ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

5 posters

Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by ரபீக் Mon Jul 12, 2010 12:21 pm

வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று கைது செய்யப்பட்டார்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின்போது போது சீமான் பேசிய பேச்சைத் தொடர்ந்து அவர் மீது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வடக்குக் கடற்கரைப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. இதையடுத்து நான்கு தனிப்படைகளை அமைத்து அவரைத் தேடி வந்தனர்.

பிரஸ் கிளப்பில் வைத்து கைது

இந்த நிலையில், இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன்பாகவே கைது செய்வதற்காக போலீஸார் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் சீமான் வரவில்லை. அவருக்குப் பதில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன், திருச்சி வேலுச்சாமி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சீமான் எங்கும் ஓடி ஒளியவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய பின், சட்டப்படி கைதாவார். இப்போது அவர் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார். கண்டிப்பாக உங்கள் கண் முன் அவர் நிற்பார் என்று தெரிவித்தனர்.

அவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களில் சீமான் அங்கு வந்தார். இதையடுத்து தயாராக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் சீமானை சுற்றி வளைத்துக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by ஹாசிம் Mon Jul 12, 2010 12:50 pm

நன்றி


நேசமுடன் ஹாசிம்
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by அன்பு தளபதி Mon Jul 12, 2010 1:39 pm

வன்முறையா முத்தமிழ் அறிஞரை கைது செய்தபோது காந்திய வழியில போராட்டம் செய்தார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by உதயசுதா Mon Jul 12, 2010 1:45 pm

அப்படா கைது பன்ணிட்டாங்களா.ஒரு தொல்லை ஒழிஞ்சது. சும்மா வாய் வார்த்தை ஜாலம் காட்டுற இவர ஜெயிலில் போட்டாலும் அங்க இருக்கற கைதிகளை கெடுக்காம இருக்கணும்.


வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Uவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Dவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Aவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Yவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Aவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Sவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Uவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Dவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Hவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by ராஜா Mon Jul 12, 2010 1:48 pm

maniajith007 wrote:வன்முறையா முத்தமிழ் அறிஞரை கைது செய்தபோது காந்திய வழியில போராட்டம் செய்தார்கள்

"கொல பண்ணுறாங்கப்பா, கொல பண்ணுறாங்கப்பா ...................." என்ன ஒரு அருமையான நாடகம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 677196 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 678642 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by அன்பு தளபதி Mon Jul 12, 2010 2:00 pm

ராஜா wrote:
maniajith007 wrote:வன்முறையா முத்தமிழ் அறிஞரை கைது செய்தபோது காந்திய வழியில போராட்டம் செய்தார்கள்

"கொல பண்ணுறாங்கப்பா, கொல பண்ணுறாங்கப்பா ...................." என்ன ஒரு அருமையான நாடகம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 677196 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 678642 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது 154550

அன்னைக்கு பூரா அதே படத்தை ஒட்டி சாதனை படைத்த சன் டி வீ இருக்கும் வரை நிஜ செய்திகளும் கிடைக்காது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது Empty Re: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு
» விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
» சிறையில் நடைப்பயிற்சி அனுமதி வேண்டி சீமான் வழக்கு
» சீமான் மீது தேசத்துரோக வழக்கு- கோவை போலீஸ் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum