Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்
Page 1 of 1
மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்
தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்:துணைப்பிரதமர் வேண்டுகோள்
நேற்றிரவு ஷா ஆலமில் நிகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் உதவியாளரான தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ள வேண்டாம் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அந்த மரணத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டுமென்ற மாற்றுக்கட்சியினரின் கோரிக்கையையும் அவர் புறந்தள்ளினார்.
போலீசார் அதை விசாரணை செய்து வருவதாக அவர் சொன்னார்.
“போலீசார் முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வார்கள். யாரும் உண்மையை மூடிமறைப்பதை நாங்கள் விரும்பவில்லை”, என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் முகைதின் தெரிவித்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றிருந்த தியோ, இரவு நெடுநேர விசாரணைக்குப் பின்னர், பக்கத்துக் கட்டிடத்தின் மேல்மாடியில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.
இச்சம்பவம் எம்ஏசிசி யின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
விசாரணைக்கு உதவியாக எம்ஏசிசி அதிகாரிகளையும் மற்றவர்களையும் அழைக்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு என்றாரவர்.
“அவர்களுக்கு அந்த உரிமை உண்டு, அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்”, என்று முகைதின் குறிப்பிட்டார்.
நேற்றிரவு ஷா ஆலமில் நிகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் உதவியாளரான தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ள வேண்டாம் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அந்த மரணத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டுமென்ற மாற்றுக்கட்சியினரின் கோரிக்கையையும் அவர் புறந்தள்ளினார்.
போலீசார் அதை விசாரணை செய்து வருவதாக அவர் சொன்னார்.
“போலீசார் முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வார்கள். யாரும் உண்மையை மூடிமறைப்பதை நாங்கள் விரும்பவில்லை”, என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் முகைதின் தெரிவித்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றிருந்த தியோ, இரவு நெடுநேர விசாரணைக்குப் பின்னர், பக்கத்துக் கட்டிடத்தின் மேல்மாடியில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.
இச்சம்பவம் எம்ஏசிசி யின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
விசாரணைக்கு உதவியாக எம்ஏசிசி அதிகாரிகளையும் மற்றவர்களையும் அழைக்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு என்றாரவர்.
“அவர்களுக்கு அந்த உரிமை உண்டு, அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்”, என்று முகைதின் குறிப்பிட்டார்.
Re: மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்
தியோவை கடைசியாக பார்த்தவர்:
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்னைத் துன்புறுத்தியது”
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் புதன் கிழமை விசாரிக்கப்பட்ட காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் தான் பூன் ஹுவா, அந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பு பின்பற்றும் கேள்விக்குரிய விசாரணை முறைகள் பற்றி இன்று தகவல் அளித்துள்ளார்.
தம்மை விசாரித்த இரண்டு அதிகாரிகள் தம்மிடமிருந்து பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ததாக அவர் சொன்னார்.
ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மெர்தேக்கா நிகழ்ச்சி ஒன்றுக்கு 1500 தேசியக் கொடிகளை விநியோகம் செய்ததை மறுக்குமாறு தம்மை அவர்கள் நெருக்கியதாக அவர் தெரிவித்தார்.
விசாரனையின் போது அந்த அதிகாரிகள் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தான் பூன் கூறினார். தொடக்கத்தில் மிகவும் மரியாதையாக இருந்த அவர்கள், பின்னர் வாய்மொழியாக என்னைத் திட்டியதாகவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு தம்மை நிற்க வைத்ததாகவும் அவர் சொன்னார்.
உடல் ரீதியாக துன்புறுத்தப்படாலம் என்று தாம் பல முறை மிரட்டப்பட்டதாகவும் தான் பூன் தெரிவித்தார். ஓர் அதிகாரி, தமது நெற்றியை சுட்டிக்காட்டி நீ பொய் சொல்ல வேண்டாம். இது எனது இடம். நான் உன்னைத் தாக்க முடியும். என்னை நம்பு!”, என்று கூறியதாக தான் பூன் குற்றம் சாட்டினார்.
விசாரணை நடக்கும் போது மற்ற அதிகாரிகள் அவ்வப்போது உள்ளே நுழைந்து தமது மோசமான பாஹாசா மலேசியா பாண்டித்தியம் குறித்து கிண்டல் செய்வதுடன் “சீனா போடோ” (முட்டாள் சீனர்கள்) போன்ற இழிவுபடுத்தும் சொற்களால் தம்மை அழைத்ததாகவும் தாம் சீனக் குடிமகனா என்று கேட்டதாகவும் அவர் சொன்னார்.
தமது குடும்பத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் மிகவும் மோசமான அச்சுறுத்தல் என்று தான் பூன் குறிப்பிட்டார். அதனை “மனதளவிலான துன்புறுத்தல்” என அவர் வருணித்தார்.
“நான் ‘உண்மையைக் கூறாவிட்டால்’ அவர்கள் என்னுடைய மனைவியை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அப்போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினார். ஆனால் நான் மசியவில்லை,” என்றார் தான் பூன்.
அவர் இன்று சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நிருபர்கள் கூட்டத்தில் பேசினார்
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்னைத் துன்புறுத்தியது”
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் புதன் கிழமை விசாரிக்கப்பட்ட காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் தான் பூன் ஹுவா, அந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பு பின்பற்றும் கேள்விக்குரிய விசாரணை முறைகள் பற்றி இன்று தகவல் அளித்துள்ளார்.
தம்மை விசாரித்த இரண்டு அதிகாரிகள் தம்மிடமிருந்து பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ததாக அவர் சொன்னார்.
ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மெர்தேக்கா நிகழ்ச்சி ஒன்றுக்கு 1500 தேசியக் கொடிகளை விநியோகம் செய்ததை மறுக்குமாறு தம்மை அவர்கள் நெருக்கியதாக அவர் தெரிவித்தார்.
விசாரனையின் போது அந்த அதிகாரிகள் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தான் பூன் கூறினார். தொடக்கத்தில் மிகவும் மரியாதையாக இருந்த அவர்கள், பின்னர் வாய்மொழியாக என்னைத் திட்டியதாகவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு தம்மை நிற்க வைத்ததாகவும் அவர் சொன்னார்.
உடல் ரீதியாக துன்புறுத்தப்படாலம் என்று தாம் பல முறை மிரட்டப்பட்டதாகவும் தான் பூன் தெரிவித்தார். ஓர் அதிகாரி, தமது நெற்றியை சுட்டிக்காட்டி நீ பொய் சொல்ல வேண்டாம். இது எனது இடம். நான் உன்னைத் தாக்க முடியும். என்னை நம்பு!”, என்று கூறியதாக தான் பூன் குற்றம் சாட்டினார்.
விசாரணை நடக்கும் போது மற்ற அதிகாரிகள் அவ்வப்போது உள்ளே நுழைந்து தமது மோசமான பாஹாசா மலேசியா பாண்டித்தியம் குறித்து கிண்டல் செய்வதுடன் “சீனா போடோ” (முட்டாள் சீனர்கள்) போன்ற இழிவுபடுத்தும் சொற்களால் தம்மை அழைத்ததாகவும் தாம் சீனக் குடிமகனா என்று கேட்டதாகவும் அவர் சொன்னார்.
தமது குடும்பத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் மிகவும் மோசமான அச்சுறுத்தல் என்று தான் பூன் குறிப்பிட்டார். அதனை “மனதளவிலான துன்புறுத்தல்” என அவர் வருணித்தார்.
“நான் ‘உண்மையைக் கூறாவிட்டால்’ அவர்கள் என்னுடைய மனைவியை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அப்போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினார். ஆனால் நான் மசியவில்லை,” என்றார் தான் பூன்.
அவர் இன்று சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நிருபர்கள் கூட்டத்தில் பேசினார்
Re: மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்
.
உணவுப் பொருள் அறையில் தியோ காணப்பட்டார்
எல்லாவற்றுக்கும் மேலாக, தாம் மறு நாள் பிற்பகல் மணி 1.30 க்கு விடுவிக்கப்பட்ட போது, விசாரணை முறைகளை பிரச்னையாக ஆக்க வேண்டாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் தம்மைக் கேட்டுக் கொண்டதாக தான் பூன் தெரிவித்தார்.
“ஆனால் என்னால் இப்போது மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் ஓர் உயிர் இழக்கப்பட்டுள்ளது”, என்றார் தான். அது சிலாங்கூர் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் செயலாளர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதைக் குறிப்பதாகும்.
வாரண்டு எதுவும் இல்லாமல் புதன் கிழமை மாலை தமது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியதாக தான் பூன் குறிப்பிட்டார். பின்னர் இரவு 9 மணி வாக்கில் அந்த ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
30 வயதான தியோ, அவரும் தான் பூனும் விசாரிக்கப்பட்ட சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு 9 தளங்கள் கீழே ஷா அலாம் பிளாசா மாசாலாமின் ஐந்தாவது தளத்தில் உள்ள பால்கனியில் நேற்று இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
தியோ அதே கட்டிடத்தில் இருந்தது தமக்குத் தெரியாது என்று கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போது தான் பூன் கூறினார். மறுநாள் காலை 6 மணிக்கு தாம் எழுந்து கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்த போதுதான், அவர்கள் இருவரும் சந்தித்தனர்.
“அவர் அறையில் இருந்தார். நான் அவருக்கு வாழ்த்துக் கூறினேன், ஆனால் அவர் ‘உம்’ என்று மட்டும் பதிலளித்தார். நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்த போது அவர் போய் விட்டார். அவர் சிறிது களைப்படைந்திருப்பதாக தெரிந்தது”, என்று தான் பூன் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை மணி 3.45 அளவில் தியோ விடுவிக்கப்பட்டதாகவும் ஆனால் அங்கு தங்கி சோபாவில் உறங்க முடிவு செய்ததாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகிறது. அங்கு அவர் கடைசியாக காலை 6 மணிக்குக் காணப்பட்டார்.
உணவுப் பொருள் அறையில் தியோ காணப்பட்டார்
எல்லாவற்றுக்கும் மேலாக, தாம் மறு நாள் பிற்பகல் மணி 1.30 க்கு விடுவிக்கப்பட்ட போது, விசாரணை முறைகளை பிரச்னையாக ஆக்க வேண்டாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் தம்மைக் கேட்டுக் கொண்டதாக தான் பூன் தெரிவித்தார்.
“ஆனால் என்னால் இப்போது மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் ஓர் உயிர் இழக்கப்பட்டுள்ளது”, என்றார் தான். அது சிலாங்கூர் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் செயலாளர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதைக் குறிப்பதாகும்.
வாரண்டு எதுவும் இல்லாமல் புதன் கிழமை மாலை தமது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியதாக தான் பூன் குறிப்பிட்டார். பின்னர் இரவு 9 மணி வாக்கில் அந்த ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
30 வயதான தியோ, அவரும் தான் பூனும் விசாரிக்கப்பட்ட சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு 9 தளங்கள் கீழே ஷா அலாம் பிளாசா மாசாலாமின் ஐந்தாவது தளத்தில் உள்ள பால்கனியில் நேற்று இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
தியோ அதே கட்டிடத்தில் இருந்தது தமக்குத் தெரியாது என்று கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போது தான் பூன் கூறினார். மறுநாள் காலை 6 மணிக்கு தாம் எழுந்து கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்த போதுதான், அவர்கள் இருவரும் சந்தித்தனர்.
“அவர் அறையில் இருந்தார். நான் அவருக்கு வாழ்த்துக் கூறினேன், ஆனால் அவர் ‘உம்’ என்று மட்டும் பதிலளித்தார். நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்த போது அவர் போய் விட்டார். அவர் சிறிது களைப்படைந்திருப்பதாக தெரிந்தது”, என்று தான் பூன் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை மணி 3.45 அளவில் தியோ விடுவிக்கப்பட்டதாகவும் ஆனால் அங்கு தங்கி சோபாவில் உறங்க முடிவு செய்ததாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகிறது. அங்கு அவர் கடைசியாக காலை 6 மணிக்குக் காணப்பட்டார்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» மலேசியா: ஏ(எச்1என்1): மேலும் எழுவர் மரணம், மரண எண்ணிக்கை மொத்தம் 38
» மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்!
» மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» மலேசியா: ஏ(எச்1என்1): மேலும் எழுவர் மரணம், மரண எண்ணிக்கை மொத்தம் 38
» மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்!
» மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|