Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரம் உதவி தேவை
+6
ராஜா
சபீர்
பிளேடு பக்கிரி
திவா
மீனா
raj001
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அவசரம் உதவி தேவை
First topic message reminder :
எனுக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு வைற்றுகுள் கல் அடைப்பு ஈற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் இப்போது ஒரு மாதம் ஆகிய நிலையில் இப்போது urin போகும் பொது blood ம் சேர்த்து போகுது நாங்கள் இப்போது பஹ்ரைன் இல் இருக்கிறோம் அவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டு உள்ளார் அனல் நின்ற பாடில்லை செலவு தன் ஆகிறது என்னிடம் வந்து முறை இட்டார் நன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவர் மிகவம் பயபடுகிறார் இதை தீர்க்க முடியுமா இதனை தீர்க்க எதேனும் வலி உண்டா சொல்லுங்கள் .............தோழர்களே........அவசரம் உதவி தேவை ...................இங்குள்ள dr சரியான காரணத்தை கூரமாடுகிறார்........
எனுக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு வைற்றுகுள் கல் அடைப்பு ஈற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் இப்போது ஒரு மாதம் ஆகிய நிலையில் இப்போது urin போகும் பொது blood ம் சேர்த்து போகுது நாங்கள் இப்போது பஹ்ரைன் இல் இருக்கிறோம் அவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டு உள்ளார் அனல் நின்ற பாடில்லை செலவு தன் ஆகிறது என்னிடம் வந்து முறை இட்டார் நன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவர் மிகவம் பயபடுகிறார் இதை தீர்க்க முடியுமா இதனை தீர்க்க எதேனும் வலி உண்டா சொல்லுங்கள் .............தோழர்களே........அவசரம் உதவி தேவை ...................இங்குள்ள dr சரியான காரணத்தை கூரமாடுகிறார்........
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: அவசரம் உதவி தேவை
ஓகே இவளவு நாட்கள் ஆனா பின் என்பது தான் சந்தேகமாக உள்ளது மே சத்திரசிகிச்சைக்கு பின் ( post operative infection ) infection ஏட்பட்டிருக்காலாம் , எதுக்கும் கேடுவிட்டு தனி மடல் அனுப்புகிறேன்raj001 wrote:urianal தான் நண்பா சென்ற மாதம் திடிரென்று கல் அடைப்பு ஏற்பட்டு செக் up போனார் வைற்றுகுள் அங்கும் இங்கும் கல் இருப்தாக கூறினர் கள் உடனே அவருடைய நாட்டுக்கு(ஆந்திரா) சென்று அறிவை சிகிச்சை மேற்கொண்டார்.பின் முன்று மாதம் களைத்து திருபி வந்தார் தற்போது பாத்து நாட்களுக்காக சிறுநீருடன் ரத்தமும் கலந்து வருகின்றன......அவர் வைற்றுகுள் நன் பார்த்தேன் முன்று தழும்புகள் அங்கும் இங்கும் இருந்தன......இந்த தகவல் போதுமாம் நண்பரே.....இனி ஏதேனும்....தகவல் வேணுமா நண்பரே....இருந்தால் சொல்லுங்கள்....நன் கேடு சொல்ல்கிறேன்.....தங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி நண்பரே.......
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: அவசரம் உதவி தேவை
இதற்கு சரியான தீர்வு உங்கள்நண்பரைப்பார்த்த டாக்டரை அனுகி தற்போதைய நிலைமைய சொல்வதுதான் சிறந்தது என நினைக்கிறேன்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அவசரம் உதவி தேவை
திவா wrote:ஓகே இவளவு நாட்கள் ஆனா பின் என்பது தான் சந்தேகமாக உள்ளது மே சத்திரசிகிச்சைக்கு பின் ( post operative infection ) infection ஏட்பட்டிருக்காலாம் , எதுக்கும் கேடுவிட்டு தனி மடல் அனுப்புகிறேன்raj001 wrote:urianal தான் நண்பா சென்ற மாதம் திடிரென்று கல் அடைப்பு ஏற்பட்டு செக் up போனார் வைற்றுகுள் அங்கும் இங்கும் கல் இருப்தாக கூறினர் கள் உடனே அவருடைய நாட்டுக்கு(ஆந்திரா) சென்று அறிவை சிகிச்சை மேற்கொண்டார்.பின் முன்று மாதம் களைத்து திருபி வந்தார் தற்போது பாத்து நாட்களுக்காக சிறுநீருடன் ரத்தமும் கலந்து வருகின்றன......அவர் வைற்றுகுள் நன் பார்த்தேன் முன்று தழும்புகள் அங்கும் இங்கும் இருந்தன......இந்த தகவல் போதுமாம் நண்பரே.....இனி ஏதேனும்....தகவல் வேணுமா நண்பரே....இருந்தால் சொல்லுங்கள்....நன் கேடு சொல்ல்கிறேன்.....தங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி நண்பரே.......
Re: அவசரம் உதவி தேவை
ராஜா wrote:திவா wrote:ஓகே இவளவு நாட்கள் ஆனா பின் என்பது தான் சந்தேகமாக உள்ளது மே சத்திரசிகிச்சைக்கு பின் ( post operative infection ) infection ஏட்பட்டிருக்காலாம் , எதுக்கும் கேடுவிட்டு தனி மடல் அனுப்புகிறேன்raj001 wrote:urianal தான் நண்பா சென்ற மாதம் திடிரென்று கல் அடைப்பு ஏற்பட்டு செக் up போனார் வைற்றுகுள் அங்கும் இங்கும் கல் இருப்தாக கூறினர் கள் உடனே அவருடைய நாட்டுக்கு(ஆந்திரா) சென்று அறிவை சிகிச்சை மேற்கொண்டார்.பின் முன்று மாதம் களைத்து திருபி வந்தார் தற்போது பாத்து நாட்களுக்காக சிறுநீருடன் ரத்தமும் கலந்து வருகின்றன......அவர் வைற்றுகுள் நன் பார்த்தேன் முன்று தழும்புகள் அங்கும் இங்கும் இருந்தன......இந்த தகவல் போதுமாம் நண்பரே.....இனி ஏதேனும்....தகவல் வேணுமா நண்பரே....இருந்தால் சொல்லுங்கள்....நன் கேடு சொல்ல்கிறேன்.....தங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி நண்பரே.......
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அவசரம் உதவி தேவை
கவலைப்படாதீங்க நம்ம வைத்தியர்கள் பதில் தருவார்கள். நம்ம சபீர் சொல்வாரே கேளுங்க
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: அவசரம் உதவி தேவை
வாழைத்தண்டு சாறு கிடைத்தால் அரை குவளை அருந்திவரச் சொல்லுங்கள்.
எதற்கும் தமிழ் மருத்துவரை பார்த்தல் நலம்.
எதற்கும் தமிழ் மருத்துவரை பார்த்தல் நலம்.
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: அவசரம் உதவி தேவை
இங்கு திவா குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரி! இது post operative infection தான்! அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை குறிப்பாக நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) மருந்தை தேவையான அளவு உட்கொள்ளாததன் விளைவு இது!
இப்படியே விட்டால் அவருக்கு சீழ் வைத்து உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம்! உடனடியாக மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்! அத்துடன் சிறுநீரை சுத்தம் செய்யும் மருந்தும் தருவார்!
அல்லது, சிறுநீரகக் கற்கள் முழுதாக நீக்கப்படாமல் விடுபட்டதால், அக்கற்கள் சிறுநீரகத் துவாரங்களில் வந்து அடைபட்டுக் கொள்ளும்..! அவ்வாறு இருந்தால் கடும் வலியுடன் சிறுநீர் பிரியும்! இணையம் வாயிலாக மருத்துவம் பெறுவதைவிட உடனடியாக urology மருத்துவரை நாடுவது அவசியம்!
இப்படியே விட்டால் அவருக்கு சீழ் வைத்து உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம்! உடனடியாக மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்! அத்துடன் சிறுநீரை சுத்தம் செய்யும் மருந்தும் தருவார்!
அல்லது, சிறுநீரகக் கற்கள் முழுதாக நீக்கப்படாமல் விடுபட்டதால், அக்கற்கள் சிறுநீரகத் துவாரங்களில் வந்து அடைபட்டுக் கொள்ளும்..! அவ்வாறு இருந்தால் கடும் வலியுடன் சிறுநீர் பிரியும்! இணையம் வாயிலாக மருத்துவம் பெறுவதைவிட உடனடியாக urology மருத்துவரை நாடுவது அவசியம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவசரம் உதவி தேவை
சிவா wrote:இங்கு திவா குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரி! இது post operative infection தான்! அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை குறிப்பாக நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) மருந்தை தேவையான அளவு உட்கொள்ளாததன் விளைவு இது!
இப்படியே விட்டால் அவருக்கு சீழ் வைத்து உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம்! உடனடியாக மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்! அத்துடன் சிறுநீரை சுத்தம் செய்யும் மருந்தும் தருவார்!
அல்லது, சிறுநீரகக் கற்கள் முழுதாக நீக்கப்படாமல் விடுபட்டதால், அக்கற்கள் சிறுநீரகத் துவாரங்களில் வந்து அடைபட்டுக் கொள்ளும்..! அவ்வாறு இருந்தால் கடும் வலியுடன் சிறுநீர் பிரியும்! இணையம் வாயிலாக மருத்துவம் பெறுவதைவிட உடனடியாக urology மருத்துவரை நாடுவது அவசியம்!
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உதவி தேவை -அவசரம்
» உதவி தேவை-அவசரம்
» உதவி தேவை அவசரம் - அருண்!!
» உதவி -அவசரம்
» அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!
» உதவி தேவை-அவசரம்
» உதவி தேவை அவசரம் - அருண்!!
» உதவி -அவசரம்
» அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|