Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலரைப் புறக்கணியுங்கள்
+7
சிவா
தஞ்சை.முரளி
உதயசுதா
பிளேடு பக்கிரி
udayarr
கோவை ராம்
raj001
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தினமலரைப் புறக்கணியுங்கள்
First topic message reminder :
தினமலரெனும்
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.
இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.
இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.
இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.
இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது......
தினமலரெனும்
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.
இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.
இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.
இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.
இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது......
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: தினமலரைப் புறக்கணியுங்கள்
udayarr wrote:இதை நான் வன்மையாக மறுக்கிறேன் ராராரா..இது சரி என்றால் பறை அறைந்தவனை பறையன் என்றழைப்பது சரி என்கிறீர்களா ராராரா? அப்படி எனில் பூசாரி ஜெயேந்திரன் என்று எழுதுமா இதே தினமலர்?அவர் தொழில் பூசை செய்வதுதானே?..செய்யும் தொழில் எதுவென்றாலும் அது புனிதமே! அதை அடைமொழியாக்குவது தவறே.. இன்னும் எத்தனை பெரியார்தான் வரவேண்டுமோ?? இது என் சொந்தக்கருத்தே,,யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல..அவ்வாறிருந்தால் மன்னிக்கவும்.
செய்யும் தொழில் கீழ் தரமாக மதிகபட்டால்(சமூகத்தில்)அதனை குறிபிடாமல் இருப்பதும் மருதுவர் ,நீதிபதி போன்ற தொழில் செய்வோர் செய்யும் தொழில் வைத்து அழைபதயே விருபுவர் (சமூகத்தில்) .இதுதான் நமது பழக்கமும் கூட.
நடிகைகல் பிரசனைக்கு பிறகு தினமலர் சினிமா தகவ்ல்கள் எதனையும் அவ்வளவாக அளிப்பதில்லை .எனவெ இதில் பெரிய பிரசினை இருப்பதாக தெரியவில்லை.
தமிழ் நாட்டில் பல இலட்சம் பிரசினைகள் உள்ளன .இந்த பிரசினைக்காக தமிழகதின் மிக முக்கிய அங்கமான தினமலரை வெறுபது மிக அதிகம்
பூசாரிய பூசாரி என்று தான் எல்லா பத்திரிக்கைகலும் அழைகின்றன.கருவரையில் பெண்கலை நாசமாக்கிய காஞ்சிபுரம் பூசாரி உலக பிரபலம் ஆகிவிட்டார்.தெரியாதா உங்கலுக்கு?
நட்புடன்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: தினமலரைப் புறக்கணியுங்கள்
rarara wrote:
செய்யும் தொழில் கீழ் தரமாக மதிகபட்டால்(சமூகத்தில்)அதனை குறிபிடாமல் இருப்பதும் மருதுவர் ,நீதிபதி போன்ற தொழில் செய்வோர் செய்யும் தொழில் வைத்து அழைபதயே விருபுவர் (சமூகத்தில்) .இதுதான் நமது பழக்கமும் கூட.
"நமது பழக்கம் எல்லாம் சரி என்று சொல்லமுடியாது" அவை சரியில்லை என்பதால்தான் பெரியார் தேவையாக இருந்தார்.
பூசாரிய பூசாரி என்று தான் எல்லா பத்திரிக்கைகலும் அழைகின்றன.கருவரையில் பெண்கலை நாசமாக்கிய காஞ்சிபுரம் பூசாரி உலக பிரபலம் ஆகிவிட்டார்.தெரியாதா உங்கலுக்கு?
"அப்படியா? கருவறைக்குள் கற்பழித்ததால் அவர் பெயரோடு பூசாரி இணைந்ததா? அதே போலத்தான் சங்கரராமன் கொலைவழக்கும்,, ஆனால் பூசாரி ஜெயேந்திரர் என அவர் அடையாளப்படுத்தப்பட்டாரா?
ஏன் இல்லை?
நட்புடன்
ராம்
அன்புடன்,
உதயா
Re: தினமலரைப் புறக்கணியுங்கள்
[quote="raj001"]தோழி உதயசுதா விற்கு நன் பொதுவாக கருத்தை பரிமாறினேன்.....எத்தனயோ தலைவர்கள் இருந்த போதிலும் ஈன தமிழர்களுக்காக குரல் கொடுப்பது சீமான் &வைகோ வும் தான் இவர் ஒன்னும் ஈன தமிழர்களுக்காக கலையில் 8 டு 11 மணிவரையும் உண்ணாவிரதம் இருக்கல.....
ஈன தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈன தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........[/quote
நீங்க சொன்ன 2 பேரும் ஈழ தமிழர்களுக்காக குரலும் கொடுக்கவில்லை,போராடவும் இல்லை.
சும்மா குரல் கொடுப்பதாகவும்,போராடுவதாகவும் நடிக்கிறார்கள்.
நான் அவரொட காரெக்டர் பத்தி எதுவும் சொல்லவில்லையே. அவர் சும்மா உதார் விடறார்,நம்பாதீங்கன்னுதான சொல்றேன்.
ஈன தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈன தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........[/quote
நீங்க சொன்ன 2 பேரும் ஈழ தமிழர்களுக்காக குரலும் கொடுக்கவில்லை,போராடவும் இல்லை.
சும்மா குரல் கொடுப்பதாகவும்,போராடுவதாகவும் நடிக்கிறார்கள்.
நான் அவரொட காரெக்டர் பத்தி எதுவும் சொல்லவில்லையே. அவர் சும்மா உதார் விடறார்,நம்பாதீங்கன்னுதான சொல்றேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தினமலரைப் புறக்கணியுங்கள்
தங்கள் கருத்துக்கு நன்றி தோழி இதை விவாதித்த நீண்டு கொண்டே போகும்.......கரெக்டர் பற்றி பேசுன நிறைய பேசவேண்டியது இருக்கும்.......
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: தினமலரைப் புறக்கணியுங்கள்
raj001 wrote:தங்கள் கருத்துக்கு நன்றி தோழி இதை விவாதித்த நீண்டு கொண்டே போகும்.......கரெக்டர் பற்றி பேசுன நிறைய பேசவேண்டியது இருக்கும்.......
ம்ம் ......... அது நல்ல புள்ளைக்கு அழகு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தினமலரைப் புறக்கணியுங்கள்
தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தினமலரைப் புறக்கணியுங்கள்
சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
இதை நான் ஆமோதிக்கிறேன்......
தினமலரைப் புறக்கணியுங்கள்
சரியான கருத்தை சொன்ன தோழர் சிவா அவர்களுக்கு நன்றி..........
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: தினமலரைப் புறக்கணியுங்கள்
சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: தினமலரைப் புறக்கணியுங்கள்
சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தினமலரைப் புறக்கணியுங்கள்
» எந்திரனை புறக்கணியுங்கள்
» ஷாரூக் படத்தை புறக்கணியுங்கள்: கொடி பிடிக்கும் எம்என்எஸ்
» ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம்
» 3 கான்கள் நடித்த சினிமாக்களையும் புறக்கணியுங்கள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி
» எந்திரனை புறக்கணியுங்கள்
» ஷாரூக் படத்தை புறக்கணியுங்கள்: கொடி பிடிக்கும் எம்என்எஸ்
» ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம்
» 3 கான்கள் நடித்த சினிமாக்களையும் புறக்கணியுங்கள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|