Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப்புலிகள் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் ராஜபக்சே மந்திரிசபை கூட்டம்
2 posters
Page 1 of 1
விடுதலைப்புலிகள் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் ராஜபக்சே மந்திரிசபை கூட்டம்
விடுதலைப்புலிகளுடன் கடந்த ஆண்டு நடந்த போரின் போது ஜனவரி மாதம் கிளிநொச்சி நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன் பிறகு மற்ற இடங்களையும் ராணுவம் கைப்பற்றி விடுதலைப்புலிகளிடம் இருந்த ஓட்டுமொத்த பகுதிகளையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
கிளிநொச்சி நகரில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. விடுதலைப்புலிகள் தலை நகரம் இப்போது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதை கொண்டாடும் வகையில் அங்கு மந்திரிசபை கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதிபர் ராஜபக்சே தலைமை தாங்கினார். 2 மணி நேரம் கூட்டம் நடந்தது.
அப்போது போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
பின்னர் ராஜபக்சே பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் ராஜபக்சே பேசியதாவது:-
இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி, முல்லைதீவு பகுதிகள் முன்பு பின்தங்கிய பகுதியாக இருந்தன. இனி இந்த நிலை மாறிவிடும்.
எனக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதான். எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரி வசதி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். சமத்துவம், சமஉரிமை, ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி இதுதான் எனது வழி. நாட்டில் எல்லோரும் சுய கவுரவத்துடன் வாழ வேண்டும். அதை நான் நிறைவேற்றுவேன்.
இன வாதம், பிரிவினை வாதம், இனி வேண்டாம். இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை. நாட்டின் மீது அன்பு செலுத்தும் அனைவரும் இலங்கை மக்களே.
எப்போதும் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களை தவறான வழிகளில் கொண்டு செல்லக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ள ராஜபக்சே விசேஷ ஹெலிகாப்டரில் கிளிநொச்சிக்கு வந்தார். அவர் வருகையையொட்டி கிளிநொச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
கிளிநொச்சி நகரில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. விடுதலைப்புலிகள் தலை நகரம் இப்போது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதை கொண்டாடும் வகையில் அங்கு மந்திரிசபை கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதிபர் ராஜபக்சே தலைமை தாங்கினார். 2 மணி நேரம் கூட்டம் நடந்தது.
அப்போது போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
பின்னர் ராஜபக்சே பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் ராஜபக்சே பேசியதாவது:-
இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி, முல்லைதீவு பகுதிகள் முன்பு பின்தங்கிய பகுதியாக இருந்தன. இனி இந்த நிலை மாறிவிடும்.
எனக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதான். எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரி வசதி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். சமத்துவம், சமஉரிமை, ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி இதுதான் எனது வழி. நாட்டில் எல்லோரும் சுய கவுரவத்துடன் வாழ வேண்டும். அதை நான் நிறைவேற்றுவேன்.
இன வாதம், பிரிவினை வாதம், இனி வேண்டாம். இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை. நாட்டின் மீது அன்பு செலுத்தும் அனைவரும் இலங்கை மக்களே.
எப்போதும் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களை தவறான வழிகளில் கொண்டு செல்லக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ள ராஜபக்சே விசேஷ ஹெலிகாப்டரில் கிளிநொச்சிக்கு வந்தார். அவர் வருகையையொட்டி கிளிநொச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விடுதலைப்புலிகள் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் ராஜபக்சே மந்திரிசபை கூட்டம்
கண்ணா சிங்கம் இருந்த குகையில இருந்த பன்னியும் சிங்கமாயிடுமா அது போலதான் இவனுக கூட்டமும்
Similar topics
» தமிழக இளைஞர்களின் கடும் எதிப்பால் "அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்" சார்பில் நடைபெற இருந்த "தி இந்து என். இராம்" உள்ளரங்க கூட்டம் இரத்து.
» கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்துள்ள மகிந்தரின் கட்சியினர்.
» கற்பழிப்பின் தலைநகரமாக மாறிவருது டில்லி
» கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!
» கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு!
» கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்துள்ள மகிந்தரின் கட்சியினர்.
» கற்பழிப்பின் தலைநகரமாக மாறிவருது டில்லி
» கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!
» கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|