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டார்கள். 20 இளைஞர்களுடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் இருக்கிறது. பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342837- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342845- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
உலகத்தில் என்ன நடக்குது என்னே புரியல
thiva
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342849- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342984- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு
இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|