ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம்

Go down

கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Empty கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம்

Post by சரவணன் Sun Jul 11, 2010 8:30 pm

இந்தியாவில் ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் நடப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கருணை கொலைகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்டாய திருமணம் மற்றும்
குழந்தை கடத்தல் பிரச்னை குறித்த சர்வதேச மாநாடு லண்டனில் நடந்தது. அதில், சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சட்டவல்லுனர் ரஞ்சித் மல்கோத்ரா, கட்டாய திருமணங்கள் குறித்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக மல்கோத்ரா கூறியதாவது: இந்தியாவில் தொடரும் சமூக அவலங்களால், ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் அரங்கேறுகின்றன. அதில் பஞ்சாப், உ.பி., மற்றும் அரியானா மாநிலங்களில் மட்டும், 900 கருணை கொலைகள்
நடக்கின்றன. கட்டாய திருமணங்களால் நடக்கும் கருணை கொலைகள் தொடர்பான குற்ற விவரங்களை தேசிய குற்றப்பதிவு துறை தனியாக பதிவு செய்வதில்லை. இதனால் இந்த கொடிய குற்றத்தை கண்காணிப்பதிலும், தடுப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கருணை கொலை சம்பவங்களில் குடும்பத்தினர் பங்கு வகிப்பதால், அவை வெளி உலகுக்கு தெரிவதில்லை. மேலும் அந்த கொலைகளை குடும்பத்தினர் இயற்கையான மரணமென்று கூறி, உண்மையை மறைத்து விடுகின்றனர்.

சர்வதேச அளவில் கருணை கொலைகள் நடப்பதில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதே அளவு இந்தியாவிலும் கருணை கொலை சம்பவங்கள் நடக்கிறது. இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம் மற்றும் சீக்கிய சமுதாயத்திலும் கருணை கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான கருணை கொலைகள் கட்டாய திருமணத்தில்
ஏற்படும் பிரச்னைகளால் நடக்கிறது. சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் பெண்களை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினரும், சமூகத்தினரும் வற்புறுத்துகின்றனர். இதனை மறுக்கும் பெண்கள், கருணை கொலை செய்யப்படுகின்றனர். மேலும் விவாகரத்து கேட்கும் பெண்கள், உயர்கல்வி பெற விரும்பும் பெண்கள் ஆகியோரும் கருணை கொலை செய்யப்படுகின்றனர். இந்த சமூக அவலத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு மல்கோத்ரா கூறினார்.

நன்றி: தினமலர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களை கலங்க வைக்கும் காட்சியும் பாடலும்.
» கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கொலையில் 2 பேர் சிக்கினர் மதுரையில் தொடரும் வழிப்பறி கொலைகள்
» உ.பி.,யில் மீண்டும் 16 குழந்தைகள் பலி; தொடரும் அவலம்
» பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்
» மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum