புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
30 Posts - 88%
heezulia
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 10:53 am

ஒமர் மனநோயாளியானதால் தான், அவரை விட்டு பிரிந்து இருக்கிறேன். அவர் குணம் அடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்று அவரது இங்கிலாந்து நாட்டு 54 வயது மனைவி சாய்னா கூறி இருக்கிறார்.
குழந்தை ஆசை

சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் 29 வயது மகன் ஒமர். இவர் பின்லேடனின் 4-வது மகன் ஆவார். இவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயது ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஜேன் தன் பெயரை சாய்னா அல் சபா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இருவரும் கத்தார் நாட்டில் வசித்து வந்தனர்.

சாய்னா இதற்கு முன்பு 6 முறை திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு 5 பேரக்குழந்தைகள் இருக்கின்றன. இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் 54 வயதான சாய்னாவுக்கு குழந்தையை பெற்று எடுக்கும் சக்தி இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

வாடகைத்தாய்

இதன் பிறகு தான் இருவரும் வாடகை தாயின் உதவியை நாடினார்கள். அவர்களுக்கு கிடைத்த பெண் தான் இங்கிலாந்தை சேர்ந்த லூயிஸ் பொல்லார்டு என்ற 24 வயது பெண்.

இவர் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர். இவர் வயிற்றில் பின்லேடனின் வாரிசு இப்போது வளர்ந்து வருகிறது.

ஒமரின் உயிர் அணு, சாய்னாவின் கருமுட்டைக்குள் வைக்கப்பட்டு அது கடந்த 2 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டு உள்ளது. வாடகைத்தாய் கிடைத்ததும் அவரது வயிற்றுக்குள் அது பொருத்தப்பட்டு உள்ளது.

பின்லேடனின் பேரக்குழந்தைக்கு வாடகை தாயாக இருப்பதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன என்கிறார் லூயிஸ் பொல்லார்டு.
இருவரும் பிரிந்தனர்

இதற்கிடையில் ஒமரும், சாய்னாவும் பிரிந்து விட்டனர். அவர் பிரிந்ததற்கு அவரது தந்தை தான் காரணம் என்கிறார் சாய்னா. அவர் மேலும் கூறியதாவது:-

தன் தந்தையை அவர் ஒரே நேரத்தில் விரும்பவும், வெறுக்கவும் செய்கிறார். சில நேரங்களில் அவரது மண்டைக்குள் அவர் தந்தை புகுந்து கொண்டு பேச தொடங்கி விடுவார். அவர் பேச்சை கேட்க தொடங்கி விட்டால் அவர் நடவடிக்கை வித்தியாசமாக மாறி விடும்.
தந்தை என்பதால் பின்லேடனை அவர் விரும்புகிறார். ஆனால் அவரது செயல்பாடுகளை அவர் வெறுக்கிறார். இந்த முரண் தான் அவரை மனநோயாளியாக்கி விட்டது. கடந்த சில வாரங்களாக அவர் நடத்தை அடுத்த வினாடி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத அளவுக்கு விநோதமாக இருந்தது. இதனால் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஷிசோபெர்னியா என்னும் மனநோய் தாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

தற்காலிக பிரிவு தான்

இதனால் அவரை விட்டுப்பிரிவது என்று சாய்னா தீர்மானித்தார். இந்த பிரிவு வாடகைத்தாய் பொல்லார்டுக்கு வருத்தத்தை அளித்து உள்ளது.
இந்த பிரிவு தற்காலிகமானது தான் என்றும், ஓமர் குணமானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்றும் சாய்னா தெரிவித்ததாக பொல்லார்டு கூறி இருக்கிறார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 12, 2010 10:59 am

காதல் என்றால் சகலமும் வெளிய வரும் என்பது உண்மயானது.\

நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக