புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_m10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_m10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_m10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_m10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_m10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_m10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_m10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_m10ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு :மன்மோகன்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jul 13, 2010 4:35 pm

ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை

இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வொன்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியுமென்று தம்முடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருடனான சந்திப்பை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அ.விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமத்திரன் ஆகியோர் புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் திருமதி நிருபமா ராவ் ஆகியோரோடு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்கள்.

இலங்கைத் தமிழ் பேசும் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான தீர்வொன்றை அடைவதற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பைச் செய்யும் என்ற வாக்குறுதியை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏனைய அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினர் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காகவும் புனர்வாழ்விற்காகவும் 50 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுக்க முன்வந்தமைக்கு இந்திய அரசிற்கும் இந்திய மக்களிற்கும் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இப் பாரிய உதவியோடு வாழ்வாதாரத்திற்காகவும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி சம்பந்தமாக வடக்கிலே இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் வடக்கிலே வாழும் தமிழ் மக்களுடைய எதிர்கால நல்வாழ்விற்கு பேருதவியாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் மக்கள் இடப்பெயர்வுக்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியதன் அவசர, அவசியத் தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுக்கு வலியுறுத்தியது.

அத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்பி தமது சகஜ வாழ்வை மீள ஏற்படுத்த வேண்டும்.

வடக்குகிழக்கில் ஏற்றுக் கொள்ள முடியாத குடிசன விகிதாசார மாற்றங்களைக் கொண்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.

இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையோடும் சுயகௌரவத்தோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கும் அவர்கள் தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாசைகளை கண்டடைவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்காக தனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.

நன்றி
ஈழநேசன்

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Tue Jul 13, 2010 6:07 pm

சொந்தமா ஒரு முடிவு எடுக்க தெரியாதுங்க இவருக்கு.....இவரு சொல்லறது எல்லாம் ஆத்துல போட்ரமத்ரிங்க........சோனியாகாந்தி சொன்ன ஓகே என்ன அவங்கதான் இப்ப நம்ம நாட்டுக்கு.......பி..............................ர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக