புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
62 Posts - 42%
heezulia
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
9 Posts - 6%
prajai
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
7 Posts - 2%
mruthun
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களோடு சில நிமிடம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:24 pm

பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 13, 2010 11:30 pm

அருமையான வரிகள் ஒவ்வொண்றும் தேன் போல இனிக்குது மாஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்.



பூக்களோடு சில நிமிடம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 11:33 pm

அசத்திட்டீங்க கலைநிலா... பாராட்டுக்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 11:40 pm

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:46 pm

Appukutty wrote:அருமையான வரிகள் ஒவ்வொண்றும் தேன் போல இனிக்குது மாஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்.

என் இனிய தோழரே! நன்றி!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:47 pm

கலை wrote:அசத்திட்டீங்க கலைநிலா... பாராட்டுக்கள்...!

உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழரே! பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:50 pm

Aathira wrote:தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.


நானும் நன்றி சொல்கிறேன்!
என் கவிதைகளை படித்து,பாராட்டும் நல்ல இதயத்துக்கு!
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 11:56 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.


நானும் நன்றி சொல்கிறேன்!
என் கவிதைகளை படித்து,பாராட்டும் நல்ல இதயத்துக்கு!
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642
பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 733974 பூக்களோடு சில நிமிடம்! 154550

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 12:58 am

kalaimoon70 wrote:பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!



அருமையான கவிதை கலை நிலா பூக்களோடு சில நிமிடம்! 677196 பூக்களோடு சில நிமிடம்! 677196

பூங்காற்றும் உன்னோடு
கொஞ்சி பேசும் பூவே
உன் இதழ்களின் ஓரம்
இதழ் வைத்தே ...
பார்த்திரு..வண்டுகளும்
உன்னையே சுற்றும்
நானோ உன்னருகில் என்றும்
அறிவாயோ .....



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூக்களோடு சில நிமிடம்! Ila
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 14, 2010 2:01 am

இளமாறன் wrote:
kalaimoon70 wrote:பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!



அருமையான கவிதை கலை நிலா பூக்களோடு சில நிமிடம்! 677196 பூக்களோடு சில நிமிடம்! 677196

பூங்காற்றும் உன்னோடு
கொஞ்சி பேசும் பூவே
உன் இதழ்களின் ஓரம்
இதழ் வைத்தே ...
பார்த்திரு..வண்டுகளும்
உன்னையே சுற்றும்
நானோ உன்னருகில் என்றும்
அறிவாயோ .....
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக