ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்

5 posters

Go down

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Empty கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்

Post by ரபீக் Thu Jul 15, 2010 9:42 pm

தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (50). அரசு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35) ஆசிரியையாக வேலை பார்த்தார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். கடந்த 10-ந்தேதி மஞ்சுளா குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்தார். மாலையில் வேலை முடிந்து கணவர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதபற்றி அவர் போலீசில் புகார் செய்தார்.

வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்குமார், ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ராமையா ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில் மஞ்சுளா எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் என்று தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றி யார்-யார் போன் செய்துள் ளார்கள் என்று விசாரித்தனர்.

முதலில் 30 பேரிடம் விசாரணை நடந்தது. கடைசியாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவசங்கர் (50) என்பவர் போலீ சில் சிக்கினார். இவர் வியா சர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறார். ஆசிரியை மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

25 வருடத்துக்கு முன்பு நான் நேதாஜி நகரில் வசித்த போது மஞ்சுளா பக்கத்து வீட்டில் வசித்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் திருமணமாகி சர்மா நகர் வந்து விட்டேன்.

25 வருடம் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் நேதாஜி நகரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றேன். அங்கு மஞ்சுளாவைப் பார்த்துப் பேசினேன். அவர் எனது செல்போன் வாங்கி வைத்துக் கொண்டார்.

அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கச் சொல்வார். நானும் கூப்பிடும் போதெல்லாம் சென்று உல்லாசமாக அனுபவித்தேன். இடையில் திடீர் என்று என்னுடன் போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இதனால் கடந்த 10-ந்தேதி மஞ்சுளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு லேசாக திறந்து கிடந்தது. நான் உள்ளே சென்றேன். அங்கு மஞ்சுளா இன்னொருவருடன் உல்லாசமாக இருந்தார். என்னைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓடி விட்டார்.

மஞ்சுளா என்னைப் பார்த்து சத்தம் போட்டார். உன்னை இங்கு யார் வரச் சொன்னது என்று கூறி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் குத்தினேன். இதில் அவர் செத்துப்போனார். கொள்ளையர் மீது பழி போடுவதற்காக அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்து வந்து விட்டேன். எனது செல்போன் எண் மஞ்சுளாவின் செல்போனில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டார்கள். 20 இளைஞர்களுடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் இருக்கிறது. பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Empty Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 9:49 pm

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Icon_eek



கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Empty Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்

Post by திவா Thu Jul 15, 2010 9:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி உலகத்தில் என்ன நடக்குது என்னே புரியல ஒன்னும் புரியல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Empty Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்

Post by எஸ்.அஸ்லி Thu Jul 15, 2010 10:04 pm

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் 56667 கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் 502589 கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் 139731


கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Empty Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்

Post by arularjuna Fri Jul 16, 2010 11:42 am

பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.

இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு எதிர்ப்பு
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம் Empty Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செயின் கொள்ளை போனதாக நாடகமாடிய வியாபாரி கைது
» கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்
» 8 மாணவர்களை குத்திக் கொன்ற மருத்துவ ஊழியர் - சீனாவில் பயங்கரம்
» குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள்
» திருவாரூர் அருகே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜான தாயை குத்திக் கொன்ற மகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum