புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
61 Posts - 48%
heezulia
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
176 Posts - 41%
heezulia
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலரைப் புறக்கணியுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Tue Jul 13, 2010 12:32 pm

First topic message reminder :

தினமலரெனும்
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.

இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.

இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.

இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.

இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது...... தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 740322 தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 740322 தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 740322


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jul 13, 2010 2:18 pm

udayarr wrote:இதை நான் வன்மையாக மறுக்கிறேன் ராராரா..இது சரி என்றால் பறை அறைந்தவனை பறையன் என்றழைப்பது சரி என்கிறீர்களா ராராரா? அப்படி எனில் பூசாரி ஜெயேந்திரன் என்று எழுதுமா இதே தினமலர்?அவர் தொழில் பூசை செய்வதுதானே?..செய்யும் தொழில் எதுவென்றாலும் அது புனிதமே! அதை அடைமொழியாக்குவது தவறே.. இன்னும் எத்தனை பெரியார்தான் வரவேண்டுமோ?? இது என் சொந்தக்கருத்தே,,யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல..அவ்வாறிருந்தால் மன்னிக்கவும்.

செய்யும் தொழில் கீழ் தரமாக மதிகபட்டால்(சமூகத்தில்)அதனை குறிபிடாமல் இருப்பதும் மருதுவர் ,நீதிபதி போன்ற தொழில் செய்வோர் செய்யும் தொழில் வைத்து அழைபதயே விருபுவர் (சமூகத்தில்) .இதுதான் நமது பழக்கமும் கூட.

நடிகைகல் பிரசனைக்கு பிறகு தினமலர் சினிமா தகவ்ல்கள் எதனையும் அவ்வளவாக அளிப்பதில்லை .எனவெ இதில் பெரிய பிரசினை இருப்பதாக தெரியவில்லை.

தமிழ் நாட்டில் பல இலட்சம் பிரசினைகள் உள்ளன .இந்த பிரசினைக்காக தமிழகதின் மிக முக்கிய அங்கமான தினமலரை வெறுபது மிக அதிகம்


பூசாரிய பூசாரி என்று தான் எல்லா பத்திரிக்கைகலும் அழைகின்றன.கருவரையில் பெண்கலை நாசமாக்கிய காஞ்சிபுரம் பூசாரி உலக பிரபலம் ஆகிவிட்டார்.தெரியாதா உங்கலுக்கு?

நட்புடன்

ராம்

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue Jul 13, 2010 2:29 pm

rarara wrote:

செய்யும் தொழில் கீழ் தரமாக மதிகபட்டால்(சமூகத்தில்)அதனை குறிபிடாமல் இருப்பதும் மருதுவர் ,நீதிபதி போன்ற தொழில் செய்வோர் செய்யும் தொழில் வைத்து அழைபதயே விருபுவர் (சமூகத்தில்) .இதுதான் நமது பழக்கமும் கூட.

"நமது பழக்கம் எல்லாம் சரி என்று சொல்லமுடியாது" அவை சரியில்லை என்பதால்தான் பெரியார் தேவையாக இருந்தார்.



பூசாரிய பூசாரி என்று தான் எல்லா பத்திரிக்கைகலும் அழைகின்றன.கருவரையில் பெண்கலை நாசமாக்கிய காஞ்சிபுரம் பூசாரி உலக பிரபலம் ஆகிவிட்டார்.தெரியாதா உங்கலுக்கு?

"அப்படியா? கருவறைக்குள் கற்பழித்ததால் அவர் பெயரோடு பூசாரி இணைந்ததா? அதே போலத்தான் சங்கரராமன் கொலைவழக்கும்,, ஆனால் பூசாரி ஜெயேந்திரர் என அவர் அடையாளப்படுத்தப்பட்டாரா?
ஏன் இல்லை?



நட்புடன்

ராம்


அன்புடன்,

உதயா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 13, 2010 2:29 pm

[quote="raj001"]தோழி உதயசுதா விற்கு நன் பொதுவாக கருத்தை பரிமாறினேன்.....எத்தனயோ தலைவர்கள் இருந்த போதிலும் ஈன தமிழர்களுக்காக குரல் கொடுப்பது சீமான் &வைகோ வும் தான் இவர் ஒன்னும் ஈன தமிழர்களுக்காக கலையில் 8 டு 11 மணிவரையும் உண்ணாவிரதம் இருக்கல.....
ஈன தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈன தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........[/quote

நீங்க சொன்ன 2 பேரும் ஈழ தமிழர்களுக்காக குரலும் கொடுக்கவில்லை,போராடவும் இல்லை.
சும்மா குரல் கொடுப்பதாகவும்,போராடுவதாகவும் நடிக்கிறார்கள்.
நான் அவரொட காரெக்டர் பத்தி எதுவும் சொல்லவில்லையே. அவர் சும்மா உதார் விடறார்,நம்பாதீங்கன்னுதான சொல்றேன்.



தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Uதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Dதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Aதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Yதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Aதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Sதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Uதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Dதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Hதினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 A
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Tue Jul 13, 2010 2:49 pm

தங்கள் கருத்துக்கு நன்றி தோழி இதை விவாதித்த நீண்டு கொண்டே போகும்.......கரெக்டர் பற்றி பேசுன நிறைய பேசவேண்டியது இருக்கும்.......

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 2:51 pm

raj001 wrote:தங்கள் கருத்துக்கு நன்றி தோழி இதை விவாதித்த நீண்டு கொண்டே போகும்.......கரெக்டர் பற்றி பேசுன நிறைய பேசவேண்டியது இருக்கும்.......

ம்ம் ......... அது நல்ல புள்ளைக்கு அழகு தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 230655 தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 230655




தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 3:52 pm

தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!

மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!



தினமலரைப் புறக்கணியுங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 13, 2010 4:27 pm

சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!

மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!

இதை நான் ஆமோதிக்கிறேன்......

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Tue Jul 13, 2010 5:39 pm

சரியான கருத்தை சொன்ன தோழர் சிவா அவர்களுக்கு நன்றி.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jul 13, 2010 5:51 pm

சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!

மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



thiva
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Jul 13, 2010 8:06 pm

சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!

மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக