புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகமா இது ..


   
   
tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Posttharaniya Sat Jul 10, 2010 11:41 am

உலகமா இது ..
கேடு கெட்ட உலகம் .
வாழ பிடிக்கவுமில்லை .
வாழ்பவர்களையும் பிடிக்கவுமில்லை .
வாழ்ந்து காட்டவும் முடியவில்லை....


பிறக்காமல் இருந்து இருக்கலாம் - அல்லது
பிறந்தவுடன் இறேந்தே இருக்கலாம் ..


தங்கள் இரவு நேர
சின்ன சுகத்துக்காக - சிறையில்
ஒரு முறை தள்ளிவிட்டனர் - என்னை .
என்னை பெற்றோர் .......



"என் பெற்றோர் செய்த பவத்ததை
நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்" ......
ம்..........ம்...........................ம்


பிறக்காமல் இருந்து இருக்கலாம் - அல்லது
பிறந்தவுடன் இறேந்தே இருக்கலாம் ..

நன்றி


திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 10, 2010 11:45 am

ஏன் இப்படி ஒரு விரக்தி !!!!!!!!!!!!! ஆனா கவிதை என்னவோ நல்லாத்தான் இருக்கு சிரி



thiva
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sat Jul 10, 2010 11:46 am

என் இந்த சோகம் , வாழும் வகையில் வாழ்ந்தால் வாழ்வே சுகம் . டோன்ட் வொரி , பீ ஹாபி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 12:09 pm

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாரந்தரும்வேதனை இருக்கும் எதுவந்தாலும் பொருமையாக இருந்து சாதிக்கபழகிக்கொள்ளவேண்டும். உலகமா இது .. 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 12:14 pm

இது கவிதையாக படிக்க ஓகே.

ஆனால்,, நிஜ வாழ்க்கைக்கு வேண்டாம்.

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"

நமது கருத்துக்களும், கவிதைகளும் இப்படி தான் இருக்க வேண்டும்.

புன்னகை

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 12:20 pm

பிரமச்சார எண்ணமோ அல்லது சன்னியாசி நிலையோ அல்லது வாழ்வில் ஏற்பட்ட துயரமோ அல்லது மானிடம் இல்லையோ
இவ்வாறு எழுதத்தூண்டியிருக்கிறது அந்த உள்ளத்தை
வாழ்க்கை வாழ்ந்தவருக்குத்தெரியும் அதன் அருமை
வாழ்ந்து பாருங்கள் இதைவிட அழகாக எழுதத்தோணும்
இப்படி எழுதத் தந்ததும் அருமையான ஒரு வாழ்க்கைதான்
கவிதைக்கு பாராட்டுகள்
எண்ணத்துக்கு ஊத்திக்கிச்சு



நேசமுடன் ஹாசிம்
உலகமா இது .. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 12:22 pm

சபீர் wrote:வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாரந்தரும்வேதனை இருக்கும் எதுவந்தாலும் பொருமையாக இருந்து சாதிக்கபழகிக்கொள்ளவேண்டும். உலகமா இது .. 572280

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Sat Jul 10, 2010 12:25 pm

பேசாம சாமியாராகிவிடலாமே, இதைவிட ஒரு வாய்ப்பு இனிமேல் வராது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:50 pm

Uma Thyagajan wrote:இது கவிதையாக படிக்க ஓகே.

ஆனால்,, நிஜ வாழ்க்கைக்கு வேண்டாம்.

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"

நமது கருத்துக்களும், கவிதைகளும் இப்படி தான் இருக்க வேண்டும்.

புன்னகை

உலகமா இது .. 359383 உலகமா இது .. 359383




உலகமா இது .. Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 12:56 pm

கவிதை வரிகள் கலியுக வாழ்வின் பிரதிபலிப்பு...வாழ்த்துகள்-கவிதைக்கு!

மனதிற்கு நிம்மதி
இறைவனிடத்தில் சரணாகதி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக