Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி, மருத்துவமனைகளுக்கு மானியம் அளியுங்கள்: மான்டேக் சிங்
Page 1 of 1
பள்ளி, மருத்துவமனைகளுக்கு மானியம் அளியுங்கள்: மான்டேக் சிங்
லாபத்தில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் அளிப்பதை விட்டுவிட்டு, பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது: மத்திய அரசு வழங்கும் மானியத்தால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு இல்லாமல் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நிதியை வழங்கினால் அது மிகவும் உபயோகமாக இருக்கும்.
எண்ணெய் நிறுவனங்கள் இப்போது லாபத்தில் செயல்பட்டத் தொடங்கியுள்ளன. ஆனால் இப்போதும் அவற்றை வீழ்ச்சியில் இருந்து மீட்பதாக மத்திய அரசு கூறிவருகிறது. 2009-10-ம் ஆண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ. 10,220 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அரசு வழங்கும் அதிகபடியான மானியம் தான் இவ்வளவு அதிக லாபத்துக்கு முக்கியக் காரணம்.
பொதுமக்கள் தங்களது பைக், கார்கள் போன்றவற்றை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து, முடிந்த அளவுக்கு பேருந்து, ரயில் போன்றவற்றை பயன்படுத்த அரசு அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அலுவாலியா.
அமைச்சருக்கு பதில்: அண்மையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத் திட்டக்குழு கட்டளையிடும் அதிகார அமைப்பாகத்தான் உள்ளது; செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்று மான்டேக் சிங் முன்னிலையில் கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அலுவாலியா, சாலைகளை எப்படி போட வேண்டும் என்று தெரிந்தவர்களை மட்டுமே வைத்து அரசு நடத்திவிட முடியாது. திட்டங்களை வகுத்துக் கொடுப்பதன் மூலம் தான் பணிகள் விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறும். எழுத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சாலை அமைப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பு இல்லை. அரசின் ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறு பணிகளைச் செய்து வருகின்றன என்றார்.
நாளொன்றுக்கு 20 கி.மீ. தூர நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற தனது துறையின் இலக்கை எட்டுவதற்கு திட்டக்குழு அனுமதிக்கவில்லை என்றும் கமல்நாத் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அலுவாலியா, இது முற்றிலும் உண்மையல்ல, நிதி எவ்வளவு கிடைக்கிறதோ, அதற்கு எற்பத்தான் இலக்கு அமைக்க முடியும் என்றார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது: மத்திய அரசு வழங்கும் மானியத்தால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு இல்லாமல் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நிதியை வழங்கினால் அது மிகவும் உபயோகமாக இருக்கும்.
எண்ணெய் நிறுவனங்கள் இப்போது லாபத்தில் செயல்பட்டத் தொடங்கியுள்ளன. ஆனால் இப்போதும் அவற்றை வீழ்ச்சியில் இருந்து மீட்பதாக மத்திய அரசு கூறிவருகிறது. 2009-10-ம் ஆண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ. 10,220 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அரசு வழங்கும் அதிகபடியான மானியம் தான் இவ்வளவு அதிக லாபத்துக்கு முக்கியக் காரணம்.
பொதுமக்கள் தங்களது பைக், கார்கள் போன்றவற்றை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து, முடிந்த அளவுக்கு பேருந்து, ரயில் போன்றவற்றை பயன்படுத்த அரசு அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அலுவாலியா.
அமைச்சருக்கு பதில்: அண்மையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத் திட்டக்குழு கட்டளையிடும் அதிகார அமைப்பாகத்தான் உள்ளது; செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்று மான்டேக் சிங் முன்னிலையில் கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அலுவாலியா, சாலைகளை எப்படி போட வேண்டும் என்று தெரிந்தவர்களை மட்டுமே வைத்து அரசு நடத்திவிட முடியாது. திட்டங்களை வகுத்துக் கொடுப்பதன் மூலம் தான் பணிகள் விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறும். எழுத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சாலை அமைப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பு இல்லை. அரசின் ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறு பணிகளைச் செய்து வருகின்றன என்றார்.
நாளொன்றுக்கு 20 கி.மீ. தூர நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற தனது துறையின் இலக்கை எட்டுவதற்கு திட்டக்குழு அனுமதிக்கவில்லை என்றும் கமல்நாத் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அலுவாலியா, இது முற்றிலும் உண்மையல்ல, நிதி எவ்வளவு கிடைக்கிறதோ, அதற்கு எற்பத்தான் இலக்கு அமைக்க முடியும் என்றார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» மருத்துவமனைகளுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - தமிழகத்தில் அறிமுகம்
» 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு பதில் அளியுங்கள் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
» தெரிந்தவர் விடை அளியுங்கள்
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» பொது அறிவு -கேள்விகள் (பதில் அளியுங்கள்)
» 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு பதில் அளியுங்கள் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
» தெரிந்தவர் விடை அளியுங்கள்
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» பொது அறிவு -கேள்விகள் (பதில் அளியுங்கள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|