புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆந்திர வாலிபருக்கு தமிழக வாலிபரின் இருதயம் பெங்களூர் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் உயிருக்கு மதம், ஜாதி, மாநில எல்லை ஒருபிரச்சினையே அல்ல என்பது நிரூபணமாகி உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. இவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது இருதயத்தில் தசைகள் வேலை செய்யாதது தெரிய வந்தது. இதனால் அவருக்கு மாற்று இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர்.
ஆனால் மாற்று இருதயம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. மூச்சு திணறல் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.
இந்த நிலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தமிழக வாலிபர் ஒருவரின் இருதயம் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து வம்சி கிருஷ்ணா பெங்களூரில் உள்ள நாராயணா இருதயாலயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் தமிழக வாலிபரின் இருதயம் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து வம்சி கிருஷ்ணா உடல்நிலை தேறி யது. மீண்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பினார்.
ஆந்திர வாலிபருக்கு தமிழக வாலிபரின் இருதயம் பெங்களூர் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் உயிருக்கு மதம், ஜாதி, மாநில எல்லை ஒருபிரச்சினையே அல்ல என்பது நிரூபணமாகி உள்ளது.
இதுகுறித்து வம்சி கிருஷ்ணா கூறுகையில், எனக்கு இருதயம் தானம் கிடைத்த தகவல் அறிந்ததும் முதலில் நான் வேதனை அடைந்தேன். என்னால் ஒருவர் உயிர் இழக்கிறாரே என்று ஆதங்கப்பட்டேன்.
ஆனால் இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்பதை அறிந்து ஆறுதல் அடைந்தேன். இப்போது எனது குடும்பத்தினர் அனைவரும் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக பத்திரத்தில் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. இவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது இருதயத்தில் தசைகள் வேலை செய்யாதது தெரிய வந்தது. இதனால் அவருக்கு மாற்று இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர்.
ஆனால் மாற்று இருதயம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. மூச்சு திணறல் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.
இந்த நிலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தமிழக வாலிபர் ஒருவரின் இருதயம் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து வம்சி கிருஷ்ணா பெங்களூரில் உள்ள நாராயணா இருதயாலயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் தமிழக வாலிபரின் இருதயம் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து வம்சி கிருஷ்ணா உடல்நிலை தேறி யது. மீண்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பினார்.
ஆந்திர வாலிபருக்கு தமிழக வாலிபரின் இருதயம் பெங்களூர் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் உயிருக்கு மதம், ஜாதி, மாநில எல்லை ஒருபிரச்சினையே அல்ல என்பது நிரூபணமாகி உள்ளது.
இதுகுறித்து வம்சி கிருஷ்ணா கூறுகையில், எனக்கு இருதயம் தானம் கிடைத்த தகவல் அறிந்ததும் முதலில் நான் வேதனை அடைந்தேன். என்னால் ஒருவர் உயிர் இழக்கிறாரே என்று ஆதங்கப்பட்டேன்.
ஆனால் இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்பதை அறிந்து ஆறுதல் அடைந்தேன். இப்போது எனது குடும்பத்தினர் அனைவரும் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக பத்திரத்தில் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மகிழ்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது பகிர்வுக்கு நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழனின் இதயத்தை ஆந்திராக்காரருக்கு கர்நாடக மருத்துவமனையில் தானம் செய்திருக்கார்!
அவரை நான் வணங்குறேன்.
ஆனால் ஆந்திராவும் சரி, கர்நாடகாவும் சரி குடிக்க,விவாசாயத்திற்கு கூட தண்ணீர் தர மறுக்கிறது.இரு மாநிலத்தாரும் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.
விரோதியை கூட மன்னிப்போம்! தமிழன் தமிழன் தான்...
தமிழன் என்று சொல்லடா.தலை நிமிர்ந்து நில்லடா!
அவரை நான் வணங்குறேன்.
ஆனால் ஆந்திராவும் சரி, கர்நாடகாவும் சரி குடிக்க,விவாசாயத்திற்கு கூட தண்ணீர் தர மறுக்கிறது.இரு மாநிலத்தாரும் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.
விரோதியை கூட மன்னிப்போம்! தமிழன் தமிழன் தான்...
தமிழன் என்று சொல்லடா.தலை நிமிர்ந்து நில்லடா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பிச்ச wrote:தமிழனின் இதயத்தை ஆந்திராக்காரருக்கு கர்நாடக மருத்துவமனையில் தானம் செய்திருக்கார்!
அவரை நான் வணங்குறேன்.
ஆனால் ஆந்திராவும் சரி, கர்நாடகாவும் சரி குடிக்க,விவாசாயத்திற்கு கூட தண்ணீர் தர மறுக்கிறது.இரு மாநிலத்தாரும் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.
விரோதியை கூட மன்னிப்போம்! தமிழன் தமிழன் தான்...
தமிழன் என்று சொல்லடா.தலை நிமிர்ந்து நில்லடா!
Similar topics
» கர்நாடக பந்த் எதிரொலி: தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்!
» கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்?
» காவிரி பிரச்னை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேசித் தீர்க்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
» இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?
» கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்?
» காவிரி பிரச்னை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேசித் தீர்க்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
» இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|