புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
43 Posts - 45%
heezulia
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
43 Posts - 45%
heezulia
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 11 Jul 2010 - 22:00

இந்தியாவில் ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் நடப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கருணை கொலைகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்டாய திருமணம் மற்றும்
குழந்தை கடத்தல் பிரச்னை குறித்த சர்வதேச மாநாடு லண்டனில் நடந்தது. அதில், சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சட்டவல்லுனர் ரஞ்சித் மல்கோத்ரா, கட்டாய திருமணங்கள் குறித்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக மல்கோத்ரா கூறியதாவது: இந்தியாவில் தொடரும் சமூக அவலங்களால், ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் அரங்கேறுகின்றன. அதில் பஞ்சாப், உ.பி., மற்றும் அரியானா மாநிலங்களில் மட்டும், 900 கருணை கொலைகள்
நடக்கின்றன. கட்டாய திருமணங்களால் நடக்கும் கருணை கொலைகள் தொடர்பான குற்ற விவரங்களை தேசிய குற்றப்பதிவு துறை தனியாக பதிவு செய்வதில்லை. இதனால் இந்த கொடிய குற்றத்தை கண்காணிப்பதிலும், தடுப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கருணை கொலை சம்பவங்களில் குடும்பத்தினர் பங்கு வகிப்பதால், அவை வெளி உலகுக்கு தெரிவதில்லை. மேலும் அந்த கொலைகளை குடும்பத்தினர் இயற்கையான மரணமென்று கூறி, உண்மையை மறைத்து விடுகின்றனர்.

சர்வதேச அளவில் கருணை கொலைகள் நடப்பதில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதே அளவு இந்தியாவிலும் கருணை கொலை சம்பவங்கள் நடக்கிறது. இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம் மற்றும் சீக்கிய சமுதாயத்திலும் கருணை கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான கருணை கொலைகள் கட்டாய திருமணத்தில்
ஏற்படும் பிரச்னைகளால் நடக்கிறது. சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் பெண்களை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினரும், சமூகத்தினரும் வற்புறுத்துகின்றனர். இதனை மறுக்கும் பெண்கள், கருணை கொலை செய்யப்படுகின்றனர். மேலும் விவாகரத்து கேட்கும் பெண்கள், உயர்கல்வி பெற விரும்பும் பெண்கள் ஆகியோரும் கருணை கொலை செய்யப்படுகின்றனர். இந்த சமூக அவலத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு மல்கோத்ரா கூறினார்.

நன்றி: தினமலர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக