Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by Dr.S.Soundarapandian Today at 15:12
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
+4
பிளேடு பக்கிரி
உமா
மஞ்சுபாஷிணி
சிவா
8 posters
Page 1 of 1
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
கவிதைப்போட்டி எண் 087
பிரியாத வரமொன்று வேண்டும்
சத்தமின்றி சமையலறை வந்து உனை பின்புறமாய்
நான் தொட நீ சத்தமிட்டு துடிப்பாய்.
எனை உணர்ந்த பின்னாலே செல்லமாய் சிணுங்கி
விரல் நோகாமல் என் மார்பில் அடிப்பாய்.
என் சிகை கோதும் போது ஒரு சிறுநரை நீ பார்த்துவிட்டால்
"ஏய் கிழவா!" என்று சொல்லி சிரிப்பாய்,
உன் விளையாட்டு வார்த்தையின் விளைவாய் என் முகம் சுருங்கும்
முன்னாலே அந்நரையை பரிப்பாய்.
என் முதுகில் சாய்ந்தபடி, கையிரண்டை கோர்த்தபடி
நான் படைத்த கவிதைகளை படிப்பாய்.
அதை படித்து பொருள் உணர்ந்து அக்கனமே மனமுவர்ந்து
செல்லமாய் என் செவிமடலை கடிப்பாய்.
சோகம் எனை வாட்டி வதம் செய்யும்தினம் ஓடிவந்து
புறம் அமர்ந்து காரணங்கள் கேட்பாய்
என் நம்பிக்கை நரம்புகளை இரும்புகளாய் மாற்றிவைத்து
எனை சோகம் விட்டு சில நொடியில் மீட்பாய்.
நலம் குன்றி படுக்கையிலே நீ கிடந்து துடிக்கையிலே
பணிவிடைகள் நானுனக்கு புரிவேன்.
அந்நோய் தீரும் வரையில் என் சேயாக உனை கொண்டு
தாயாக உன் விழிக்கு தெரிவேன்.
உன் முதுகு நான் தேய்த்து உன் விரலில் நகம் கடித்து
உன் கால்கள் பிடித்துவிட்டு ரசிப்பேன்.
உன் ஈரத்தலை துடைத்து, உன் கூந்தல் நான் முடித்து
உயிருள்ளவரை உன் நிழலில் வசிப்பேன்.
என் தாயை உன் தாயாய் நீ கொண்டு வாழும் விதம்
நான் கண்டு மனமகிழ்ச்சி அடைவேன்
உன் மனம்பார்த்து குணம்பார்த்து சிலநாளின் பின்னிரவில்
என் விழிவழியால் ரகசியமாய் உடைவேன்
உன் தேவைதனை நானறிந்து வேண்டுபொருள் வாங்கிவந்து
நீ கேட்கும் முன்னே காலடியில் இரைப்பேன்.
என்னுயிர் நீ என்றுணர்ந்து சேவைகள் பல புரிந்து
உன் இதயத்தை இன்பத்தால் நிறைப்பேன்.
கண்ணே! என் எண்ணங்களின் பிம்பமாய் நீயிருக்க
என் தாயுக்கு ஈடாய் உனை மதிப்பேன்.
கல் சிலைகள் புறகணித்து மனதாற உணை நினைத்து
என் கடவுள் என்று உனை துதிப்பேன்.
கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்
பிரியாத வரமொன்று வேண்டும்
சத்தமின்றி சமையலறை வந்து உனை பின்புறமாய்
நான் தொட நீ சத்தமிட்டு துடிப்பாய்.
எனை உணர்ந்த பின்னாலே செல்லமாய் சிணுங்கி
விரல் நோகாமல் என் மார்பில் அடிப்பாய்.
என் சிகை கோதும் போது ஒரு சிறுநரை நீ பார்த்துவிட்டால்
"ஏய் கிழவா!" என்று சொல்லி சிரிப்பாய்,
உன் விளையாட்டு வார்த்தையின் விளைவாய் என் முகம் சுருங்கும்
முன்னாலே அந்நரையை பரிப்பாய்.
என் முதுகில் சாய்ந்தபடி, கையிரண்டை கோர்த்தபடி
நான் படைத்த கவிதைகளை படிப்பாய்.
அதை படித்து பொருள் உணர்ந்து அக்கனமே மனமுவர்ந்து
செல்லமாய் என் செவிமடலை கடிப்பாய்.
சோகம் எனை வாட்டி வதம் செய்யும்தினம் ஓடிவந்து
புறம் அமர்ந்து காரணங்கள் கேட்பாய்
என் நம்பிக்கை நரம்புகளை இரும்புகளாய் மாற்றிவைத்து
எனை சோகம் விட்டு சில நொடியில் மீட்பாய்.
நலம் குன்றி படுக்கையிலே நீ கிடந்து துடிக்கையிலே
பணிவிடைகள் நானுனக்கு புரிவேன்.
அந்நோய் தீரும் வரையில் என் சேயாக உனை கொண்டு
தாயாக உன் விழிக்கு தெரிவேன்.
உன் முதுகு நான் தேய்த்து உன் விரலில் நகம் கடித்து
உன் கால்கள் பிடித்துவிட்டு ரசிப்பேன்.
உன் ஈரத்தலை துடைத்து, உன் கூந்தல் நான் முடித்து
உயிருள்ளவரை உன் நிழலில் வசிப்பேன்.
என் தாயை உன் தாயாய் நீ கொண்டு வாழும் விதம்
நான் கண்டு மனமகிழ்ச்சி அடைவேன்
உன் மனம்பார்த்து குணம்பார்த்து சிலநாளின் பின்னிரவில்
என் விழிவழியால் ரகசியமாய் உடைவேன்
உன் தேவைதனை நானறிந்து வேண்டுபொருள் வாங்கிவந்து
நீ கேட்கும் முன்னே காலடியில் இரைப்பேன்.
என்னுயிர் நீ என்றுணர்ந்து சேவைகள் பல புரிந்து
உன் இதயத்தை இன்பத்தால் நிறைப்பேன்.
கண்ணே! என் எண்ணங்களின் பிம்பமாய் நீயிருக்க
என் தாயுக்கு ஈடாய் உனை மதிப்பேன்.
கல் சிலைகள் புறகணித்து மனதாற உணை நினைத்து
என் கடவுள் என்று உனை துதிப்பேன்.
கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
மஞ்சுபாஷிணி wrote:ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
கணவன் மனைவியின் அன்பு.. பாசம்... சீண்டல்கள்......
அனைத்தும் ஒவ்வொரு வரிகளிலும் வாழ்கிறது....
அருமை... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அனைத்து வரிகளும் மிக அருமையாக உள்ளது. [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்.................பிரியாத வரமொன்று......மிகவும் அருமையான வரிகள்........
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்.................பிரியாத வரமொன்று......மிகவும் அருமையான வரிகள்........
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
மஞ்சுபாஷிணி wrote:ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
மஞ்சு,
உங்களின் வரிகளில் மேலும் இக்கவிதை உயிர், ஊட்டம் பெறுகிறது. [You must be registered and logged in to see this image.]
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087
[You must be registered and logged in to see this image.]
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 067
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 102
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 062
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 049
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 035
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 102
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 062
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 049
» பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 035
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|