உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 083
2 posters
அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 083
கவிதைப்போட்டி எண் 083
அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!
அத்தி பூத்தாற் போலும்
குறிஞ்சி பூத்தாற் போலும்
எப்பொழுதாவது நடக்குமந்த அதிசயங்கள்
இருளப்பிய உன்னறை சன்னலினூடே
சில கீற்று வெளிச்சங்கள் அனுமதிக்கப்படும்
அடுக்கலை வழியாய் குளியலறையில் முற்றுமிடம்
உன் எல்லைக் கோடுகளில் சிறிய தளர்விருக்கும்
வீடிலுத்துக் கூட்டிச் செல்லம் உன்னிரவாடைக்கு
அந்நாளுக்கானலைதல் மிச்சப்படும்
கழுதையும் சனியனுமென்ற நாவுகள்
செல்லமென்றும் தேவதையுமென்றும் புகழ்பாடும்
அதிலும் அழுத்தமாய் சில பெருசுகள்
எங்கள் வீட்டு மகாலட்சுமியெனும்
அடுத்தாரம்பிக்கும் அரிதாரப் படலம்
கழிந்த தீபாவளிப் புடவையில்
உள்ளதில் பாதியும் இரவலில் மீதியுமாய்
மேனி மினுக்குமாபரணங்களில்
ஒரு மணி நேர நாயகி வேடமுனக்கு
இனிக்க இளிக்க பேசியும்
இங்கும் அங்குமாய் உத்தரவிட்டும்
உன் ஊனமின்மையை உறுதி செய்யுமொரு கூட்டம்
படி தாண்டாத பயந்தாங்கொள்ளித் தனமும்
அதிகம் பேசாத அடங்கிய குணமும்
கூடுதல் தகுதிகளெனக் கொள்ளப்படும்
உள்ளதைத் தின்று பணி செய்து கிடக்கும்
தெரு நாயினும் கீழான உன் வளர்த்தல் முறையில்
தம்பட்டமிட்டு மகிழும் உன்னில்லம்
அதைக் கீழினுமோர் அடிமை வாழ்விற்கு
அதி அற்புதமாய் அடங்குபவள் நீயென்று
கூடிய உத்திரவாதங்களுடன்.
உணர்வுகளற்ற ஜடக் கொலு பொம்மையாய்
பிற விருப்பங்களுக்கிசையும் வேளை
உடலெங்கும் பூத்த அலங்காரத்தில்
அகம் மகிழ்ந்து கொள்
நானுமின்று புதுமைப் பெண்ணென்று.
அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!
அத்தி பூத்தாற் போலும்
குறிஞ்சி பூத்தாற் போலும்
எப்பொழுதாவது நடக்குமந்த அதிசயங்கள்
இருளப்பிய உன்னறை சன்னலினூடே
சில கீற்று வெளிச்சங்கள் அனுமதிக்கப்படும்
அடுக்கலை வழியாய் குளியலறையில் முற்றுமிடம்
உன் எல்லைக் கோடுகளில் சிறிய தளர்விருக்கும்
வீடிலுத்துக் கூட்டிச் செல்லம் உன்னிரவாடைக்கு
அந்நாளுக்கானலைதல் மிச்சப்படும்
கழுதையும் சனியனுமென்ற நாவுகள்
செல்லமென்றும் தேவதையுமென்றும் புகழ்பாடும்
அதிலும் அழுத்தமாய் சில பெருசுகள்
எங்கள் வீட்டு மகாலட்சுமியெனும்
அடுத்தாரம்பிக்கும் அரிதாரப் படலம்
கழிந்த தீபாவளிப் புடவையில்
உள்ளதில் பாதியும் இரவலில் மீதியுமாய்
மேனி மினுக்குமாபரணங்களில்
ஒரு மணி நேர நாயகி வேடமுனக்கு
இனிக்க இளிக்க பேசியும்
இங்கும் அங்குமாய் உத்தரவிட்டும்
உன் ஊனமின்மையை உறுதி செய்யுமொரு கூட்டம்
படி தாண்டாத பயந்தாங்கொள்ளித் தனமும்
அதிகம் பேசாத அடங்கிய குணமும்
கூடுதல் தகுதிகளெனக் கொள்ளப்படும்
உள்ளதைத் தின்று பணி செய்து கிடக்கும்
தெரு நாயினும் கீழான உன் வளர்த்தல் முறையில்
தம்பட்டமிட்டு மகிழும் உன்னில்லம்
அதைக் கீழினுமோர் அடிமை வாழ்விற்கு
அதி அற்புதமாய் அடங்குபவள் நீயென்று
கூடிய உத்திரவாதங்களுடன்.
உணர்வுகளற்ற ஜடக் கொலு பொம்மையாய்
பிற விருப்பங்களுக்கிசையும் வேளை
உடலெங்கும் பூத்த அலங்காரத்தில்
அகம் மகிழ்ந்து கொள்
நானுமின்று புதுமைப் பெண்ணென்று.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 083
அருமை பாராட்டுகள்
பெண் பெருமை பேசுகிறது வரிகள்
பெண் பெருமை பேசுகிறது வரிகள்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|