புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனிடம் சில கேள்விகள் ........!
Page 1 of 1 •
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இறைவனிடம் சில கேள்விகள் ........!
இறைவாக
உண்மையாக
உன் பெயரென்ன ...?
வடிவென்ன ....?
உன் விலாசந்தான்
என்ன....?
நீ
ஒன்றென்கிறார்கள் !
பல என்கிறார்கள் !
நீ
ஒன்றா..?
அதற்கும் மேலா ?
இறைவா ....!
சுட்டமண் பாத்திரமான
மனித உடம்பில்
ஒன்பது ஓட்டைகள் !
இந்த ஓட்டைப் பாத்திரத்திலும்
உயிரூற்றி வைத்திருக்கிறாயே..!
இதெப்படி ....?
நீ
கடவுள் ஆனால்
எதைக் கடந்திருக்கிறாய் ?
எதில் கலந்திருக்கிறாய் ?
நீ
உருவமா ...?
அருவமா ...?
உண்மையா ? பொய்யா ?
சிலர்
அன்பே சிவம் என்கிறார்கள் !
அறிவே கடவுள் என்கிறார்கள் !
இன்னும் சிலர்
செய்யும் தொழிலே
தெய்வம் என்கிறார்கள் !
நீ
அன்பா ? அறிவா ?
வேறு எதுவாக
நீயிருக்கிறாய் ..?
உன்னை
ஞானியும் தேடுகிறான் !
விஞ்ஞானியும் தேடுகிறான் !
எத்தனையோ யுகங்களாகியும்
உன்னைக்
காணமுடியவில்லையே ..!
எங்கள் மக்கள் கவிஞன்
பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்
கடவுள் இருப்பதும்
இல்லையென்பதும்
கதைக்குதவாத வெறும்பேச்சென
விளாசிவிட்டுப் போயிருக்கிறான் !
நாங்கள் .... எதை நம்ப ...?
நீ இருப்பதையா ...?
இல்லையென்பதையா ...?
விஞ்ஞானத்தின்
வெகுமதியாய்
விதவிதமாக
எதையெதையோ
கண்டுபிடித்துள்ளோம் !
ஆனால்
உன்னைப்பற்றிய
மர்மத்தை மட்டும்
எங்களால் ...
கண்டுபிடிக்க முடியவில்லை !
இறைவா !
எங்கள் இயலாமையில்
உட்கார்ந்து
நீ சிரிக்கிறாய் ...?
உன் படைப்புகளில்
பேசும், சிரிக்கும் பெருமை
மனிதர்களுக்குத் தானே...!
எங்கள் மரணத்தையும்
குறித்து வைத்திருப்பது
நீதானே ...!
இறைவா ....! உன்
கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
அளவேயில்லை !
புல்லும்
பனிக்குடம் சுமக்க வைப்பாய் !
பூவிலும்
வாசம் தேக்கி வைப்பாய் !
உப்புக் கடலிலும்
மின் வளர்த்துக் காட்டுவாய் !
இன்னொரு அதிசயம்
தெரியுமா ..?
உன்னை இல்லையென்பார்க்கும்
சுவாசம் தருகிறாய் ...!
இந்தவுன் ஈரம்
எந்த எடைக்குள்ளும்
அடங்காது !
இறைவா...!
காற்றாய், மழையாய்
கடலாய், நதியாய்
மனிதர்களுக்கு
இயற்கையை தோழமையாக்கிய
நீ
எங்களில் யாரிடமாவது
எவரிடமாவது
உன் இருப்பைச் சொல்லாமே ....!
சொல்லி உன்
மௌனத்தை கலைக்கலாமே ...!
எங்கள் மயக்கத்தை
தீர்க்கலாமே ....!
உன்னை
மதவாதிகள் கூறுபோடுகிறார்கள்
உன்னைக் கல்லாகவும்
மண்ணாகவும் பார்க்கிறார்கள் !
ஆனால் ... நீ
நெல்லுக்குள்ளும்
அரிசி வைத்தும் நிற்கிறாய்
கோழிக்குள் முட்டைவைத்தும்
முட்டைக்குள்
கோழி வைத்தும் புன்னைக்கிறாய்
நீ எங்கிருந்தாலும் சரி !
எங்கள் திசைகளுக்குத்
தென்றலைக் கொண்டு வா !
இதுபோதும்
அதுவரை இப்போது
இடைவேளை !
இறைவாக
உண்மையாக
உன் பெயரென்ன ...?
வடிவென்ன ....?
உன் விலாசந்தான்
என்ன....?
நீ
ஒன்றென்கிறார்கள் !
பல என்கிறார்கள் !
நீ
ஒன்றா..?
அதற்கும் மேலா ?
இறைவா ....!
சுட்டமண் பாத்திரமான
மனித உடம்பில்
ஒன்பது ஓட்டைகள் !
இந்த ஓட்டைப் பாத்திரத்திலும்
உயிரூற்றி வைத்திருக்கிறாயே..!
இதெப்படி ....?
நீ
கடவுள் ஆனால்
எதைக் கடந்திருக்கிறாய் ?
எதில் கலந்திருக்கிறாய் ?
நீ
உருவமா ...?
அருவமா ...?
உண்மையா ? பொய்யா ?
சிலர்
அன்பே சிவம் என்கிறார்கள் !
அறிவே கடவுள் என்கிறார்கள் !
இன்னும் சிலர்
செய்யும் தொழிலே
தெய்வம் என்கிறார்கள் !
நீ
அன்பா ? அறிவா ?
வேறு எதுவாக
நீயிருக்கிறாய் ..?
உன்னை
ஞானியும் தேடுகிறான் !
விஞ்ஞானியும் தேடுகிறான் !
எத்தனையோ யுகங்களாகியும்
உன்னைக்
காணமுடியவில்லையே ..!
எங்கள் மக்கள் கவிஞன்
பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்
கடவுள் இருப்பதும்
இல்லையென்பதும்
கதைக்குதவாத வெறும்பேச்சென
விளாசிவிட்டுப் போயிருக்கிறான் !
நாங்கள் .... எதை நம்ப ...?
நீ இருப்பதையா ...?
இல்லையென்பதையா ...?
விஞ்ஞானத்தின்
வெகுமதியாய்
விதவிதமாக
எதையெதையோ
கண்டுபிடித்துள்ளோம் !
ஆனால்
உன்னைப்பற்றிய
மர்மத்தை மட்டும்
எங்களால் ...
கண்டுபிடிக்க முடியவில்லை !
இறைவா !
எங்கள் இயலாமையில்
உட்கார்ந்து
நீ சிரிக்கிறாய் ...?
உன் படைப்புகளில்
பேசும், சிரிக்கும் பெருமை
மனிதர்களுக்குத் தானே...!
எங்கள் மரணத்தையும்
குறித்து வைத்திருப்பது
நீதானே ...!
இறைவா ....! உன்
கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
அளவேயில்லை !
புல்லும்
பனிக்குடம் சுமக்க வைப்பாய் !
பூவிலும்
வாசம் தேக்கி வைப்பாய் !
உப்புக் கடலிலும்
மின் வளர்த்துக் காட்டுவாய் !
இன்னொரு அதிசயம்
தெரியுமா ..?
உன்னை இல்லையென்பார்க்கும்
சுவாசம் தருகிறாய் ...!
இந்தவுன் ஈரம்
எந்த எடைக்குள்ளும்
அடங்காது !
இறைவா...!
காற்றாய், மழையாய்
கடலாய், நதியாய்
மனிதர்களுக்கு
இயற்கையை தோழமையாக்கிய
நீ
எங்களில் யாரிடமாவது
எவரிடமாவது
உன் இருப்பைச் சொல்லாமே ....!
சொல்லி உன்
மௌனத்தை கலைக்கலாமே ...!
எங்கள் மயக்கத்தை
தீர்க்கலாமே ....!
உன்னை
மதவாதிகள் கூறுபோடுகிறார்கள்
உன்னைக் கல்லாகவும்
மண்ணாகவும் பார்க்கிறார்கள் !
ஆனால் ... நீ
நெல்லுக்குள்ளும்
அரிசி வைத்தும் நிற்கிறாய்
கோழிக்குள் முட்டைவைத்தும்
முட்டைக்குள்
கோழி வைத்தும் புன்னைக்கிறாய்
நீ எங்கிருந்தாலும் சரி !
எங்கள் திசைகளுக்குத்
தென்றலைக் கொண்டு வா !
இதுபோதும்
அதுவரை இப்போது
இடைவேளை !
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நீ எங்கிருந்தாலும் சரி !
எங்கள் திசைகளுக்குத்
தென்றலைக் கொண்டு வா !
இதுபோதும்
அதுவரை இப்போது
இடைவேளை !
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உண்மைதான் நண்பா.....
எல்லார் மனதிலும் எழும் பொதுவான கேள்வி
எல்லார் மனதிலும் எழும் பொதுவான கேள்வி
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
பிளேடு பக்கிரி wrote:உண்மைதான் நண்பா.....
எல்லார் மனதிலும் எழும் பொதுவான கேள்வி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|