புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
1 Post - 25%
viyasan
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
21 Posts - 4%
prajai
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_m10மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 3:26 pm

முதியவர் ஒருவர் தன் மகன்கள், மகள் மீது கொடுத்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவடியில் உள்ள மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (82). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் ஒரு மூத்த இந்திய குடிமகன். எனக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் என்னை விட்டு பிரிந்து வாழ்கின்றனர். நான் கொடுங்கையூரில் உள்ள ஆர்.வி. நகரில் சொத்து ஒன்று வாங்கினேன். எந்த பிரச்சனையும் இன்றி அதில் நெடு நாட்களாக வாழ்ந்து வந்தேன். என் மனைவியின் மறைவிற்கு பின் தனியாக வாழ்ந்து வந்தேன்.

நான் என் சொந்த பணத்தில் வாங்கிய அந்த சொத்தை கிருஷ்ணன் என்பவருக்கு விற்க ஏற்பாடு செய்தேன். இதைப் பற்றி என் மகன்கள் சாமந்தீஸ்வரன், குபேந்திரன், மகள் பிரபாவதி ஆகியோர் தெரிந்து கொண்டனர். இதனால், என்னை தந்தை என்றும் பாராமல் அடித்து இழுத்துக் கொண்டு போய் அரும்பாக்கத்தில் உள்ள எஸ்.வி. முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். என்னை கண்காணிக்க குண்டர்களையும் நியமித்தனர்.

இதோடு இல்லாமல் என்னிடம் இருந்த 30 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டனர். சாமந்தீஸ்வரன் என் காசோலைகளை பறித்துக் கொண்டு, என் கையெழுத்தை போலியாக போட்டு எனது கணக்கில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்து நான் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். அந்த புகார் மனு கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடு்த்தபாடில்லை. என் பிள்ளைகளின் மிரட்டலும் குறைந்தபாடில்லை. அதனால் தான், செய்வதறியாது உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி சி.டி, செல்வம், முதியவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கொடுங்கையூர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 4:51 pm

இப்படியும் இருப்பார்களா !!!!!!!!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 4:57 pm

மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek




மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 5:20 pm

பிளேடு பக்கிரி wrote:மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek
எனக்கும்தான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 14, 2010 6:03 pm

மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு Icon_eek

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக