புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்
Page 1 of 1 •
தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்:துணைப்பிரதமர் வேண்டுகோள்
நேற்றிரவு ஷா ஆலமில் நிகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் உதவியாளரான தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ள வேண்டாம் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அந்த மரணத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டுமென்ற மாற்றுக்கட்சியினரின் கோரிக்கையையும் அவர் புறந்தள்ளினார்.
போலீசார் அதை விசாரணை செய்து வருவதாக அவர் சொன்னார்.
“போலீசார் முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வார்கள். யாரும் உண்மையை மூடிமறைப்பதை நாங்கள் விரும்பவில்லை”, என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் முகைதின் தெரிவித்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றிருந்த தியோ, இரவு நெடுநேர விசாரணைக்குப் பின்னர், பக்கத்துக் கட்டிடத்தின் மேல்மாடியில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.
இச்சம்பவம் எம்ஏசிசி யின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
விசாரணைக்கு உதவியாக எம்ஏசிசி அதிகாரிகளையும் மற்றவர்களையும் அழைக்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு என்றாரவர்.
“அவர்களுக்கு அந்த உரிமை உண்டு, அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்”, என்று முகைதின் குறிப்பிட்டார்.
நேற்றிரவு ஷா ஆலமில் நிகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் உதவியாளரான தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ள வேண்டாம் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அந்த மரணத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டுமென்ற மாற்றுக்கட்சியினரின் கோரிக்கையையும் அவர் புறந்தள்ளினார்.
போலீசார் அதை விசாரணை செய்து வருவதாக அவர் சொன்னார்.
“போலீசார் முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வார்கள். யாரும் உண்மையை மூடிமறைப்பதை நாங்கள் விரும்பவில்லை”, என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் முகைதின் தெரிவித்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றிருந்த தியோ, இரவு நெடுநேர விசாரணைக்குப் பின்னர், பக்கத்துக் கட்டிடத்தின் மேல்மாடியில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.
இச்சம்பவம் எம்ஏசிசி யின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
விசாரணைக்கு உதவியாக எம்ஏசிசி அதிகாரிகளையும் மற்றவர்களையும் அழைக்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு என்றாரவர்.
“அவர்களுக்கு அந்த உரிமை உண்டு, அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்”, என்று முகைதின் குறிப்பிட்டார்.
தியோவை கடைசியாக பார்த்தவர்:
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்னைத் துன்புறுத்தியது”
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் புதன் கிழமை விசாரிக்கப்பட்ட காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் தான் பூன் ஹுவா, அந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பு பின்பற்றும் கேள்விக்குரிய விசாரணை முறைகள் பற்றி இன்று தகவல் அளித்துள்ளார்.
தம்மை விசாரித்த இரண்டு அதிகாரிகள் தம்மிடமிருந்து பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ததாக அவர் சொன்னார்.
ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மெர்தேக்கா நிகழ்ச்சி ஒன்றுக்கு 1500 தேசியக் கொடிகளை விநியோகம் செய்ததை மறுக்குமாறு தம்மை அவர்கள் நெருக்கியதாக அவர் தெரிவித்தார்.
விசாரனையின் போது அந்த அதிகாரிகள் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தான் பூன் கூறினார். தொடக்கத்தில் மிகவும் மரியாதையாக இருந்த அவர்கள், பின்னர் வாய்மொழியாக என்னைத் திட்டியதாகவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு தம்மை நிற்க வைத்ததாகவும் அவர் சொன்னார்.
உடல் ரீதியாக துன்புறுத்தப்படாலம் என்று தாம் பல முறை மிரட்டப்பட்டதாகவும் தான் பூன் தெரிவித்தார். ஓர் அதிகாரி, தமது நெற்றியை சுட்டிக்காட்டி நீ பொய் சொல்ல வேண்டாம். இது எனது இடம். நான் உன்னைத் தாக்க முடியும். என்னை நம்பு!”, என்று கூறியதாக தான் பூன் குற்றம் சாட்டினார்.
விசாரணை நடக்கும் போது மற்ற அதிகாரிகள் அவ்வப்போது உள்ளே நுழைந்து தமது மோசமான பாஹாசா மலேசியா பாண்டித்தியம் குறித்து கிண்டல் செய்வதுடன் “சீனா போடோ” (முட்டாள் சீனர்கள்) போன்ற இழிவுபடுத்தும் சொற்களால் தம்மை அழைத்ததாகவும் தாம் சீனக் குடிமகனா என்று கேட்டதாகவும் அவர் சொன்னார்.
தமது குடும்பத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் மிகவும் மோசமான அச்சுறுத்தல் என்று தான் பூன் குறிப்பிட்டார். அதனை “மனதளவிலான துன்புறுத்தல்” என அவர் வருணித்தார்.
“நான் ‘உண்மையைக் கூறாவிட்டால்’ அவர்கள் என்னுடைய மனைவியை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அப்போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினார். ஆனால் நான் மசியவில்லை,” என்றார் தான் பூன்.
அவர் இன்று சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நிருபர்கள் கூட்டத்தில் பேசினார்
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்னைத் துன்புறுத்தியது”
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் புதன் கிழமை விசாரிக்கப்பட்ட காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் தான் பூன் ஹுவா, அந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பு பின்பற்றும் கேள்விக்குரிய விசாரணை முறைகள் பற்றி இன்று தகவல் அளித்துள்ளார்.
தம்மை விசாரித்த இரண்டு அதிகாரிகள் தம்மிடமிருந்து பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ததாக அவர் சொன்னார்.
ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மெர்தேக்கா நிகழ்ச்சி ஒன்றுக்கு 1500 தேசியக் கொடிகளை விநியோகம் செய்ததை மறுக்குமாறு தம்மை அவர்கள் நெருக்கியதாக அவர் தெரிவித்தார்.
விசாரனையின் போது அந்த அதிகாரிகள் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தான் பூன் கூறினார். தொடக்கத்தில் மிகவும் மரியாதையாக இருந்த அவர்கள், பின்னர் வாய்மொழியாக என்னைத் திட்டியதாகவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு தம்மை நிற்க வைத்ததாகவும் அவர் சொன்னார்.
உடல் ரீதியாக துன்புறுத்தப்படாலம் என்று தாம் பல முறை மிரட்டப்பட்டதாகவும் தான் பூன் தெரிவித்தார். ஓர் அதிகாரி, தமது நெற்றியை சுட்டிக்காட்டி நீ பொய் சொல்ல வேண்டாம். இது எனது இடம். நான் உன்னைத் தாக்க முடியும். என்னை நம்பு!”, என்று கூறியதாக தான் பூன் குற்றம் சாட்டினார்.
விசாரணை நடக்கும் போது மற்ற அதிகாரிகள் அவ்வப்போது உள்ளே நுழைந்து தமது மோசமான பாஹாசா மலேசியா பாண்டித்தியம் குறித்து கிண்டல் செய்வதுடன் “சீனா போடோ” (முட்டாள் சீனர்கள்) போன்ற இழிவுபடுத்தும் சொற்களால் தம்மை அழைத்ததாகவும் தாம் சீனக் குடிமகனா என்று கேட்டதாகவும் அவர் சொன்னார்.
தமது குடும்பத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் மிகவும் மோசமான அச்சுறுத்தல் என்று தான் பூன் குறிப்பிட்டார். அதனை “மனதளவிலான துன்புறுத்தல்” என அவர் வருணித்தார்.
“நான் ‘உண்மையைக் கூறாவிட்டால்’ அவர்கள் என்னுடைய மனைவியை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அப்போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினார். ஆனால் நான் மசியவில்லை,” என்றார் தான் பூன்.
அவர் இன்று சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நிருபர்கள் கூட்டத்தில் பேசினார்
.
உணவுப் பொருள் அறையில் தியோ காணப்பட்டார்
எல்லாவற்றுக்கும் மேலாக, தாம் மறு நாள் பிற்பகல் மணி 1.30 க்கு விடுவிக்கப்பட்ட போது, விசாரணை முறைகளை பிரச்னையாக ஆக்க வேண்டாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் தம்மைக் கேட்டுக் கொண்டதாக தான் பூன் தெரிவித்தார்.
“ஆனால் என்னால் இப்போது மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் ஓர் உயிர் இழக்கப்பட்டுள்ளது”, என்றார் தான். அது சிலாங்கூர் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் செயலாளர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதைக் குறிப்பதாகும்.
வாரண்டு எதுவும் இல்லாமல் புதன் கிழமை மாலை தமது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியதாக தான் பூன் குறிப்பிட்டார். பின்னர் இரவு 9 மணி வாக்கில் அந்த ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
30 வயதான தியோ, அவரும் தான் பூனும் விசாரிக்கப்பட்ட சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு 9 தளங்கள் கீழே ஷா அலாம் பிளாசா மாசாலாமின் ஐந்தாவது தளத்தில் உள்ள பால்கனியில் நேற்று இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
தியோ அதே கட்டிடத்தில் இருந்தது தமக்குத் தெரியாது என்று கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போது தான் பூன் கூறினார். மறுநாள் காலை 6 மணிக்கு தாம் எழுந்து கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்த போதுதான், அவர்கள் இருவரும் சந்தித்தனர்.
“அவர் அறையில் இருந்தார். நான் அவருக்கு வாழ்த்துக் கூறினேன், ஆனால் அவர் ‘உம்’ என்று மட்டும் பதிலளித்தார். நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்த போது அவர் போய் விட்டார். அவர் சிறிது களைப்படைந்திருப்பதாக தெரிந்தது”, என்று தான் பூன் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை மணி 3.45 அளவில் தியோ விடுவிக்கப்பட்டதாகவும் ஆனால் அங்கு தங்கி சோபாவில் உறங்க முடிவு செய்ததாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகிறது. அங்கு அவர் கடைசியாக காலை 6 மணிக்குக் காணப்பட்டார்.
உணவுப் பொருள் அறையில் தியோ காணப்பட்டார்
எல்லாவற்றுக்கும் மேலாக, தாம் மறு நாள் பிற்பகல் மணி 1.30 க்கு விடுவிக்கப்பட்ட போது, விசாரணை முறைகளை பிரச்னையாக ஆக்க வேண்டாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் தம்மைக் கேட்டுக் கொண்டதாக தான் பூன் தெரிவித்தார்.
“ஆனால் என்னால் இப்போது மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் ஓர் உயிர் இழக்கப்பட்டுள்ளது”, என்றார் தான். அது சிலாங்கூர் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் செயலாளர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதைக் குறிப்பதாகும்.
வாரண்டு எதுவும் இல்லாமல் புதன் கிழமை மாலை தமது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியதாக தான் பூன் குறிப்பிட்டார். பின்னர் இரவு 9 மணி வாக்கில் அந்த ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
30 வயதான தியோ, அவரும் தான் பூனும் விசாரிக்கப்பட்ட சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு 9 தளங்கள் கீழே ஷா அலாம் பிளாசா மாசாலாமின் ஐந்தாவது தளத்தில் உள்ள பால்கனியில் நேற்று இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
தியோ அதே கட்டிடத்தில் இருந்தது தமக்குத் தெரியாது என்று கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போது தான் பூன் கூறினார். மறுநாள் காலை 6 மணிக்கு தாம் எழுந்து கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்த போதுதான், அவர்கள் இருவரும் சந்தித்தனர்.
“அவர் அறையில் இருந்தார். நான் அவருக்கு வாழ்த்துக் கூறினேன், ஆனால் அவர் ‘உம்’ என்று மட்டும் பதிலளித்தார். நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்த போது அவர் போய் விட்டார். அவர் சிறிது களைப்படைந்திருப்பதாக தெரிந்தது”, என்று தான் பூன் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை மணி 3.45 அளவில் தியோ விடுவிக்கப்பட்டதாகவும் ஆனால் அங்கு தங்கி சோபாவில் உறங்க முடிவு செய்ததாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகிறது. அங்கு அவர் கடைசியாக காலை 6 மணிக்குக் காணப்பட்டார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|