Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செஞ்சி அருகே கிராமத்தில் மேலும் 6 வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
2 posters
Page 1 of 1
செஞ்சி அருகே கிராமத்தில் மேலும் 6 வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
திண்டிவனம் அருகே நெடிமொழியனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் திடீரென மர்மமான முறையில் வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து விசாரணை நடந்து வரும் வேளையில் செஞ்சி அருகே காட்டாஞ்சிமேடு என்ற கிராமத்திலும் வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
நேற்றுமுன்தினம் வரை அந்த கிராமத்தில் 10 வீடுகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் நேற்று மேலும் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த கிராம மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
மர்ம தீயால் பொருட்களை பறி கொடுத்தவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.மர்ம தீ விபத்துக்கு பயந்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்து விட்டு வீட்டை காலி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்து முன்னணியின் மாநில நிர்வாககுழு உறுப்பினர் காஞ்சி கண்ணன் காட்டாஞ்சிமேடு கிராமத்தில் மர்ம தீயால் எரிந்து போன வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
நெடிமொழியனூர், கட்டாஞ்சிமேடு ஆகிய ஊர்களில் மர்ம தீயால் வீடுகள் எரிவதாக கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் ஒயிட்பொட்டாஷ், பாஸ்பரஸ் ஆகியவைகள் வீட்டின் மீது தூவிவிட்டால் இப்படி நிகழ வாய்ப்புண்டு என்று கூறுகிறார்கள்.
எனவே இதுபற்றி ஏன் அதிகாரிகள் விசாரணை செய்யவில்லை? இந்த தீ சம்பவம் இது திட்டமிட்ட சதி. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அதிகாரிகள் இதனை தீவிரகமாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றுமுன்தினம் வரை அந்த கிராமத்தில் 10 வீடுகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் நேற்று மேலும் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த கிராம மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
மர்ம தீயால் பொருட்களை பறி கொடுத்தவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.மர்ம தீ விபத்துக்கு பயந்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்து விட்டு வீட்டை காலி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்து முன்னணியின் மாநில நிர்வாககுழு உறுப்பினர் காஞ்சி கண்ணன் காட்டாஞ்சிமேடு கிராமத்தில் மர்ம தீயால் எரிந்து போன வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
நெடிமொழியனூர், கட்டாஞ்சிமேடு ஆகிய ஊர்களில் மர்ம தீயால் வீடுகள் எரிவதாக கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் ஒயிட்பொட்டாஷ், பாஸ்பரஸ் ஆகியவைகள் வீட்டின் மீது தூவிவிட்டால் இப்படி நிகழ வாய்ப்புண்டு என்று கூறுகிறார்கள்.
எனவே இதுபற்றி ஏன் அதிகாரிகள் விசாரணை செய்யவில்லை? இந்த தீ சம்பவம் இது திட்டமிட்ட சதி. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அதிகாரிகள் இதனை தீவிரகமாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு
» 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
» திண்டுக்கல் அருகே எலுவனம்பட்டி கிராமத்தில் தேவர் சிலைக்கு அவமரியாதை
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு கிராமத்தில் செடி அவரையில் அதிக லாபம் ஈட்டும் விவசாயி
» 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
» திண்டுக்கல் அருகே எலுவனம்பட்டி கிராமத்தில் தேவர் சிலைக்கு அவமரியாதை
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு கிராமத்தில் செடி அவரையில் அதிக லாபம் ஈட்டும் விவசாயி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|