புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
21 Posts - 4%
prajai
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
7 Posts - 1%
mruthun
(சிரிக்க )காதல்...  Poll_c10(சிரிக்க )காதல்...  Poll_m10(சிரிக்க )காதல்...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(சிரிக்க )காதல்...


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Tue Jul 13, 2010 3:28 pm


a-->b-->c-->
முக்கோணக் காதல்

a-->b/b-->a
ஒரு தலைக் காதல்

a<-->b
இருபக்க காதல்

a<-->b-->c

?
?
?
வேற என்ன கள்ளக் காதல்...................... ஜாலி ஜாலி ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 4:11 pm

என்ன கொடுமை ராஜ் இது? (சிரிக்க )காதல்...  Icon_eek



(சிரிக்க )காதல்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 13, 2010 4:18 pm

சிவா wrote:என்ன கொடுமை ராஜ் இது? (சிரிக்க )காதல்...  Icon_eek

இதுதான் "கள்ளக்காதல்"



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Tue Jul 13, 2010 6:01 pm

எல்லோரும் கேட்டாங்க கள்ள காதல் ந என்னனு அதாம் விலக்கி கூறியுள்ளேன்....தோழர்.....

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 13, 2010 6:05 pm

நான் இங்கால வரவே இல்ல (சிரிக்க )காதல்...  230655





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 6:11 pm

(சிரிக்க )காதல்...  Icon_lol (சிரிக்க )காதல்...  Icon_smile




(சிரிக்க )காதல்...  Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 6:16 pm

கள்ளக் காதல் என்பது, திருமணமானவர்கள் மற்றவர்களுடன் பழகுவதைக் குறிப்பிடுகிறது!

ஆனால் இது கள்ளத் தொடர்பு என்பதே சரியானதாக இருக்கும்! ஆனால் அங்கு மலரும் காதல் உண்மையானதே!

அனைத்து கணவன் மனைவியருக்கிடையிலும், காதல் மலர்ந்துள்ளதா எனப் பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்!

50 சதவீத திருமண வாழ்க்கையே காதலுடன் பிணைக்கப்பட்டுள்ளது! ஆனால் மீதம் உள்ள 50 சதவீத தம்பதிகள் மனதில் காதல் இல்லாமல் இல்லை! ஆனால் அந்தக் காதலை கணவனோ அல்லது மனைவியோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதபொழுது, அந்தக் காதல் மனதின் ஏக்கத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் கிரைக்கும்பொழுது அங்கு காதல் மலர்கிறது!

அதற்காக இந்தக் காதலை நான் ஆதரிக்கவில்லை! ஆனால் இந்தக் காதலானது எங்கும், எப்பொழுதும் மடிந்துபோவதில்லை! உடலுக்கு வயதாகலாம், ஆனால் மனதிற்குள் என்றுமே அன்பும், காதலும் நிறைந்தே இருக்கும்! அதை தம்பதிகள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்!

இல்லையேல் அந்தக் காதல், தன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மனதிற்குள் குடிபுகுவதை யாராலும் தடுக்க முடியாது!

பள்ளிக் குழந்தைகள் காதலில் விழுவதற்குக் காரணமும் பெற்றோர்தான்! பெற்றோரிடம் அன்புக்கு ஏங்கும் குழந்தை, அந்த அன்பு அங்கு நிராகரிக்கப்படும் பொழுது, தன்னைக் காதலிப்பதாகக் கூறுபவனிடம் அந்த அன்பைப் பெறுவதற்கு துணை செல்கிறது!

வாழ்க்கையே அன்பு நிறைந்தது! அந்த அன்பைப் புரிந்து வாழ்ந்தால் என்றும் வாழ்வில் இன்பமே! அந்த அன்புக்கு அழகு தேவையில்லை..! பணம் தேவையில்லை..! நல்ல குணம் மட்டுமே வேண்டும்!

இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவருமே நல்ல மனம் படைத்தவர்கள்தான்! அவர்கள் வளரும் சமுதாய தாக்கம் அவர்களின் மனதையும் மாற்றிவிடுகிறது! அந்த சமுதாயத்தில் நாமும் ஒருவர் என்ற எண்ணத்துடன் வெளியுலகில் மற்றவர்களுடன் நாகரீகமான வார்த்தைகளையும், நடத்தைகளையும் பின்பற்றினால் வளரும் சமுதாயமும் நம்மைப் பின்தொடரும்!

(எதற்கோ விளக்கம் எழுத ஆரம்பித்து எங்கோ போய் முடிந்துவிட்டது)



(சிரிக்க )காதல்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 13, 2010 6:21 pm

வாழ்க்கையே அன்பு நிறைந்தது! அந்த அன்பைப் புரிந்து வாழ்ந்தால் என்றும்
வாழ்வில் இன்பமே! அந்த அன்புக்கு அழகு தேவையில்லை..! பணம் தேவையில்லை..!
நல்ல குணம் மட்டுமே வேண்டும்! (சிரிக்க )காதல்...  359383

மிகவும் நன்றான உண்மையான விளக்கத்த சொல்லியுள்ளீக்கள் அண்ணா. (சிரிக்க )காதல்...  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 6:30 pm

சிவா wrote:கள்ளக் காதல் என்பது, திருமணமானவர்கள் மற்றவர்களுடன் பழகுவதைக் குறிப்பிடுகிறது!

ஆனால் இது கள்ளத் தொடர்பு என்பதே சரியானதாக இருக்கும்! ஆனால் அங்கு மலரும் காதல் உண்மையானதே!

அனைத்து கணவன் மனைவியருக்கிடையிலும், காதல் மலர்ந்துள்ளதா எனப் பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்!

50 சதவீத திருமண வாழ்க்கையே காதலுடன் பிணைக்கப்பட்டுள்ளது! ஆனால் மீதம் உள்ள 50 சதவீத தம்பதிகள் மனதில் காதல் இல்லாமல் இல்லை! ஆனால் அந்தக் காதலை கணவனோ அல்லது மனைவியோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதபொழுது, அந்தக் காதல் மனதின் ஏக்கத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் கிரைக்கும்பொழுது அங்கு காதல் மலர்கிறது!

அதற்காக இந்தக் காதலை நான் ஆதரிக்கவில்லை! ஆனால் இந்தக் காதலானது எங்கும், எப்பொழுதும் மடிந்துபோவதில்லை! உடலுக்கு வயதாகலாம், ஆனால் மனதிற்குள் என்றுமே அன்பும், காதலும் நிறைந்தே இருக்கும்! அதை தம்பதிகள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்!

இல்லையேல் அந்தக் காதல், தன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மனதிற்குள் குடிபுகுவதை யாராலும் தடுக்க முடியாது!

பள்ளிக் குழந்தைகள் காதலில் விழுவதற்குக் காரணமும் பெற்றோர்தான்! பெற்றோரிடம் அன்புக்கு ஏங்கும் குழந்தை, அந்த அன்பு அங்கு நிராகரிக்கப்படும் பொழுது, தன்னைக் காதலிப்பதாகக் கூறுபவனிடம் அந்த அன்பைப் பெறுவதற்கு துணை செல்கிறது!

வாழ்க்கையே அன்பு நிறைந்தது! அந்த அன்பைப் புரிந்து வாழ்ந்தால் என்றும் வாழ்வில் இன்பமே! அந்த அன்புக்கு அழகு தேவையில்லை..! பணம் தேவையில்லை..! நல்ல குணம் மட்டுமே வேண்டும்!

இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவருமே நல்ல மனம் படைத்தவர்கள்தான்! அவர்கள் வளரும் சமுதாய தாக்கம் அவர்களின் மனதையும் மாற்றிவிடுகிறது! அந்த சமுதாயத்தில் நாமும் ஒருவர் என்ற எண்ணத்துடன் வெளியுலகில் மற்றவர்களுடன் நாகரீகமான வார்த்தைகளையும், நடத்தைகளையும் பின்பற்றினால் வளரும் சமுதாயமும் நம்மைப் பின்தொடரும்!

(எதற்கோ விளக்கம் எழுத ஆரம்பித்து எங்கோ போய் முடிந்துவிட்டது)

(சிரிக்க )காதல்...  678642 (சிரிக்க )காதல்...  678642 (சிரிக்க )காதல்...  678642




(சிரிக்க )காதல்...  Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 13, 2010 7:21 pm

நல்ல கண்டுபிடிப்பு



நேசமுடன் ஹாசிம்
(சிரிக்க )காதல்...  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக