புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
69 Posts - 36%
heezulia
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
2 Posts - 1%
prajai
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
320 Posts - 48%
heezulia
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
23 Posts - 3%
prajai
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_m10பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! கட்டுரைப்போட்டி எண் 017


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 11, 2010 2:12 pm

கட்டுரைப்போட்டி எண் 017

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்.


இப்படி பெண் ஒரு தலையாட்டு பொம்மையாக தந்தைக்கும்,சகோதரனுக்கும், கணவனுக்கும், மகனுக்கும் பணிவிடை செய்து அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்களின் காலுக்கிடையில் கட்டுண்டு கிடக்கவா பெண்ணாய் பிறக்க தவம் புரிய வேண்டும்.

தன்னை பற்றி புகழ்ந்து கூறுதல் கூடாது என்கிறார்.இவாறு பெண்கள் மரபு முதல் அடிமையாக ஓடுகப்படதன் விளைவு அவளுக்குள் ஒரு மாற்று தேடலுக்கான மனநிலை உருவாகிறது.அவளின் இயல்பான உணர்வுகளை கூட மறைத்து கொண்டு ஒடுங்கி வாழ கட்டளை இடபடுகிறது..இவாறு பெண்கள் மரபு முதல் அடிமையாக ஓடுகப்படதன் விளைவு அவளுக்குள் ஒரு மாற்று தேடலுக்கான மனநிலை உருவாகிறது இதை உளவியலின் தந்தை சிக்மன் பிராய்டு கூறுகையில் தோல்வி உணர்வால் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து கொள்ள மனம் தன்னை அறியாமலே முயல்கிறது. அம்முயற்சிகள் மனதின் தற்காப்பு முயற்சிகள் எனக்குறிபிடுகிறார்.இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான் தந்தையின் அடக்குமுறையால் தன் வயதொத்த ஆண்மகனின் அன்பால் ஈர்க்கபடுகிறாள்.பின் அந்த அன்பு காதலாகி கணவன் என்ற அந்தஸ்து பெறும்போது கண்ணீர் வடிக்கிறாள். எனவே அவன் கணவனாக மாறுவது காலனாக மாறுவதற்கு சமம்.

இது புரியாத ஆண்கள் இன்று பெண்களை நடத்தும் விதம் மிகவும் மோசமாக இருக்கிறது அலுவலகம் செல்லும் பெண் எத்தனை விதமான சங்கடத்திற்கு ஆளாகிறாள் வீட்டில் அத்தனை வேலைகளையும் செய்துவிட்டு கணவனுக்கும், குழந்தைக்கும் ,மாமனார் மாமியாருக்கும், அவரவர் தேவைகளை பூர்த்தி செய்து பேரூந்து நெரிசலில் கசங்கிய காகிதமாய் அலுவலகம் செல்கிறாள். அங்கு அவள் எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவள் வகிக்கும் பதவியை பொருட்படுத்துவதில்லை அவளின் உடட்கூறுகளை உற்றுநோக்குவதிலே ஆண்களின் கவனம் இருக்கு.என்ற வள்ளுவரின் வாக்கை செயல்படுதுபவர்களாக இருக்கிறார்கள் எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் பெண்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதா மதிகெட்டவர்களாக இருக்கும் ஆண்களை நினைகையில் வேதனைதான் மிகுகிறது.எந்த ஒரு போராட்டமானாலும் போர்களமானாலும் முதலில் பாதிக்க படுவது பெண்கள் தான் பாலியல் வன்முறை இன்று அதிகமாக வளர்ந்து நிற்க காரணம் ஆணை அடக்காமல் அவன் வழியில் வளர விட்டு விட்டு பெண்ணை மட்டும் கண்ணகி போல இரு என்று கற்பை பாதுகாக்க தூண்டிய விதம். இந்த தூண்டுதலை ஆண் குழந்தைக்கும் பல சதவீதம் அக்கறைகாட்டி கோவலனாய் இருக்காதே என்று அறிவுறுத்தி இருந்தால் இன்றைக்கு இந்த சமூக சீர்கேடுகளை கலைந்திருக்கலாம். பெண்ணுக்கு பெண்ணையே எதிரி ஆகியது இந்த சமூகம்.

பெண் உழைக்கிறாள் தன்னை பற்றி சிந்தனைகளை மறந்துவிடுகிறாள் தன் சக்தி அனைத்தையும் குடும்பதிர்க்கும் அலுவலகத்திலும் செலவழித்து விட்டு சோர்ந்து போகையில் அவளுக்கு தோள் கொடுப்பது அவளின் தாயின் தோளாகதான் இருக்கும். எந்தனை பெண்கள் எதிரியாக இருக்கிர்கள்.பெண்கள்தான் பெண்கள் போற்றா வேண்டும். " பெண்ணாய் பிறந்திட மாதவம் புரியணும் "என்ற பாரதி.

பாரினில் பட்டங்கள் பல பெற்றாலும் அதை போற்றா வேண்டும்.இன்று கருவில் பெண் சிசு உருவாவது குறைந்து கொண்டிருகிறது .

நம் எண்ணங்கள் தான் வாழ்க்கை எதை வேண்டும் என்று நினைகிறோமோ அது கிடைக்கும் எதை வேண்டாமென்று நினைகிறேர்களோ அது கிடைக்காது.பழம்பெரும் இலக்கியமான தொலகாபியத்தில் தலைவனுக்குரிய பண்புகளை வரையறுத்து கூறுகையில் எவருக்கும் அஞ்சாதவனாக வலிமை உடையவனாக தலைமை தன்மை உடையவனாக இருக்க வேண்டும் என்றார். பெண்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் தான் பாலியல் வன்முறை இன்று உலகத்ல்அதிகமாக நடை பெறுகிறது. பாவம் பெண்கள்.இது ஒரு வேதனை. நம்மக்கு ஆகாமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.

குடிபோதையில் சொந்த மகளையே கற்பழித்த கணவனை அவரது மனைவி தனது தம்பிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீ.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உண்ணாமலை (வயது48) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள், உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணமாகி விட்டது நான்கு மகள், ஒரு மகனுடன் ஏழுமலை, உண்ணாமலை பீ.தாங்கலில் வசித்தனர். ஏழுமலைக்கு குடிபழக்கம் உள்ளவர், பல பெண்களுடன் ஏழுமலைக்கு கள்ள தொடர்பும் இருந்துள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன், புதுமாம்பட்டில் ராமலிங்கத்தின் வீடு கட்டும் வேலைக்காக ஏழுமலையும், உண்ணாமலையும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஏழுமலை பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அங்கு வந்த உண்ணாமலை, அவரது தம்பிகளான ராமலிங்கம், பழனிசாமி ஆகியோர் விபத்தில் ஏழுமலை இறந்துவிட்டதாக கூறி, பிரேதத்தை துணியில் சுற்றி ஆம்புலன்சில் ஏற்றி எடுத்து சென்று வீட்டில் இறக்கினர். விபத்தில் தனது மகன் ஏழுமலை இறந்ததாக கூறியதில் சந்தேகம் அடைந்த ஏழுமலையின் தாய் சின்னப்பிள்ளை, தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஏழுமலை உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். உண்ணாமலை மற்றும் அவரது தம்பிகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் ஏழுமலையை கொலை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டனர்.

உண்ணாமலை காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் ஏழுமலை குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மனநிலை பாதித்த மகள் அம்சவள்ளியை (17) வன்புணர்ந்தார். அதை நேரில் பார்த்த மகன் மணிகண்டன் (11) என்னிடம் கூறி அழுதான். பெற்ற மகளையே வன்புணரும் கணவனை கொல்ல திட்டமிட்டேன் இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன், பீ.தாங்கல் கிராமத்திலிருந்து புதுமாம்பட்டு கிராமத்திற்கு ஏழுமலையை அழைத்து சென்றேன். அங்கு புதிதாக கட்டும் வீட்டிற்கு உதவியாக இருவரும் இருந்தோம். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக ஏழுமலை சென்றார்.

இதன் பிறகு நானும், ராமலிங்கம், பழனிசாமி ஆகியோரும், போதையிலிருந்த ஏழுமலையை, டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று, கத்தியால் குத்தி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டு சாலையோரம் பிரேதத்தை போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். நேற்று காலை ஏழுமலை இறந்து கிடப்பதாக சிலர் தகவல் கிடைத்ததும் எதுவும் தெரியாதது போல் அழுதபடி, அங்கு மூவரும் சென்று பிரேதத்தை துணியில் வைத்து கட்டி, விபத்தில் என் கணவர் இறந்து விட்டதாக கூறி, கள்ளக்குறிச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து, பிரேதத்தை எடுத்து சென்றோம். உடலை அடக்கம் செய்வதற்கு முன் காவல்துறையினர் வந்து பிரேதத்தை கைப்பற்றி விட்டனர் என்று உண்ணாமலை கூறினார்.

இதனை தொடர்ந்து உண்ணாமலை, ராமலிங்கம், பழனிசாமி மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பெற்ற மகளை கற்பழித்த கணவரை, கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் தான் பாலியல் வன்முறை இன்று உலகத்ல்அதிகமாக நடை பெறுகிறது. சுயுனர்வுடன் இரூக்கும் போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் .

எத்தனை தந்தை மோசமாக இர்ருகிரர்கள். மகளை சரியாய் படிப்பில் கவினிக்காமல், அவளுடைய எதிர்கால படிப்பில் அக்கறை இலல்லாமல் .

மிகவும் மோசமாக உள்ளது. பெண் என்றால் அதிக சீர் வரிசை கொடுத்தால் தான் திருமண சந்தையில் விலை போகும் என்று புறக்கணிக்கப்படும் ஒரு பெண்ணின் வேதனை மாமியார் என்னும் வடிவம் பூண்டு தன் இனத்தையே தாழ்த்தி பார்க்க செய்யும் அளவுக்கு வளர்கிறது. இன்று பெண் ஆணை திருமணம் செய்வது குறைத்து வருகிறது ஓரினச்சேர்கை என்னும் இயற்கைக்கு எதிரான ஒரு இணைவு நடக்க காரணம் ஆண் சமுதாயத்தின் அடக்குமுறைதான். இந்த உறவுகள் நீடித்தால் உயிர் உற்பத்தி தடைபடும் ஆண்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கும்.எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் பெண்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதா மதிகெட்டவர்களாக இருக்கும் ஆண்களை நினைகையில் வேதனைதான் மிகுகிறது.இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான் தந்தையின் அடக்குமுறையால் தன் வயதொத்த ஆண்மகனின் அன்பால் ஈர்க்கபடுகிறாள்.பின் அந்த அன்பு காதலாகி கசிந்து கணவன் என்ற அந்தஸ்து பெறும்போது கண்ணீர் வடிக்கிறாள் எனவே அவன் கணவனாக மாறுவது காலனாக மாறுவதற்கு சமம். கணவன் என்றால் உரிமையுடையவன் மனைவி என்பவள் அவன் கட்டளைக்கு அடிபநிபவள் என்ற எண்ணம் ஆண்களுக்கு குழந்தை பருவத்திலே விதைக்கப்பட்ட விஷயம். குழந்தையாக இருக்கும்போது அவன் முன் நிகழும் தாய் தந்தையின் நடத்தைகள் பதிவாகிறது .தாயை அடக்கும் தந்தையின் செயல்பாடுகள் அவன் மனதில் அழுந்த பதிகிறது அவன் வளர்ந்து ஆளான பின் அந்த பதவியை அவன் அடையும் போது அவன் ஆழ மன பதிவுகள் தலைகாட்டுகிறது. இதுவே பெண்களுக்கு மீதான அடக்குமுறைக்கு அவனை தூண்டுகிறது .

என்றைக்கு ஆண்கள், தந்தை, தாய், பெண்களை உணர்கிறார்களோ அன்று தான் நல்ல பாரதம் உருவாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 12, 2010 3:48 pm

பெண் என்ற அற்புத சக்தியை எப்படியெல்லாம் வீணாக்கி அதன்பயன் அனுபவிப்பதையும் அதற்கு உதாரணமாக ஏழுமலை என்பவரின் உண்மை விவரங்களயும் காட்டி இருந்தது சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக