Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
+5
kalaimoon70
சபீர்
ராஜா
ரபீக்
raj001
9 posters
Page 1 of 1
குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த மனைவியை, கணவர் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். மனைவி படுகாயத்துடன் உயிர்தப்பினார். திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுராஜா, மனைவி செல்வியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வார். வெளியூரில் வேலைபார்க்கும் மூன்று மகன்கள் அனுப்பிய 2,400 ரூபாயை ஜவுளி எடுப்பதற்காக செல்வி, வீட்டில் பத்திரமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மதுகுடிக்க அப்பணத்தை பட்டுராஜா கேட்டுள்ளார். செல்வி தரமறுக்கவே, பட்டுராஜாவே, அப்பணத்தை எடுத்து மதுகுடித்து வீட்டிற்கு வந்தார். அதுகுறித்து கேட்டதற்கு, செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த செல்வியை எழுப்பி, அந்த பணத்தை தருகிறேன் என அழைத்துச் சென்று வீட்டின் அருகில் உள்ள, 75 அடி ஆழ சேறு நிறைந்த கிணற்றுக்குள் அவரை, பட்டுராஜா தள்ளிவிட்டு தலைமறைவானார். அதில், செல்வி படுகாயமடைந்தார். உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் செல்வியை, கிணற்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் காலை 6.15 மணிக்கு மீட்டனர். அவர், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். பட்டுராஜாவை, திருச்செந்தூர் போலீசார் தேடிவருகின்றனர்.........
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த மனைவியை, கணவர் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். மனைவி படுகாயத்துடன் உயிர்தப்பினார். திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுராஜா, மனைவி செல்வியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வார். வெளியூரில் வேலைபார்க்கும் மூன்று மகன்கள் அனுப்பிய 2,400 ரூபாயை ஜவுளி எடுப்பதற்காக செல்வி, வீட்டில் பத்திரமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மதுகுடிக்க அப்பணத்தை பட்டுராஜா கேட்டுள்ளார். செல்வி தரமறுக்கவே, பட்டுராஜாவே, அப்பணத்தை எடுத்து மதுகுடித்து வீட்டிற்கு வந்தார். அதுகுறித்து கேட்டதற்கு, செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த செல்வியை எழுப்பி, அந்த பணத்தை தருகிறேன் என அழைத்துச் சென்று வீட்டின் அருகில் உள்ள, 75 அடி ஆழ சேறு நிறைந்த கிணற்றுக்குள் அவரை, பட்டுராஜா தள்ளிவிட்டு தலைமறைவானார். அதில், செல்வி படுகாயமடைந்தார். உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் செல்வியை, கிணற்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் காலை 6.15 மணிக்கு மீட்டனர். அவர், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். பட்டுராஜாவை, திருச்செந்தூர் போலீசார் தேடிவருகின்றனர்.........
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
raj001 wrote:திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுராஜா,
Re: குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
ராஜா wrote:raj001 wrote:திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுராஜா,
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
பாசக்கார பயபுள்ள!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
» மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை
» ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்
» மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை
» ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|