புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்துடன் கூட்டணி சேர கண் அசைத்து காதல் மொழி பேசுகிறார்கள்-பண்ருட்டி ராமச்சந்திரன்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
விஜயகாந்த் தங்கள் அணியில் சேரமாட்டாரா என்று கட்சிகள் கண் அசைத்து காதல் மொழி பேசுகிறார்கள் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதற்கு தலைமை தாங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் பிரச்சனை இன்று தமிழக அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் தமிழக மீனவர்களுக்காக ராமேஸ்வரம் சென்று மீனவர்களுடன் சேர்ந்து போராடினார். கடந்த ஆண்டு டெல்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தார்.
தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட விஜய்காந்த்:
நமது மீனவர்களை சிங்கள கடற்படையினர் அடித்து கடலில் தூக்கிப்போடும் தைரியம் எங்கிருந்து வந்தது?. தமிழர்கள் இன்று அனாதைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும் விடப்பட்டுள்ளனர். விஜயகாந்த் தமிழர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
மும்பையில் 166 பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்றுவிட்டதற்காக அந்த நாட்டோடு உறவை துண்டித்தீர்கள், பேச்சுவார்த்தையை நிறுத்தினீர்கள். இலங்கையில் 41,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கு என்ன செய்தீர்கள்?.
ஊன்றுகோல் தான் கேப்டன்:
இவர்களுக்கெல்லாம் உறுதுணையாக ஊன்றுகோலாக ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தருவதற்காகத்தான் கேப்டன் தலையிலான தேமுதிக இருக்கிறது.
நமக்கு என்று ஒரு வீடு இருந்தால்தான் பாதுகாப்பு. தங்களுக்கு என்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களின் துயரத்தை தீர்த்துக்கொள்ள முடியும். இதுபோல ஒரு இனத்தை காப்பாற்ற தனி நாடு என்பது தவிர்க்க முடியாது.
சொத்துக்களை எல்லாம் இழந்த தியாகசீலர் விஜய்காந்த்:
தங்கள் எதிர்காலத்திற்கு தனி ஈழம் என்று கேட்டால் அதை கொச்சைப்படுத்தலாமா? தமிழகத்தில் போராடுவதற்கு தகுதி பெற்ற தலைவர் எங்கள் கேப்டன் தான். தான் உழைத்து அதன் மூலம் சேர்த்து சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் இழந்து தியாகசீலராக தமிழ்நாட்டில் வலம் வருகிறார்.
நேர்கொண்ட பாதையில் சென்று கொண்டிருப்பார்...:
விஜயகாந்த் எங்கள் அணியில் சேரமாட்டாரா? உங்கள் அணியில் சேரமாட்டாரா? என்று யார் யாரோ கண் அசைத்து பார்கிறார்கள். காதல் மொழி பேசுகிறார்கள். கேப்டன் தனது நேர்கொண்ட பாதையில் சென்று கொண்டிருப்பாரே தவிர, என்றும் தடம் புரள மாட்டார். எது சரி என்றுபடுகிறதோ, அதை நிறைவேற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவரைதான் நாம் பெற்றிருக்கிறோம்.
கேப்டன் ஆணையிட்டால்...:
அதேபோல யாரிடமும் கையேந்தாத கட்சி தொண்டர்களை நாம் பெற்றிருக்கிறோம். நமது தொண்டர்கள் கட்ட பஞ்சாயத்து நடத்துகின்றவர்கள் அல்ல. கேப்டன் ஆணையிட்டால் தங்களின் ரத்தத்தையே கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் தேமுதிக
தீர்ப்பை ஸாரி தீர்வை சொல்லிவிட்டார் விஜயகாந்த்:
இந்திய, இலங்கை அரசுகள் தமிழக, இலங்கை கடல் பகுதியை சுதந்திரமாக மீன்பிடிக்கும் பகுதியாக அறிவிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் மீன்பிடித்து விட்டு போங்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?. இந்தத் தீர்வைத்தான் விஜயகாந்த் கடிதம் மூலம் பிரதமருக்கு சொல்லியிருக்கிறார் என்றார் பண்ருட்டி.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதற்கு தலைமை தாங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் பிரச்சனை இன்று தமிழக அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் தமிழக மீனவர்களுக்காக ராமேஸ்வரம் சென்று மீனவர்களுடன் சேர்ந்து போராடினார். கடந்த ஆண்டு டெல்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தார்.
தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட விஜய்காந்த்:
நமது மீனவர்களை சிங்கள கடற்படையினர் அடித்து கடலில் தூக்கிப்போடும் தைரியம் எங்கிருந்து வந்தது?. தமிழர்கள் இன்று அனாதைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும் விடப்பட்டுள்ளனர். விஜயகாந்த் தமிழர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
மும்பையில் 166 பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்றுவிட்டதற்காக அந்த நாட்டோடு உறவை துண்டித்தீர்கள், பேச்சுவார்த்தையை நிறுத்தினீர்கள். இலங்கையில் 41,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கு என்ன செய்தீர்கள்?.
ஊன்றுகோல் தான் கேப்டன்:
இவர்களுக்கெல்லாம் உறுதுணையாக ஊன்றுகோலாக ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தருவதற்காகத்தான் கேப்டன் தலையிலான தேமுதிக இருக்கிறது.
நமக்கு என்று ஒரு வீடு இருந்தால்தான் பாதுகாப்பு. தங்களுக்கு என்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களின் துயரத்தை தீர்த்துக்கொள்ள முடியும். இதுபோல ஒரு இனத்தை காப்பாற்ற தனி நாடு என்பது தவிர்க்க முடியாது.
சொத்துக்களை எல்லாம் இழந்த தியாகசீலர் விஜய்காந்த்:
தங்கள் எதிர்காலத்திற்கு தனி ஈழம் என்று கேட்டால் அதை கொச்சைப்படுத்தலாமா? தமிழகத்தில் போராடுவதற்கு தகுதி பெற்ற தலைவர் எங்கள் கேப்டன் தான். தான் உழைத்து அதன் மூலம் சேர்த்து சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் இழந்து தியாகசீலராக தமிழ்நாட்டில் வலம் வருகிறார்.
நேர்கொண்ட பாதையில் சென்று கொண்டிருப்பார்...:
விஜயகாந்த் எங்கள் அணியில் சேரமாட்டாரா? உங்கள் அணியில் சேரமாட்டாரா? என்று யார் யாரோ கண் அசைத்து பார்கிறார்கள். காதல் மொழி பேசுகிறார்கள். கேப்டன் தனது நேர்கொண்ட பாதையில் சென்று கொண்டிருப்பாரே தவிர, என்றும் தடம் புரள மாட்டார். எது சரி என்றுபடுகிறதோ, அதை நிறைவேற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவரைதான் நாம் பெற்றிருக்கிறோம்.
கேப்டன் ஆணையிட்டால்...:
அதேபோல யாரிடமும் கையேந்தாத கட்சி தொண்டர்களை நாம் பெற்றிருக்கிறோம். நமது தொண்டர்கள் கட்ட பஞ்சாயத்து நடத்துகின்றவர்கள் அல்ல. கேப்டன் ஆணையிட்டால் தங்களின் ரத்தத்தையே கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் தேமுதிக
தீர்ப்பை ஸாரி தீர்வை சொல்லிவிட்டார் விஜயகாந்த்:
இந்திய, இலங்கை அரசுகள் தமிழக, இலங்கை கடல் பகுதியை சுதந்திரமாக மீன்பிடிக்கும் பகுதியாக அறிவிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் மீன்பிடித்து விட்டு போங்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?. இந்தத் தீர்வைத்தான் விஜயகாந்த் கடிதம் மூலம் பிரதமருக்கு சொல்லியிருக்கிறார் என்றார் பண்ருட்டி.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அதேபோல யாரிடமும் கையேந்தாத கட்சி தொண்டர்களை நாம் பெற்றிருக்கிறோம். நமது தொண்டர்கள் கட்ட பஞ்சாயத்து நடத்துகின்றவர்கள் அல்ல. கேப்டன் ஆணையிட்டால் தங்களின் ரத்தத்தையே கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் தேமுதிக
பாவம்,பண்ருட்டி.
நன்றி தோழரே.
பாவம்,பண்ருட்டி.
நன்றி தோழரே.
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
சொத்துக்களை எல்லாம் இழந்த தியாகசீலர் விஜய்காந்த்:..........
எல்லாரும் கட்சிக்கு வரும் முன் நல்லாத்தான் பேசுறிங்க......அதுகபுரம் தான் உங்க வேலை கண்பிகிரங்க............
எல்லாரும் கட்சிக்கு வரும் முன் நல்லாத்தான் பேசுறிங்க......அதுகபுரம் தான் உங்க வேலை கண்பிகிரங்க............
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|