ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு

2 posters

Go down

இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு Empty இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு

Post by ரபீக் Mon Jul 12, 2010 11:20 am

இலங்கையில் பிரதமருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடர்பாக அதிபர் ராஜபட்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அதிபருக்கு உள்ள அதிகாரங்களிலிருந்து எவற்றையெல்லாம் பிரதமருக்கு அளிப்பது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதுகுறித்து பேசித் தீர்க்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் தற்போது பிரதமரைவிட அதிபருக்குதான் கூடுதல் அதிகாரம் உள்ளது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியை வகிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் காரணமாக அதிபருக்கு உள்ள அதிகாரத்தை மாற்றி பிரதமருக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச முடிவு செய்தார். தற்போது அதிபருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பிரதமருக்கு அளிக்க ராஜபட்ச விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் மாகாணங்கள் அனைத்தும் பிரதமரின் அதிகாரத்துக்குள்பட்டதாக இருக்க அவர் விரும்புகிறார். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜபட்ச அவருடன் பேச்சு நடத்தி உள்ளார். அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் அதன் ஷரத்துகளில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இப்பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டாலும், மீண்டும் திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருவரும் திட்டமிட்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க மூத்த அமைச்சர்களுக்கும் ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை சமர்ப்பிக்க ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு பெறவேண்டியுள்ளதால் கருத்தொற்றுமை காண அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பிரதமர் பதவியைப் பிடிக்க ராஜபட்ச திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு Empty Re: இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு

Post by kalaimoon70 Mon Jul 12, 2010 11:37 am

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜி.எஸ்.டி., சட்ட திருத்தம்: அமைச்சரவை ஒப்புதல்
» கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்ட திருத்தம்: மத்திய அரசு ஆலோசனை
» இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு
» ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்
» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum