புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 8:30 pm

இந்தியாவில் ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் நடப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கருணை கொலைகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்டாய திருமணம் மற்றும்
குழந்தை கடத்தல் பிரச்னை குறித்த சர்வதேச மாநாடு லண்டனில் நடந்தது. அதில், சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சட்டவல்லுனர் ரஞ்சித் மல்கோத்ரா, கட்டாய திருமணங்கள் குறித்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக மல்கோத்ரா கூறியதாவது: இந்தியாவில் தொடரும் சமூக அவலங்களால், ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் அரங்கேறுகின்றன. அதில் பஞ்சாப், உ.பி., மற்றும் அரியானா மாநிலங்களில் மட்டும், 900 கருணை கொலைகள்
நடக்கின்றன. கட்டாய திருமணங்களால் நடக்கும் கருணை கொலைகள் தொடர்பான குற்ற விவரங்களை தேசிய குற்றப்பதிவு துறை தனியாக பதிவு செய்வதில்லை. இதனால் இந்த கொடிய குற்றத்தை கண்காணிப்பதிலும், தடுப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கருணை கொலை சம்பவங்களில் குடும்பத்தினர் பங்கு வகிப்பதால், அவை வெளி உலகுக்கு தெரிவதில்லை. மேலும் அந்த கொலைகளை குடும்பத்தினர் இயற்கையான மரணமென்று கூறி, உண்மையை மறைத்து விடுகின்றனர்.

சர்வதேச அளவில் கருணை கொலைகள் நடப்பதில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதே அளவு இந்தியாவிலும் கருணை கொலை சம்பவங்கள் நடக்கிறது. இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம் மற்றும் சீக்கிய சமுதாயத்திலும் கருணை கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான கருணை கொலைகள் கட்டாய திருமணத்தில்
ஏற்படும் பிரச்னைகளால் நடக்கிறது. சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் பெண்களை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினரும், சமூகத்தினரும் வற்புறுத்துகின்றனர். இதனை மறுக்கும் பெண்கள், கருணை கொலை செய்யப்படுகின்றனர். மேலும் விவாகரத்து கேட்கும் பெண்கள், உயர்கல்வி பெற விரும்பும் பெண்கள் ஆகியோரும் கருணை கொலை செய்யப்படுகின்றனர். இந்த சமூக அவலத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு மல்கோத்ரா கூறினார்.

நன்றி: தினமலர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக