ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு

Go down

எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Empty எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு

Post by ரபீக் Thu Jul 15, 2010 7:54 pm

நாங்கள் என்ன தீண்டாமையை ஒழிக்க விரும்பாதவர்களா எங்களுக்கே
சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

இடை நிலைக் கல்வித் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில்
முதல்வர் பேசியதாவது:

உத்தபுரம் என்று ஒரு கிராமம். அங்கே பல ஆண்டுக் காலமாக ஒரு சுவர். ஆதி
திராவிடர்களையும் உயர் சாதிக் காரர்களையும் ஒன்று படுத்தக் கூடாது என்பதற்காக
இருந்த ஒரு சுவர். காமராஜர் காலத்திலே கூட அது இருந்திருக்கலாம். யாரும்
அதைப்பற்றி அப்போது கவலைப்படவில்லை, அவரிடம் சொல்லவும் இல்லை என்று
நினைக்கிறேன்.

அதற்குப் பிறகு அந்தச் சுவர் எத்தனையோ ஆண்டு காலமாக உள்ள சுவர். ஏன் அந்த சுவர்
என்ற கேள்வியை நான் தான் கேட்டேன். இதுமாதிரிக் காரணம். ஆதிதிராவிடர்கள்
வந்துவிடக்கூடாது என்பதற்காக சுவர் வைத்திருக்கிறார்கள் என்றார்கள். உடனே
மாவட்ட ஆட்சித் தலைவரைத் தொடர்பு கொண்டு நாளைக்கே அந்தச் சுவரை அகற்றுங்கள்
என்று சொன்னேன். அவ்வாறே அந்தச் சுவர் அகற்றப்பட்டது.

அதற்காக அங்கேயுள்ள உயர்சாதி மக்கள் எல்லாம் கோபித்துக் கொண்டு போய் ஒரு
மலையிலே உட்கார்ந்து விட்டார்கள். நாங்கள் அந்த ஊரிலேயே இருக்க மாட்டோம், இந்த
ஆட்சிலேயே சுவரை அகற்றி, தலித் மக்களையெல்லாம் உள்ளே விட்டு விட்டார்கள் என்று
கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

அப்படி போனவர்ளை பலமுறை போய் சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சித் தலைவரை விட்டு
சமாதானம் பேசச் செய்து, நானே அவர்களை அழைத்துப் பேசச் செய்து, பிறகு அந்த உயர்
சாதி மக்கள் ஓரளவு இணங்கி வந்தார்கள். பிரச்சினை முடிந்தது.

ஆனால் சில கட்சிகளுக்கு பிரச்சினை முடியவில்லை. ஏனென்றால் முடிந்துவிட்டால்
பிறகு அவர்களுக்கு வேலை இருக்காது அல்லவா? அதற்காக மறுபடியும் இரண்டு பேரையும்
முடுக்கி விட்டு கலகத்தை உண்டாக்க, உத்தப்புரத்திலும் அதே கிளர்ச்சிதான்.

திமுகவைப் பொறுத்தவரையில் அல்லது எங்களுக்கு துணையாக, தோழமையாக இருக்கின்ற
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் என்ன, தீண்டாமையை
விரும்புகின்றவர்களா? சாதியை விரும்புகின்றவர்களா? நாங்கள் ஏதோ சாதியை ஒழிக்க
விரும்பாதவர்கள் மாதிரியும், இவர்கள் தான் சாதியை ஒழிக்கப் புறப்பட்டவர்கள்
மாதிரியும், இவர்கள் தான் ஆதிகாலத்து சுய மரியாதைக்காரர்கள் என்பதைப் போலவும்,
எங்களுக்கு சுய மரியாதையையே இவர்கள் தான் கற்றுக் கொடுத்தவர்கள் என்பதைப்
போலவும் சில பேர் போராடுகிறார்கள் என்றால், இதையெல்லாம் நான் காமராஜருடைய
விழாவிலே நினைவுப்படுத்த காரணம், அவர் ஆட்சியிலும் இப்படிப்பட்ட காரியங்கள்
நடந்ததுண்டு. அவர் சமாளித்ததும் உண்டு.

சாதி என்ற நாகம் தீண்டாமல் நாடு, இனம், மொழி என்ற உணர்வுடன் அனைவரும்
ஒன்றுமையுடன் இருப்பதற்கு, காமராஜர் பிறந்த நாளில் உறுதி ஏற்போம். நாம்
ஒற்றுமையாக இருப்போம். நல்லாட்சியை வீழ்த்தாமல் வாழ்வதற்கு மக்களை நாம் ஒன்று
படுத்துவோம். மக்களிடத்திலே ஒரு உறவுமுறையை ஏற்படுத்தி ஒற்றுமையுடன் இருப்போம்.

காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டு தோறும் எந்த ஆட்சி
வந்தாலும் கடைபிடிக்க வேண்டும் என்ற நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறோம். இன்று
கூட ஒரு நண்பர் பத்திரிகையில் ஒன்றை சுட்டிக்காட்டி இருக்கிறார். காமராஜர்
நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்க வேண்டும், அண்ணா நினைவிடத்தில்,
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இருப்பது போன்று அங்கும் அணையா விளக்கு வேண்டும்
என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த குறை இனி நீங்கும். சென்னை காமராஜர்
மண்டபத்தில் அணையா விளக்கு உடனடியாக அமைக்கப்படும். இந்த திங்களுக்குள் அந்த
குறை உடனடியாக நீக்கப்படும் என்றார் கருணாநிதி.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுகவைப் பாராட்டுவது வெட்கக்கேடானது-சிபிஎம் தாக்கு
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
» எங்கள் கட்சியின் தீர்மானம் குறித்து கருணாநிதி கவலைப்பட தகுதி இல்லை - சிபிஎம்
» தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு
» முல்லைப் பெரியாறு: கருணாநிதி மீது முதல்வர் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum