புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(சிரிக்க )காதல்...
Page 1 of 1 •
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
a-->b-->c-->
முக்கோணக் காதல்
a-->b/b-->a
ஒரு தலைக் காதல்
a<-->b
இருபக்க காதல்
a<-->b-->c
?
?
?
வேற என்ன கள்ளக் காதல்......................
என்ன கொடுமை ராஜ் இது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:என்ன கொடுமை ராஜ் இது?
இதுதான் "கள்ளக்காதல்"
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
எல்லோரும் கேட்டாங்க கள்ள காதல் ந என்னனு அதாம் விலக்கி கூறியுள்ளேன்....தோழர்.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
கள்ளக் காதல் என்பது, திருமணமானவர்கள் மற்றவர்களுடன் பழகுவதைக் குறிப்பிடுகிறது!
ஆனால் இது கள்ளத் தொடர்பு என்பதே சரியானதாக இருக்கும்! ஆனால் அங்கு மலரும் காதல் உண்மையானதே!
அனைத்து கணவன் மனைவியருக்கிடையிலும், காதல் மலர்ந்துள்ளதா எனப் பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்!
50 சதவீத திருமண வாழ்க்கையே காதலுடன் பிணைக்கப்பட்டுள்ளது! ஆனால் மீதம் உள்ள 50 சதவீத தம்பதிகள் மனதில் காதல் இல்லாமல் இல்லை! ஆனால் அந்தக் காதலை கணவனோ அல்லது மனைவியோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதபொழுது, அந்தக் காதல் மனதின் ஏக்கத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் கிரைக்கும்பொழுது அங்கு காதல் மலர்கிறது!
அதற்காக இந்தக் காதலை நான் ஆதரிக்கவில்லை! ஆனால் இந்தக் காதலானது எங்கும், எப்பொழுதும் மடிந்துபோவதில்லை! உடலுக்கு வயதாகலாம், ஆனால் மனதிற்குள் என்றுமே அன்பும், காதலும் நிறைந்தே இருக்கும்! அதை தம்பதிகள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்!
இல்லையேல் அந்தக் காதல், தன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மனதிற்குள் குடிபுகுவதை யாராலும் தடுக்க முடியாது!
பள்ளிக் குழந்தைகள் காதலில் விழுவதற்குக் காரணமும் பெற்றோர்தான்! பெற்றோரிடம் அன்புக்கு ஏங்கும் குழந்தை, அந்த அன்பு அங்கு நிராகரிக்கப்படும் பொழுது, தன்னைக் காதலிப்பதாகக் கூறுபவனிடம் அந்த அன்பைப் பெறுவதற்கு துணை செல்கிறது!
வாழ்க்கையே அன்பு நிறைந்தது! அந்த அன்பைப் புரிந்து வாழ்ந்தால் என்றும் வாழ்வில் இன்பமே! அந்த அன்புக்கு அழகு தேவையில்லை..! பணம் தேவையில்லை..! நல்ல குணம் மட்டுமே வேண்டும்!
இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவருமே நல்ல மனம் படைத்தவர்கள்தான்! அவர்கள் வளரும் சமுதாய தாக்கம் அவர்களின் மனதையும் மாற்றிவிடுகிறது! அந்த சமுதாயத்தில் நாமும் ஒருவர் என்ற எண்ணத்துடன் வெளியுலகில் மற்றவர்களுடன் நாகரீகமான வார்த்தைகளையும், நடத்தைகளையும் பின்பற்றினால் வளரும் சமுதாயமும் நம்மைப் பின்தொடரும்!
(எதற்கோ விளக்கம் எழுத ஆரம்பித்து எங்கோ போய் முடிந்துவிட்டது)
ஆனால் இது கள்ளத் தொடர்பு என்பதே சரியானதாக இருக்கும்! ஆனால் அங்கு மலரும் காதல் உண்மையானதே!
அனைத்து கணவன் மனைவியருக்கிடையிலும், காதல் மலர்ந்துள்ளதா எனப் பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்!
50 சதவீத திருமண வாழ்க்கையே காதலுடன் பிணைக்கப்பட்டுள்ளது! ஆனால் மீதம் உள்ள 50 சதவீத தம்பதிகள் மனதில் காதல் இல்லாமல் இல்லை! ஆனால் அந்தக் காதலை கணவனோ அல்லது மனைவியோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதபொழுது, அந்தக் காதல் மனதின் ஏக்கத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் கிரைக்கும்பொழுது அங்கு காதல் மலர்கிறது!
அதற்காக இந்தக் காதலை நான் ஆதரிக்கவில்லை! ஆனால் இந்தக் காதலானது எங்கும், எப்பொழுதும் மடிந்துபோவதில்லை! உடலுக்கு வயதாகலாம், ஆனால் மனதிற்குள் என்றுமே அன்பும், காதலும் நிறைந்தே இருக்கும்! அதை தம்பதிகள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்!
இல்லையேல் அந்தக் காதல், தன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மனதிற்குள் குடிபுகுவதை யாராலும் தடுக்க முடியாது!
பள்ளிக் குழந்தைகள் காதலில் விழுவதற்குக் காரணமும் பெற்றோர்தான்! பெற்றோரிடம் அன்புக்கு ஏங்கும் குழந்தை, அந்த அன்பு அங்கு நிராகரிக்கப்படும் பொழுது, தன்னைக் காதலிப்பதாகக் கூறுபவனிடம் அந்த அன்பைப் பெறுவதற்கு துணை செல்கிறது!
வாழ்க்கையே அன்பு நிறைந்தது! அந்த அன்பைப் புரிந்து வாழ்ந்தால் என்றும் வாழ்வில் இன்பமே! அந்த அன்புக்கு அழகு தேவையில்லை..! பணம் தேவையில்லை..! நல்ல குணம் மட்டுமே வேண்டும்!
இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவருமே நல்ல மனம் படைத்தவர்கள்தான்! அவர்கள் வளரும் சமுதாய தாக்கம் அவர்களின் மனதையும் மாற்றிவிடுகிறது! அந்த சமுதாயத்தில் நாமும் ஒருவர் என்ற எண்ணத்துடன் வெளியுலகில் மற்றவர்களுடன் நாகரீகமான வார்த்தைகளையும், நடத்தைகளையும் பின்பற்றினால் வளரும் சமுதாயமும் நம்மைப் பின்தொடரும்!
(எதற்கோ விளக்கம் எழுத ஆரம்பித்து எங்கோ போய் முடிந்துவிட்டது)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாழ்க்கையே அன்பு நிறைந்தது! அந்த அன்பைப் புரிந்து வாழ்ந்தால் என்றும்
வாழ்வில் இன்பமே! அந்த அன்புக்கு அழகு தேவையில்லை..! பணம் தேவையில்லை..!
நல்ல குணம் மட்டுமே வேண்டும்!
மிகவும் நன்றான உண்மையான விளக்கத்த சொல்லியுள்ளீக்கள் அண்ணா.
வாழ்வில் இன்பமே! அந்த அன்புக்கு அழகு தேவையில்லை..! பணம் தேவையில்லை..!
நல்ல குணம் மட்டுமே வேண்டும்!
மிகவும் நன்றான உண்மையான விளக்கத்த சொல்லியுள்ளீக்கள் அண்ணா.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:கள்ளக் காதல் என்பது, திருமணமானவர்கள் மற்றவர்களுடன் பழகுவதைக் குறிப்பிடுகிறது!
ஆனால் இது கள்ளத் தொடர்பு என்பதே சரியானதாக இருக்கும்! ஆனால் அங்கு மலரும் காதல் உண்மையானதே!
அனைத்து கணவன் மனைவியருக்கிடையிலும், காதல் மலர்ந்துள்ளதா எனப் பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்!
50 சதவீத திருமண வாழ்க்கையே காதலுடன் பிணைக்கப்பட்டுள்ளது! ஆனால் மீதம் உள்ள 50 சதவீத தம்பதிகள் மனதில் காதல் இல்லாமல் இல்லை! ஆனால் அந்தக் காதலை கணவனோ அல்லது மனைவியோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதபொழுது, அந்தக் காதல் மனதின் ஏக்கத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் கிரைக்கும்பொழுது அங்கு காதல் மலர்கிறது!
அதற்காக இந்தக் காதலை நான் ஆதரிக்கவில்லை! ஆனால் இந்தக் காதலானது எங்கும், எப்பொழுதும் மடிந்துபோவதில்லை! உடலுக்கு வயதாகலாம், ஆனால் மனதிற்குள் என்றுமே அன்பும், காதலும் நிறைந்தே இருக்கும்! அதை தம்பதிகள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்!
இல்லையேல் அந்தக் காதல், தன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மனதிற்குள் குடிபுகுவதை யாராலும் தடுக்க முடியாது!
பள்ளிக் குழந்தைகள் காதலில் விழுவதற்குக் காரணமும் பெற்றோர்தான்! பெற்றோரிடம் அன்புக்கு ஏங்கும் குழந்தை, அந்த அன்பு அங்கு நிராகரிக்கப்படும் பொழுது, தன்னைக் காதலிப்பதாகக் கூறுபவனிடம் அந்த அன்பைப் பெறுவதற்கு துணை செல்கிறது!
வாழ்க்கையே அன்பு நிறைந்தது! அந்த அன்பைப் புரிந்து வாழ்ந்தால் என்றும் வாழ்வில் இன்பமே! அந்த அன்புக்கு அழகு தேவையில்லை..! பணம் தேவையில்லை..! நல்ல குணம் மட்டுமே வேண்டும்!
இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவருமே நல்ல மனம் படைத்தவர்கள்தான்! அவர்கள் வளரும் சமுதாய தாக்கம் அவர்களின் மனதையும் மாற்றிவிடுகிறது! அந்த சமுதாயத்தில் நாமும் ஒருவர் என்ற எண்ணத்துடன் வெளியுலகில் மற்றவர்களுடன் நாகரீகமான வார்த்தைகளையும், நடத்தைகளையும் பின்பற்றினால் வளரும் சமுதாயமும் நம்மைப் பின்தொடரும்!
(எதற்கோ விளக்கம் எழுத ஆரம்பித்து எங்கோ போய் முடிந்துவிட்டது)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|