ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா

2 posters

Go down

பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Empty பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா

Post by ரபீக் Mon Jul 12, 2010 10:53 am

ஒமர் மனநோயாளியானதால் தான், அவரை விட்டு பிரிந்து இருக்கிறேன். அவர் குணம் அடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்று அவரது இங்கிலாந்து நாட்டு 54 வயது மனைவி சாய்னா கூறி இருக்கிறார்.
குழந்தை ஆசை

சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் 29 வயது மகன் ஒமர். இவர் பின்லேடனின் 4-வது மகன் ஆவார். இவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயது ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஜேன் தன் பெயரை சாய்னா அல் சபா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இருவரும் கத்தார் நாட்டில் வசித்து வந்தனர்.

சாய்னா இதற்கு முன்பு 6 முறை திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு 5 பேரக்குழந்தைகள் இருக்கின்றன. இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் 54 வயதான சாய்னாவுக்கு குழந்தையை பெற்று எடுக்கும் சக்தி இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

வாடகைத்தாய்

இதன் பிறகு தான் இருவரும் வாடகை தாயின் உதவியை நாடினார்கள். அவர்களுக்கு கிடைத்த பெண் தான் இங்கிலாந்தை சேர்ந்த லூயிஸ் பொல்லார்டு என்ற 24 வயது பெண்.

இவர் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர். இவர் வயிற்றில் பின்லேடனின் வாரிசு இப்போது வளர்ந்து வருகிறது.

ஒமரின் உயிர் அணு, சாய்னாவின் கருமுட்டைக்குள் வைக்கப்பட்டு அது கடந்த 2 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டு உள்ளது. வாடகைத்தாய் கிடைத்ததும் அவரது வயிற்றுக்குள் அது பொருத்தப்பட்டு உள்ளது.

பின்லேடனின் பேரக்குழந்தைக்கு வாடகை தாயாக இருப்பதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன என்கிறார் லூயிஸ் பொல்லார்டு.
இருவரும் பிரிந்தனர்

இதற்கிடையில் ஒமரும், சாய்னாவும் பிரிந்து விட்டனர். அவர் பிரிந்ததற்கு அவரது தந்தை தான் காரணம் என்கிறார் சாய்னா. அவர் மேலும் கூறியதாவது:-

தன் தந்தையை அவர் ஒரே நேரத்தில் விரும்பவும், வெறுக்கவும் செய்கிறார். சில நேரங்களில் அவரது மண்டைக்குள் அவர் தந்தை புகுந்து கொண்டு பேச தொடங்கி விடுவார். அவர் பேச்சை கேட்க தொடங்கி விட்டால் அவர் நடவடிக்கை வித்தியாசமாக மாறி விடும்.
தந்தை என்பதால் பின்லேடனை அவர் விரும்புகிறார். ஆனால் அவரது செயல்பாடுகளை அவர் வெறுக்கிறார். இந்த முரண் தான் அவரை மனநோயாளியாக்கி விட்டது. கடந்த சில வாரங்களாக அவர் நடத்தை அடுத்த வினாடி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத அளவுக்கு விநோதமாக இருந்தது. இதனால் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஷிசோபெர்னியா என்னும் மனநோய் தாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

தற்காலிக பிரிவு தான்

இதனால் அவரை விட்டுப்பிரிவது என்று சாய்னா தீர்மானித்தார். இந்த பிரிவு வாடகைத்தாய் பொல்லார்டுக்கு வருத்தத்தை அளித்து உள்ளது.
இந்த பிரிவு தற்காலிகமானது தான் என்றும், ஓமர் குணமானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்றும் சாய்னா தெரிவித்ததாக பொல்லார்டு கூறி இருக்கிறார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Empty Re: பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா

Post by kalaimoon70 Mon Jul 12, 2010 10:59 am

காதல் என்றால் சகலமும் வெளிய வரும் என்பது உண்மயானது.\

நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாதுகாப்பு படையினரிடம் மனிதநேயம்: ஒமர் விருப்பம்
» வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன்
» அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக பின்லேடன் மகன் மிரட்டல்: புதிய வீடியோ வெளியானதால் பரபரப்பு
» தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை
» அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum