புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_c10குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_m10குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_c10 
30 Posts - 88%
heezulia
குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_c10குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_m10குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_c10குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_m10குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 3:31 pm

சென்னை கோட்டூர்புரம் வில்லியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் பழனி (40). இவரது மனைவி கீதா (37). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. துரைப்பாக்கம் பர்மா காலனி திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தார். தச்சு வேலை செய்து வந்தார். பழனியின் நண்பன் பாபு (41). மகாத்மா காந்தி நகர், 6-வது தெருவில் வசித்து வருகிறார்.

பழனியும், பாபுவும் சிறு வயதிலிருந்தே இணை பிரியாத நண்பர்கள். இருவருமே ஒன்றாக வேலைக்கு செல்வார்கள். இருவருக்கும் குடி பழக்கம் இருந்தது. நேற்று குடிப்பதற்கு துரைப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு மேட்டுக்குப்பம் நந்தினி மருத்துவ மனைக்கு அருகில் அமர்ந்து மது குடித்தார்கள்.

போதை ஏறியதும் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பாபு கல்லால் பழனி தலையில் தாக்கினார். பழனி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானார்.

இறந்தது தெரியாமல் குடிபோதையில் பழனியின் பிணத்தின் அருகிலே பாபு படுத்து தூங்கினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பழனியை பார்த்த பொது மக்கள் துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பழனி உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபுவை கைது செய்தனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 4:18 pm

நட்பு பூஊஊஊஊஊஉ இவ்வளவுதானா???



குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Aகுடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Aகுடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Tகுடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Hகுடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Iகுடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Rகுடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Aகுடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 4:22 pm

Aathira wrote:நட்பு பூஊஊஊஊஊஉ இவ்வளவுதானா???

அதுதானே என்ன உலகமப்பா
நட்புக்கு உயிர்கொடுக்கும் நண்பனை பாத்திருக்கிறோம் இது நண்பன் உயிரையே எடுப்பாங்களா




நேசமுடன் ஹாசிம்
குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jul 11, 2010 5:06 pm

அநியாயம் அநியாயம்



குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 5:14 pm

ஹாசிம் wrote:
Aathira wrote:நட்பு பூஊஊஊஊஊஉ இவ்வளவுதானா???

அதுதானே என்ன உலகமப்பா
நட்புக்கு உயிர்கொடுக்கும் நண்பனை பாத்திருக்கிறோம் இது நண்பன் உயிரையே எடுப்பாங்களா

இதைத்தான் பெரியவர்கள் சொன்னார்கள் "குடி குடியை கெடுக்கும் "



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 5:28 pm

ரபீக் wrote:
ஹாசிம் wrote:
Aathira wrote:நட்பு பூஊஊஊஊஊஉ இவ்வளவுதானா???

அதுதானே என்ன உலகமப்பா
நட்புக்கு உயிர்கொடுக்கும் நண்பனை பாத்திருக்கிறோம் இது நண்பன் உயிரையே எடுப்பாங்களா
இதைத்தான் பெரியவர்கள் சொன்னார்கள் "குடி குடியை கெடுக்கும் "
தெரியுதுல்ல. இனிமேலாவது குடிக்காம ஒழுங்கா இருங்க ரபீக்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jul 11, 2010 5:34 pm

பிச்ச wrote:
ரபீக் wrote:
ஹாசிம் wrote:
Aathira wrote:நட்பு பூஊஊஊஊஊஉ இவ்வளவுதானா???

அதுதானே என்ன உலகமப்பா
நட்புக்கு உயிர்கொடுக்கும் நண்பனை பாத்திருக்கிறோம் இது நண்பன் உயிரையே எடுப்பாங்களா
இதைத்தான் பெரியவர்கள் சொன்னார்கள் "குடி குடியை கெடுக்கும் "
தெரியுதுல்ல. இனிமேலாவது குடிக்காம ஒழுங்கா இருங்க ரபீக்.


ச்சீ.....ய்ய்ய் அந்த கருமத்தை எப்படி பங்காளி குடிக்கிறாங்க குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  102564



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 5:37 pm

செந்தில் wrote:
பிச்ச wrote:
ரபீக் wrote:
ஹாசிம் wrote:
Aathira wrote:நட்பு பூஊஊஊஊஊஉ இவ்வளவுதானா???

அதுதானே என்ன உலகமப்பா
நட்புக்கு உயிர்கொடுக்கும் நண்பனை பாத்திருக்கிறோம் இது நண்பன் உயிரையே எடுப்பாங்களா
இதைத்தான் பெரியவர்கள் சொன்னார்கள் "குடி குடியை கெடுக்கும் "
தெரியுதுல்ல. இனிமேலாவது குடிக்காம ஒழுங்கா இருங்க ரபீக்.


ச்சீ.....ய்ய்ய் அந்த கருமத்தை எப்படி பங்காளி குடிக்கிறாங்க குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  102564
ஆமாம் பங்காளி!....அப்பப்பா நமக்கு அந்த வாடையே ஒத்துக்காது! குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  102564 குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jul 11, 2010 5:39 pm

அப்பாடா பார்ட்டியில ஒரு ஆள் செலவு மிச்சம்.எப்படி எல்லாம் மேனேஜ் பண்ண வேண்டி இருக்கு குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  102564



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 5:41 pm

செந்தில் wrote:அப்பாடா பார்ட்டியில ஒரு ஆள் செலவு மிச்சம்.எப்படி எல்லாம் மேனேஜ் பண்ண வேண்டி இருக்கு குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  102564
வடை போச்சே! குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Drunken_smilie குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  Drunken_smilie குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  440806 குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  440806
இதைத் தான் நுணலும் தன் வாயால் கெடும்ன்னு சொல்வாங்களோ! குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்  95051



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக