ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.

2 posters

Go down

ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.  Empty ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.

Post by சரவணன் Sun Jul 11, 2010 8:06 pm

ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.  Large_36724

ரூபாய் நோட்டில் கோலம் போட்டு விளையாடும் அநாகரீகம் அதிகரித்து வருவதால், அவற்றின் மதிப்பை வருங்கால சந்ததிகள் உணர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உயிர் வாழ அவசியம் காற்று என்பதை கடந்து, இன்று பணம் என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு பணத்துக்கு மவுசு கூடிவிட்டது. குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளுக்கு சென்று வேலைபார்ப்பதும், கொத்தடிமைகளால் செங்கல்
சூளைகளில் முடங்கி கிடப்பதும் பணத்துக்காக தான். உழைப்பவரின் ரத்தம் வியர்வையாக வரும் போது, அந்த வியர்வையின் துளிகள் பணமாக மாறுகிறது என்பது தான் உண்மை. இதை நன்கு அறிந்ததால் தான் வெளிநாடுகளில் பணத்தை கடவுள் போல பாவிக்கின்றனர். இதனால் தான் அங்கு வளர்ச்சியும் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் நமது நாட்டில் காகிதத்துக்கு தரும் மதிப்பை கூட பணத்திற்கு தருவதில்லை.

கெட்ட வார்த்தைகள், சினிமா நடிகர்களின் புகழ்ச்சி வாசகங்கள், அரசியல் தலைவர்களின் உருவங்கள், மதப்பிரசாரங்கள் போன்றவற்றை ரூபாய் நோட்டுகளில் வரைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள இந்த பழக்கம், இந்தியாவில் மட்டும் அனுமதிப்பது வேதனைக்குறியதாகும். உழைக்கும் மக்கள் அதிகம் கொண்ட இந்தியாவில், கைமாறும் பணமானது, வியர்வையில் பட்டு, கசங்கிய நிலையில் தான் புழக்கத்துக்கு வரும் ,இதில் போதாக்குறைக்கு பேனா கிறுக்கல் இணைவதால், அதை பரிமாற்றம் செய்வதில்
பல்வேறு சிக்கல் இருந்து வருகிறது. முன்பெல்லாம் காதலுக்கு பறவைகளை தூது விட்ட நிலை மாறி, ரூபாய் நோட்டுகள் காதல் கவிதைகளை சுமந்து செல்கின்றன. நம் வீட்டின் சுவருக்கு ஒப்பான ரூபாய் நோட்டை, நாமே அசிங்கப்படுத்தலாமா?

தேசிய சின்னம், மகாத்மாவின் உருவம் என பாதுகாக்கபட வேண்டிய காரணிகள் நிறைய இருந்தும், அதை நாமே இழிவு படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? இது போன்ற ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்தால் மட்டுமே யாரும் இது போன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள். இதற்கு முன்னோட்டமாக அனைவரும், "இது போன்ற செயலை இனி செய்யமாட்டோம்,' என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். அப்போது தான் வருங்கால சந்ததியினருக்கு ரூபாய் நோட்டுகளின் அவசியமும், அருமையும் தெரியும்.

நன்றி: தினமலர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.  Empty Re: ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.

Post by சரவணன் Sun Jul 11, 2010 8:10 pm

இதற்க்கெல்லாம் சினிமா ஒரு முக்கிய காரணம்.
காதலர்கள் தங்களுடைய தொலைபேசி நம்பர், முகவரியை எழுதி... ஊரெல்லாம் சுத்தவுட்டு கடைசியா தேடி கண்டுபிடிக்கிறது,
தூது அனுப்புறது..உதாரணத்துக்கு ஜே.ஜே.இது மாதிரி எல்லாம் படம்
எடுக்குறாங்க. அதை பார்த்துவிட்டு நம் நாட்டு இளசுகளும் இப்படி செய்துகள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.  Empty Re: ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.

Post by நவீன் Mon Jul 12, 2010 8:28 am

ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.  Icon_lol ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.  Icon_lol ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.  Icon_lol
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.  Empty Re: ரூபாய் நோட்டில் கோலம் போடும் அவமரியாதை அதிகரிப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum