புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
60 Posts - 40%
heezulia
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
45 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
311 Posts - 50%
heezulia
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
192 Posts - 31%
Dr.S.Soundarapandian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
21 Posts - 3%
prajai
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
3 Posts - 0%
Barushree
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகமா இது ..


   
   
tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Posttharaniya Sat Jul 10, 2010 11:41 am

உலகமா இது ..
கேடு கெட்ட உலகம் .
வாழ பிடிக்கவுமில்லை .
வாழ்பவர்களையும் பிடிக்கவுமில்லை .
வாழ்ந்து காட்டவும் முடியவில்லை....


பிறக்காமல் இருந்து இருக்கலாம் - அல்லது
பிறந்தவுடன் இறேந்தே இருக்கலாம் ..


தங்கள் இரவு நேர
சின்ன சுகத்துக்காக - சிறையில்
ஒரு முறை தள்ளிவிட்டனர் - என்னை .
என்னை பெற்றோர் .......



"என் பெற்றோர் செய்த பவத்ததை
நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்" ......
ம்..........ம்...........................ம்


பிறக்காமல் இருந்து இருக்கலாம் - அல்லது
பிறந்தவுடன் இறேந்தே இருக்கலாம் ..

நன்றி


திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 10, 2010 11:45 am

ஏன் இப்படி ஒரு விரக்தி !!!!!!!!!!!!! ஆனா கவிதை என்னவோ நல்லாத்தான் இருக்கு சிரி



thiva
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sat Jul 10, 2010 11:46 am

என் இந்த சோகம் , வாழும் வகையில் வாழ்ந்தால் வாழ்வே சுகம் . டோன்ட் வொரி , பீ ஹாபி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 12:09 pm

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாரந்தரும்வேதனை இருக்கும் எதுவந்தாலும் பொருமையாக இருந்து சாதிக்கபழகிக்கொள்ளவேண்டும். உலகமா இது .. 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 12:14 pm

இது கவிதையாக படிக்க ஓகே.

ஆனால்,, நிஜ வாழ்க்கைக்கு வேண்டாம்.

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"

நமது கருத்துக்களும், கவிதைகளும் இப்படி தான் இருக்க வேண்டும்.

புன்னகை

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 12:20 pm

பிரமச்சார எண்ணமோ அல்லது சன்னியாசி நிலையோ அல்லது வாழ்வில் ஏற்பட்ட துயரமோ அல்லது மானிடம் இல்லையோ
இவ்வாறு எழுதத்தூண்டியிருக்கிறது அந்த உள்ளத்தை
வாழ்க்கை வாழ்ந்தவருக்குத்தெரியும் அதன் அருமை
வாழ்ந்து பாருங்கள் இதைவிட அழகாக எழுதத்தோணும்
இப்படி எழுதத் தந்ததும் அருமையான ஒரு வாழ்க்கைதான்
கவிதைக்கு பாராட்டுகள்
எண்ணத்துக்கு ஊத்திக்கிச்சு



நேசமுடன் ஹாசிம்
உலகமா இது .. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 12:22 pm

சபீர் wrote:வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாரந்தரும்வேதனை இருக்கும் எதுவந்தாலும் பொருமையாக இருந்து சாதிக்கபழகிக்கொள்ளவேண்டும். உலகமா இது .. 572280

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Sat Jul 10, 2010 12:25 pm

பேசாம சாமியாராகிவிடலாமே, இதைவிட ஒரு வாய்ப்பு இனிமேல் வராது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:50 pm

Uma Thyagajan wrote:இது கவிதையாக படிக்க ஓகே.

ஆனால்,, நிஜ வாழ்க்கைக்கு வேண்டாம்.

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"

நமது கருத்துக்களும், கவிதைகளும் இப்படி தான் இருக்க வேண்டும்.

புன்னகை

உலகமா இது .. 359383 உலகமா இது .. 359383




உலகமா இது .. Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 12:56 pm

கவிதை வரிகள் கலியுக வாழ்வின் பிரதிபலிப்பு...வாழ்த்துகள்-கவிதைக்கு!

மனதிற்கு நிம்மதி
இறைவனிடத்தில் சரணாகதி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக