புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Dr.S.Soundarapandian | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை
இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வொன்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியுமென்று தம்முடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருடனான சந்திப்பை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அ.விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமத்திரன் ஆகியோர் புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் திருமதி நிருபமா ராவ் ஆகியோரோடு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்கள்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான தீர்வொன்றை அடைவதற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பைச் செய்யும் என்ற வாக்குறுதியை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏனைய அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினர் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காகவும் புனர்வாழ்விற்காகவும் 50 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுக்க முன்வந்தமைக்கு இந்திய அரசிற்கும் இந்திய மக்களிற்கும் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இப் பாரிய உதவியோடு வாழ்வாதாரத்திற்காகவும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி சம்பந்தமாக வடக்கிலே இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் வடக்கிலே வாழும் தமிழ் மக்களுடைய எதிர்கால நல்வாழ்விற்கு பேருதவியாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ் மக்கள் இடப்பெயர்வுக்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியதன் அவசர, அவசியத் தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுக்கு வலியுறுத்தியது.
அத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்பி தமது சகஜ வாழ்வை மீள ஏற்படுத்த வேண்டும்.
வடக்குகிழக்கில் ஏற்றுக் கொள்ள முடியாத குடிசன விகிதாசார மாற்றங்களைக் கொண்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.
இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையோடும் சுயகௌரவத்தோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கும் அவர்கள் தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாசைகளை கண்டடைவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்காக தனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.
நன்றி
ஈழநேசன்
இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வொன்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியுமென்று தம்முடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருடனான சந்திப்பை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அ.விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமத்திரன் ஆகியோர் புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் திருமதி நிருபமா ராவ் ஆகியோரோடு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்கள்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான தீர்வொன்றை அடைவதற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பைச் செய்யும் என்ற வாக்குறுதியை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏனைய அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினர் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காகவும் புனர்வாழ்விற்காகவும் 50 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுக்க முன்வந்தமைக்கு இந்திய அரசிற்கும் இந்திய மக்களிற்கும் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இப் பாரிய உதவியோடு வாழ்வாதாரத்திற்காகவும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி சம்பந்தமாக வடக்கிலே இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் வடக்கிலே வாழும் தமிழ் மக்களுடைய எதிர்கால நல்வாழ்விற்கு பேருதவியாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ் மக்கள் இடப்பெயர்வுக்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியதன் அவசர, அவசியத் தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுக்கு வலியுறுத்தியது.
அத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்பி தமது சகஜ வாழ்வை மீள ஏற்படுத்த வேண்டும்.
வடக்குகிழக்கில் ஏற்றுக் கொள்ள முடியாத குடிசன விகிதாசார மாற்றங்களைக் கொண்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.
இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையோடும் சுயகௌரவத்தோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கும் அவர்கள் தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாசைகளை கண்டடைவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்காக தனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.
நன்றி
ஈழநேசன்
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
சொந்தமா ஒரு முடிவு எடுக்க தெரியாதுங்க இவருக்கு.....இவரு சொல்லறது எல்லாம் ஆத்துல போட்ரமத்ரிங்க........சோனியாகாந்தி சொன்ன ஓகே என்ன அவங்கதான் இப்ப நம்ம நாட்டுக்கு.......பி..............................ர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|