ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

5 posters

Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by ரபீக் Mon Jul 12, 2010 12:21 pm

வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று கைது செய்யப்பட்டார்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின்போது போது சீமான் பேசிய பேச்சைத் தொடர்ந்து அவர் மீது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வடக்குக் கடற்கரைப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. இதையடுத்து நான்கு தனிப்படைகளை அமைத்து அவரைத் தேடி வந்தனர்.

பிரஸ் கிளப்பில் வைத்து கைது

இந்த நிலையில், இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன்பாகவே கைது செய்வதற்காக போலீஸார் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் சீமான் வரவில்லை. அவருக்குப் பதில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன், திருச்சி வேலுச்சாமி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சீமான் எங்கும் ஓடி ஒளியவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய பின், சட்டப்படி கைதாவார். இப்போது அவர் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார். கண்டிப்பாக உங்கள் கண் முன் அவர் நிற்பார் என்று தெரிவித்தனர்.

அவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களில் சீமான் அங்கு வந்தார். இதையடுத்து தயாராக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் சீமானை சுற்றி வளைத்துக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by ஹாசிம் Mon Jul 12, 2010 12:50 pm

நன்றி


நேசமுடன் ஹாசிம்
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by அன்பு தளபதி Mon Jul 12, 2010 1:39 pm

வன்முறையா முத்தமிழ் அறிஞரை கைது செய்தபோது காந்திய வழியில போராட்டம் செய்தார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by உதயசுதா Mon Jul 12, 2010 1:45 pm

அப்படா கைது பன்ணிட்டாங்களா.ஒரு தொல்லை ஒழிஞ்சது. சும்மா வாய் வார்த்தை ஜாலம் காட்டுற இவர ஜெயிலில் போட்டாலும் அங்க இருக்கற கைதிகளை கெடுக்காம இருக்கணும்.


வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Uவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Dவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Aவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Yவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Aவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Sவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Uவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Dவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Hவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by ராஜா Mon Jul 12, 2010 1:48 pm

maniajith007 wrote:வன்முறையா முத்தமிழ் அறிஞரை கைது செய்தபோது காந்திய வழியில போராட்டம் செய்தார்கள்

"கொல பண்ணுறாங்கப்பா, கொல பண்ணுறாங்கப்பா ...................." என்ன ஒரு அருமையான நாடகம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 677196 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 678642 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by அன்பு தளபதி Mon Jul 12, 2010 2:00 pm

ராஜா wrote:
maniajith007 wrote:வன்முறையா முத்தமிழ் அறிஞரை கைது செய்தபோது காந்திய வழியில போராட்டம் செய்தார்கள்

"கொல பண்ணுறாங்கப்பா, கொல பண்ணுறாங்கப்பா ...................." என்ன ஒரு அருமையான நாடகம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 677196 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 678642 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 154550

அன்னைக்கு பூரா அதே படத்தை ஒட்டி சாதனை படைத்த சன் டி வீ இருக்கும் வரை நிஜ செய்திகளும் கிடைக்காது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு
» விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
» சிறையில் நடைப்பயிற்சி அனுமதி வேண்டி சீமான் வழக்கு
» சீமான் மீது தேசத்துரோக வழக்கு- கோவை போலீஸ் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum