Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
+95
சிவனாசான்
Dr.S.Soundarapandian
Namasivayam Mu
shobana sahas
விமந்தனி
கரூர் கவியன்பன்
பூவன்
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
விஸ்வாஜீ
கபாலி
hega
சார்லஸ் mc
ரா.ரா3275
ஆரூரன்
baskars11
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிங்கம்
prabatneb
அப்துல்
T.N.Balasubramanian
தர்மா
யினியவன்
SHIVAKUMAR
ர.சிவா
இரா.பகவதி
ஹர்ஷித்
பிரசன்னா
கார்த்திக்.எம்.ஆர்
dhilipdsp
பானு ஜெகன்
முஹைதீன்
ந.கார்த்தி
aathma
நட்புடன்
அதி
ஆளுங்க
கே. பாலா
Bobshan
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
மகா பிரபு
mravi
சுரேஷ்குமார்
Jotheshree
Admin
gani
gspandian
dsudhanandan
ஜாஹீதாபானு
திவ்யா
ranhasan
ரேவதி
இளமாறன்
Manik
ayyamperumal
உமா
ramesh.vait
ஸ்ரீஜா
பாலாஜி
krishnaamma
அருண்
அசுரன்
Yamini Devi
மஞ்சுபாஷிணி
பூஜிதா
ANTHAPPAARVAI
மாணிக்கம் நடேசன்
ரபீக்
முரளிராஜா
அன்பு தளபதி
குடந்தை மணி
உதயசுதா
kavinram
முபிஸ்
சாந்தன்
தாமு
ப்ரியா
Tamilzhan
அப்புகுட்டி
புவனா
gunashan
அலட்டல் அம்பலத்தார்
Aathira
balakarthik
கலைவேந்தன்
மனோஜ்
ஹாசிம்
சபீர்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
மீனா
ராஜா
சிவா
99 posters
Page 100 of 105
Page 100 of 105 • 1 ... 51 ... 99, 100, 101 ... 105
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
First topic message reminder :
நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!
அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!
நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!
அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!
Last edited by சிவா on Tue Oct 29, 2013 5:57 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1224197M.Jagadeesan wrote:வருகிறார்கள் ; கொஞ்ச நாட்கள் பதிவிடுகிறார்கள் ; அப்புறம் காணாமல் போய்விடுகிறார்கள் .
அந்த வகையில் நானும் ஒருவன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
நானும் வந்துவிட்டேன்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
தலைவர் சிவா அண்ணா எங்கே நான் திரும்ப வந்து 10 நாட்கள் ஆகிறது இன்னும் அவரை காணவில்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1253795SK wrote:தலைவர் சிவா அண்ணா எங்கே நான் திரும்ப வந்து 10 நாட்கள் ஆகிறது இன்னும் அவரை காணவில்லை
சரியாப்போச்சு, அவர் வந்து மாமாங்கம் ஆகிறதே! .......
.
.
.
பத்துமாதங்கள் கழித்து நான் வந்துவிட்டேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை
கூறுகின்ற இந்த திரியே ஒரு நாள் காணாமல் போய்விடுமோ?
நம் ஆதங்கம் காணாமல் போனவர்கள் கண்ணில் இந்த திரி படுமோ?
ஈகரை பக்கமே வராதவர்கள் இந்த திரியை பார்க்கவா வரப்போகிறார்கள்?
ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம் குழந்தைகள், அலுவலக வேலைகள்,
சுயவளர்ச்சிக்கு தேவையானவைகளையே தேடிப்போவார்கள்.
ரமணியன்
கூறுகின்ற இந்த திரியே ஒரு நாள் காணாமல் போய்விடுமோ?
நம் ஆதங்கம் காணாமல் போனவர்கள் கண்ணில் இந்த திரி படுமோ?
ஈகரை பக்கமே வராதவர்கள் இந்த திரியை பார்க்கவா வரப்போகிறார்கள்?
ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம் குழந்தைகள், அலுவலக வேலைகள்,
சுயவளர்ச்சிக்கு தேவையானவைகளையே தேடிப்போவார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1257749SK wrote:மேலும் ஒருசிலரை கூட காணவில்லை
ம்ம்.. வருத்தமாக உள்ளது............ஐயா சொல்வது போல இந்த திரியாவது அவர்கள் கண்ணில் படுமா என்று தெரியவில்லையே.............ஆதிரா, விமந்தனி, மது, சசி, இனியவன், பாலாஜி , பாலா என்று மிக நீளமான பட்டியல் இருக்கிறதே............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1257752T.N.Balasubramanian wrote:காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை
கூறுகின்ற இந்த திரியே ஒரு நாள் காணாமல் போய்விடுமோ?
நம் ஆதங்கம் காணாமல் போனவர்கள் கண்ணில் இந்த திரி படுமோ?
ஈகரை பக்கமே வராதவர்கள் இந்த திரியை பார்க்கவா வரப்போகிறார்கள்?
ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம் குழந்தைகள், அலுவலக வேலைகள்,
சுயவளர்ச்சிக்கு தேவையானவைகளையே தேடிப்போவார்கள்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1257752T.N.Balasubramanian wrote:காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை
கூறுகின்ற இந்த திரியே ஒரு நாள் காணாமல் போய்விடுமோ?
நம் ஆதங்கம் காணாமல் போனவர்கள் கண்ணில் இந்த திரி படுமோ?
ஈகரை பக்கமே வராதவர்கள் இந்த திரியை பார்க்கவா வரப்போகிறார்கள்?
ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம் குழந்தைகள், அலுவலக வேலைகள்,
சுயவளர்ச்சிக்கு தேவையானவைகளையே தேடிப்போவார்கள்.
ரமணியன்
என்றாவது ஒருநாள் வந்தால் ( என் போல 4 ஆண்டுகள் கழித்து ) வந்தால் அவர்களை ஈகரை இன்னும் மறக்கவில்லை என்று புரிந்து கொள்வார்கள் தானே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1257867SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1257752T.N.Balasubramanian wrote:காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை
கூறுகின்ற இந்த திரியே ஒரு நாள் காணாமல் போய்விடுமோ?
நம் ஆதங்கம் காணாமல் போனவர்கள் கண்ணில் இந்த திரி படுமோ?
ஈகரை பக்கமே வராதவர்கள் இந்த திரியை பார்க்கவா வரப்போகிறார்கள்?
ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம் குழந்தைகள், அலுவலக வேலைகள்,
சுயவளர்ச்சிக்கு தேவையானவைகளையே தேடிப்போவார்கள்.
ரமணியன்
என்றாவது ஒருநாள் வந்தால் ( என் போல 4 ஆண்டுகள் கழித்து ) வந்தால் அவர்களை ஈகரை இன்னும் மறக்கவில்லை என்று புரிந்து கொள்வார்கள் தானே
ஈகரையின் முன்னேற்றத்துக்காக ஆதியில் ஆர்வத்துடன் உழைத்தவர்கள்
திடிரென்று பாராமுகமாக இருப்பது மிகவும் வருந்த தக்கதே.
என் நினைவிற்கு வருகின்ற ஒரு விஷயம். ஒரு காலத்தில் போஸ்டல் கார்ட் 5 பைசாவிற்கு விற்ற காலங்கள். நண்பரொருவர் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதம்.
" அன்பு நண்பா ,
எந்தன் நலம் விசாரித்து எழுதிய உந்தன் ரெண்டு வருடத்திற்கு முந்தைய கடிதம்.
தினமும் உனக்கு பதில் போட நினைத்தும் ஓயாத ஒழியாத வேலை ,மன்னிக்கவும்
நீயும் உந்தன் குடும்பமும் நலமென எண்ணுகிறேன். உடன் பதில்.
அன்புடன் XXXXX "
இந்த கடிதம் எழுத 2 நிமிடம் ஆகி இருக்குமா ? அந்த ரெண்டு நிமிடம் ரெண்டு வருடங்களாக
கிடைக்கவில்லையா நண்பருக்கு....?
அந்த கடிதத்திற்கு பதில் போடுவது முன்னுரிமையாக கருதப்படவில்லை.(NO PRIORITY )
அவ்வளவுதான்
காணாமல் போனவர்கள் மனநிலையிலும் ஈகரை அந்த கடிதத்தை ஓத்தே இருக்கிறது.
அவரவர் அலுவல்கள் /கவலைகள் /பொறுப்புகள் /கடமைகள் /கேளிக்கைகள் அதற்கு
அப்பாற்பட்டதுதான் ஈகரை வருகை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 100 of 105 • 1 ... 51 ... 99, 100, 101 ... 105
Similar topics
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
» பதிவுலகில் காணாமல் போனவர்கள்
» வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள்
» 10 ராணுவ வீரர்களை விடுவித்த சீனா... காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்!
» ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்?
» பதிவுலகில் காணாமல் போனவர்கள்
» வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள்
» 10 ராணுவ வீரர்களை விடுவித்த சீனா... காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்!
» ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்?
Page 100 of 105
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|