Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
+5
kalaimoon70
சபீர்
ராஜா
ரபீக்
raj001
9 posters
Page 1 of 1
குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த மனைவியை, கணவர் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். மனைவி படுகாயத்துடன் உயிர்தப்பினார். திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுராஜா, மனைவி செல்வியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வார். வெளியூரில் வேலைபார்க்கும் மூன்று மகன்கள் அனுப்பிய 2,400 ரூபாயை ஜவுளி எடுப்பதற்காக செல்வி, வீட்டில் பத்திரமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மதுகுடிக்க அப்பணத்தை பட்டுராஜா கேட்டுள்ளார். செல்வி தரமறுக்கவே, பட்டுராஜாவே, அப்பணத்தை எடுத்து மதுகுடித்து வீட்டிற்கு வந்தார். அதுகுறித்து கேட்டதற்கு, செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த செல்வியை எழுப்பி, அந்த பணத்தை தருகிறேன் என அழைத்துச் சென்று வீட்டின் அருகில் உள்ள, 75 அடி ஆழ சேறு நிறைந்த கிணற்றுக்குள் அவரை, பட்டுராஜா தள்ளிவிட்டு தலைமறைவானார். அதில், செல்வி படுகாயமடைந்தார். உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் செல்வியை, கிணற்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் காலை 6.15 மணிக்கு மீட்டனர். அவர், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். பட்டுராஜாவை, திருச்செந்தூர் போலீசார் தேடிவருகின்றனர்.........
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த மனைவியை, கணவர் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். மனைவி படுகாயத்துடன் உயிர்தப்பினார். திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுராஜா, மனைவி செல்வியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வார். வெளியூரில் வேலைபார்க்கும் மூன்று மகன்கள் அனுப்பிய 2,400 ரூபாயை ஜவுளி எடுப்பதற்காக செல்வி, வீட்டில் பத்திரமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மதுகுடிக்க அப்பணத்தை பட்டுராஜா கேட்டுள்ளார். செல்வி தரமறுக்கவே, பட்டுராஜாவே, அப்பணத்தை எடுத்து மதுகுடித்து வீட்டிற்கு வந்தார். அதுகுறித்து கேட்டதற்கு, செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த செல்வியை எழுப்பி, அந்த பணத்தை தருகிறேன் என அழைத்துச் சென்று வீட்டின் அருகில் உள்ள, 75 அடி ஆழ சேறு நிறைந்த கிணற்றுக்குள் அவரை, பட்டுராஜா தள்ளிவிட்டு தலைமறைவானார். அதில், செல்வி படுகாயமடைந்தார். உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் செல்வியை, கிணற்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் காலை 6.15 மணிக்கு மீட்டனர். அவர், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். பட்டுராஜாவை, திருச்செந்தூர் போலீசார் தேடிவருகின்றனர்.........
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
raj001 wrote:திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுராஜா,
Re: குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
ராஜா wrote:raj001 wrote:திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52). இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த பட்டுராஜா,
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
பாசக்கார பயபுள்ள!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
» மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை
» ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்
» மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை
» ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|